Tuesday, September 30, 2008

என் விழிகள் தூக்கம் மறந்ததென்ன? உன் நினைவில் காலம் கரைந்ததென்ன?காதல் என் வாழ்க்கையில் காவியம் ஆனதே,



வானம் தூவும் பூ மழையே, பூமி பூத்த பொன் மலரே,

சாரல் தரும் மேகம் நீதான், காதல் தரும் வேதம் நீதான்,
இழந்தது கிடைத்தது, இதயமே சிரித்தது,
பார்வை தரும் பாவை நீதான் , பாசம் தரும் பூவை நீதான்,
நேர்விழி தந்தது , வாழ்க்கையில் ஆரம்பம்,

மழை துளிகள் மண்ணில் விழுந்ததென்ன?
எனக்குள்ளே மின்னல் எழுந்ததென்ன?
கண்களில் தீ பொறி வைத்தது யாரடி?
என் விழிகள் தூக்கம் மறந்ததென்ன?
உன் நினைவில் காலம் கரைந்ததென்ன?
காதல் என் வாழ்க்கையில் காவியம் ஆனதே,

உன் வளை ஓசை கேட்கும் என்று,
நானும் காத்திருந்தேன்,
உன் குரல் ஓசை கேட்டதுமே,
குயில் ஓசை நான் மறந்தேன்,

பனித்துளிகள் புல்லில் படிகின்றதே,
தேன் துளிகள் பூவில் வழிகின்றதே,
இயர்க்கையில் அதிசயம், இளமையில் ரகசியம்,
விண் மீன்கள் மண்ணில் முளைக்கின்றதே,
மின்மினிகள் கண்ணில் பறக்கின்றதே,
ஈர் உடல், ஓர் உயிர் ஆனதே, காதலில்,

பார் முகிலாய் நான் காத்திருந்தேன்,
என் தேகம் தேன் கசிய,
உன் உயிர் ஓசை கேட்டதுமே,
பூந்தேன், மழையாய் பொழிந்தேன்,
வாழும் வாழ்க்கை உன் மடியில்,
நாளும் தோன்றும், பொன் விழியில்

Sunday, September 28, 2008

தலை கோதும் காற்றில், இலை பாடும் பாட்டில் உன் குரல் கேட்டிருந்தேன் என் உயிரே



உன்னை பார்த்த மறு கணமே
உச்சம் தலையில் குற்றாலம்
உள்ளே பௌதீக மாற்றங்களோ
ஒவ்வொரு அணுவிலும் பூபாலம்
உன்னை பார்த்த மறு கணமே
உள்ளே பௌதீக மாற்றங்களோ

என் அவன் நீ எனவே மனம் எண்ணியதே
அதை வானத்து பறவையெல்லாம் வழி மொழிந்ததுவே

உச்சம் தலையில் குற்றாலம்
ஒவ் வொறு அணுவிலும் பூபாலம்
உந்தன் சுவாசம்தான் என் காற்று
உந்தன் பேர் தானே என் பாட்டு
என் உயிருக்குள் அடியில்,
உன்னை ஒழித்திட வேண்டும்
உயிர் பிரிந்த பின்னும் உள்ளே வாழ்வாய் நீயும் ஹே


கடல் முழுதும் பாய்ந்தாலும், எனது மனம் நிறையாது
கண் விழியின் துளியில் இரைந்தேனே
இன்னொரு பார்வையில் நுழைந்தேனே
மீன் புலன்கள் இல்லாமல் நீர் குளங்கள் வாழ்ந்திருக்கும்
நீர் இன்றி மீன்கள் வாழ்ந்தீடுமா
மீன் நீ என்றாள் அவன் நீரே
ஓ உன்னோடு வாழ்வேன்,
உன்னோடு போவேன்
உனக்க்கென பூப் படைந்தேன் உயிரே



பறவைகளின் தானியங்கள் வான் வெளியில் விளையாது
ஆனாலும் பறவைகள் வான் வெளியில்
பறவையின் உணவோ தரையோடு
கனவுகளால் கனவுகளால் வயிறு ஒன்றும் நிறையாது
ஆனாலும் கனவுகள் என் விழியில்
கனவுகள் நினைவின் முன் நோட்டம்
தலை கோதும் காற்றில்,
இலை பாடும் பாட்டில் உன் குரல் கேட்டிருந்தேன் என் உயிரே

உன்னை பார்த்த மறு கணமே
உச்சம் தலையில் குற்றாலம்
உள்ளே பௌதீக மாற்றங்களோ
ஒவ் வொறு அணுவிலும் பூபாலம்
உன்னை பார்த்த மறு கணமே
உள்ளே பௌதீக மாற்றங்களோ
என் அவன் நீ எனவே மனம் எண்ணியதே
அதை வானத்து பறவையெல்லாம் வழி மொழிந்ததுவெ
உச்சம் தலையில் குற்றாலம்
ஒவ் வொறு அணுவிலும் பூபாலம்
உந்தன் சுவாசம்தான் என் காற்று
உந்தன் பேர்தானே என் பாட்டு
என் உயிருக்குள் அடியில்,
உன்னை ஒழித்திட வேண்டும்
உயிர் பிரிந்த பின்னும் உள்ளே வாழ்வாய் நீயும்

Saturday, September 27, 2008

இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா



அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா?
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா? உன் பொய்கள் எல்லாம் சுகமா?

அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எரிதேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி உறைந்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி உறைந்தேன்
பழைய மாலையில் புதிய பூக்கள் தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா?
வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா?
வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா?

அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா?
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா? உன் பொய்கள் எல்லாம் சுகமா?

சிறுமை கண்டு தவித்தேன் என் சிறகில் ஒன்றை முறித்தேன்
ஒற்றை சிறகில் ஊர் பறவை எத்தனை தூரம் பறப்பேன்
அன்பே உன்னை அழைத்தேன் உன் ஆகிம்ஸை இம்சை பொறுத்தேன்
சீதை குளித்த நெருப்பில் என்னை குளிக்க சொன்னால் குளிப்பேன்
அழுத நீரில் கறைகள் போய் விடும் தெரியாதா?
குறைகள் உள்ளது மனித உறவுகள் புரியாதா?
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா

அழகே சுகமா? அன்பே சுகமா?
உன் கோபங்கள் சுகமா? உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா?
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா? உன் பொய்கள் எல்லாம் சுகமா?

அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று இரவொடு நான் எரிவதும் பகலொடு நான் உறைவதும்



சில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென குளு குளு குளுவெந
சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா?

இதோ உன் காதலன் என்று விறு விறு விருவென கல கல களவென
அடி மன வெளிகளில் ஒரு நதி நகருது கேட்டாயா

உன் மெத்தையில் தலை சாய்கிறேன் உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன் என்னென்னவோ பண்ணுதெ
தித்திக்குதே ... தித்திக்குதே ...
தித்திக்குதே ... தித்திக்குதே ...தித்திக்குதே ... தித்திக்குதே ... நா நா நா நா நா நா


கண்ணா உன் காலணி உள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும்
கண்மூடி நான் சாய்வதும் கனவோடு நான் தொய்வதும்
கண்ணா உன் கால் உறை உள்ளே என் கைகள் நான் தொய்ப்பதும்
உயிர் ஊர நான் தேன் பாய் வதும்
உயிரோடு நான் தேய்வதும்
முத்து பையன் தேநீர் உண்டு மிச்சம் வைக்கும் கொப்பைகளும்
தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும்
மூக்கின் மேலே மூகாமிடும் கோபங்களும் ஓ...
தித்திக்குதே ... தித்திக்குதே ...


அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று
இரவொடு நான் எரிவதும் பகலொடு நான் உறைவதும்

நீ வாழும் அரை தனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலருவதும் நோய் கொண்டு நான் அழுவதும்

ஆக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும் ஓ...
தித்திக்குதே ... தித்திக்குதே ...
தித்திக்குதே ... தித்திக்குதே ... தித்திக்குதே ... தித்திக்குதே ... நா நா நா நா நா நா

உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் எந்நநமொ பேச்சிருக்குது



சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனை கண்டால் என்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

கண்ணா ஜோடி குயில் மாலை இடுமா இல்லை ஓடி விடுமா?
கண்ணே நான் இருக்க சோகம் என்னம்மா ? கங்கை வற்றிவிடுமா ?
உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் எந்நநமொ பேச்சிருக்குது
கல்யாணமாம் கச்சேறியாம் தாங்காதடி நெஞ்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது கண்ணீரில் தத்தளித்து மீன் இருக்குது


உன்னை மீறி ஒரு மாலை வருமா சொந்தம் மாறி விடுமா?
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா தன்னை விற்று விடுமா?
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி..
காவலுக்கு நாதி இல்லையா என்னாளும் காதலுக்கு நீதி இல்லையா

சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

தூங்காம உன்னை எண்ணி துடிச்சாளெ இந்த கண்ணி



குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
ஏதோ நெனைவு தான் என்ன சுத்தி
என்னோட மனசுதான் கண்டபடி
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மாலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி

மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தெம்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டாயோ என் வாக்கே
உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிற்கும் தேர் போல
பூபூத்தசோலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணுரெண்டு நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு

குடகு மாலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி
குடகு மாலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி

மறந்தால்தானே நினைக்கணும் மாமா
நினைவே நீதானே நீ தானே
மனசும் மனசும் இணைந்தது மாமா
நெனச்சு தவிச்சேனே நான் தானே
சொல்லிவிட்டபாட்டு தெக்கு காத்தோடு கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாறமாட்டேன் மாட்டேன்
ஊரென்ன சொன்ன என்ன ஒண்ணாக ஒண்ணக நின்னா என்ன
உன் பேரை பாடி நீப்பென் மாமா
தூங்காம உன்னை எண்ணி துடிச்சாளெ இந்த கண்ணி வா மாமா


குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
ஏதோ நெனைவு தான் என்ன சுத்தி
என்னோட மனசுதான் கண்டபடி
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மாலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி

கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்


போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்


கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன் ஓஓகோ
உயிரோடு பார்த்திருபேன் ஓஓகோ

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கேலையே
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கண்கள் கவர்த்து நிற்கும் விண் ஆளும் இந்திரனோ .. பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ



அன்பே நீ என்ன அந்த கண்ணன் ஓ .. மன்னன் ஓ.
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ..
அன்பே நீ என்ன அந்த கண்ணன் ஓ.. மன்னன் ஓ.
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ..

கண்கள் கவர்ந்து நிற்கும் விண் ஆளும் இந்திரனோ..
பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ..
சந்தம் கொஞ்சும் சங்கதமிழ் பாண்டியன் ஓ..

அன்பே நீ என்ன அந்த கண்ணன் ஓ .. மன்னன் ஓ.
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ..

வஞ்சி பெண் ஆசை கொள்ளும் கட்டழகா
வைகை நீராட வந்த கல்லழகா
தேக்காலே சிற்பி செய்த தோள் அழகா..
கோதைக்கு மோகம் தந்த ஆணழகா..
நீங்காமல் இருப்பேன் நீ தான் அணைப்பாய்
நானாமல் கொடுப்பேன் தேன் தான் எடுத்தாய்
ஆசை பெருகுது அய்யா இடையினில் ஆடை நழுவுதய்யா
மேனி உருகுது ஐய்யா மனதினில் மோகம் வளருது அய்யா

அன்பே நீ என்ன அந்த கண்ணன் ஓ .. மன்னன் ஓ.
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ..
கண்கள் கவர்த்து நிற்கும் விண் ஆளும் இந்திரனோ..
பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ..
சந்தம் கொஞ்சும் சங்க தமிழ் பாண்டியன் ஓ..

அன்பே நீ என்ன அந்த கண்ணன் ஓ.. மன்னன் ஓ.
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ..

அம்மாடி போட்டது என்ன சொக்குபொடி
என்ன ஆகும் பாவம் இந்த சின்ன கோடி
பொன்னான கையை கொஞ்சம் தொட்டு பிடி..
சிங்கார ராகம் வைத்து மெட்டு பாடி..
தாழாதா மயக்கம் தோன்றும் எனக்கும்
நான் கொண்ட எதையும் தந்தேன் உனக்கு
பாவை உதடுகளில் உனக்கென பாடல் வருகிருது..
காதல் நினைவுகளில் குளிர்ததரும் காற்றும் சுடுகிறது


அன்பே நீ என்ன அந்த ராதையோ.. கோதையோ.
மன்னன் நீராட வந்த வைகையோ .. பொய்கையோ..
கண்கள் கவர்த்து நிற்கும் கண்ணான கண்மணியோ..
காளை மனம் மயங்கும் பொன்னான பெண்மணியோ..
சந்தம் கொஞ்சும் சங்க தமிழ் பைங்கிளியோ

அன்பே நீ என்ன அந்த ராதையோ .. கோதையோ.
மன்னன் நீராட வந்த வைகையோ .. பொய்கையோ..
அன்பே நீ என்ன அந்த ராதையோ.. கோதையோ.
மன்னன் நீராட வந்த வைகையோ .. பொய்கையோ..

கேட்கும் கேள்விக்காக தானே பதில் வாழுது ..காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பு ஆனது



ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்

முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரசியமானது காதல் மிக மிக சுவாரசியமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கணம் ஆனது
சொல்ல சொன்னாலும் சொல்வதுமில்லை மௌனமானது
சொல்லும் சொல்லை தேடி - தேடி யுகம் போனது
இந்த சோகம் தனே காதலிலே சுகமானது

வாசலில் வெலிச்சத்தை போல அது சுதந்திரமானாதும் அல்ல
ஈரததை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல

ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்

முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரசியமானது காதல் மிக மிக சுவாற்சாயமானது காதல்

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டு கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காக தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பு ஆனது

நீரிணை நெருப்பினை போல விரல் தோடு தலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல அதை உயிரில் உணரனும் மெல்ல

ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்

முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரசியமானது காதல் மிக மிக சுவாரசியமானது காதல்

Friday, September 26, 2008

வருக்கூடுமா அவன் கைகளால் மணப்பந்தலில் மணி தாலி தான் முடிக்கின்ற யோகம்


அன்ன கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
மஞ்ச குழிக்குழி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா

கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
என்றும் நீதான் என் உயிர் ஸ்னேகிதி
எந்தன் உயிர் காதல் நிஜமாகுமோ?
என் உள்ளம் அவன் வாசம் ஆஹுமோ?
என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூவர் என்று
அவனிடம் சொல்லடி தூது நீ செல்லடி

அன்ன கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
மஞ்ச குழிக்குழி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா

அவன் ஞாபகம் அலை மோதிட
குளிர் தென்றலும் தளிர் மேனியில் கொதிக்கின்ற போது
இளம் மனம் எழுதிடும் ஒரு பாட்டு
இதை எனதுயிர் தலைவனும் கேட்டு
வளை கரத்தை வளைத்து இழுத்து குழவிட
வாரானோ வசந்தம் நீரது


அன்ன கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
மஞ்ச குழிக்குழி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா
கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
என்றும் நீதான் என் உயிர் ஸ்னேகிதி
எந்தன் உயிர் காதல் நிஜமாகுமோ?
என் உள்ளம் அவன் வாசம் ஆஹுமோ?
என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூவர் என்று
அவனிடம் சொல்லடி தூது நீ செல்லடி


வருக்கூடுமா அவன் கைகளால் மணப்பந்தலில்
மணி தாலி தான் முடிக்கின்ற யோகம்
உறவுக்குள் வழங்கிடும் மண வாழ்க்கை
உதடுகள் விளக்கிடும் நதி பூட்டை
சுபா தினத்தின் நினைப்பு மனத்தில் துளிறுவிட
கணக்கள் விழிக்குள் அரும்ப


கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
குறி சொல்லாயோ மணி பூங்கிலி
எந்தன் உயிர் காதல் நிஜமாகுமோ?
அவள் உள்ளம் என் வாசம் ஆகுமோ?
அவள் இல்லாமல் நான் இல்லைஎன்றே என் பெண் பாவை காதினில்
கூர் அடி அழகிய கண்மணி

அன்ன கிளிகள் அன்பு கதை எழுதும் ஆவணி திருவிழா
மஞ்ச குழிக்குழி குளித்து குலவையிடும் காதலர் திருவிழா

கண்ணிரண்டும் காதலிலே...கந்தகமாய் ஆனதென்ன?


மோகத்திலே கண்ணிரண்டும்... கந்தகமாய் ஆனதென்ன?
மோகத்திலே கண்ணிரண்டும்... கந்தகமாய் ஆனதென்ன?
தூபம் போடும் கண்ணை பார்க்கிறேன்..
சூழும் தீயில் என்னை பார்க்கிறேன்..

கண்ணிரண்டும் காதலிலே...கந்தகமாய் ஆனதென்ன?
கண்ணிரண்டும் காதலிலே...கந்தகமாய் ஆனதென்ன?
தூபம் போடும் கண்ணை பார்க்கவா..
சூழும் தீயில் என்னை பார்க்கவா..

மேகத்தின் தாழ்ப்பாளை நீக்கி ஆகாய கூரைக்கடி
ஓசை இன்றி மெதுவாக இவள் முகம் தேடினேன்
நீ எங்கே நீ எங்கே என்று நானும் தான் தூங்காமலே
காலின் கீழே நதி ஆட இவன் முகம் தேடினேன்

மோகத்திலே கண்ணிரண்டும்... கந்தகமாய் ஆனதென்ன?
தூபம் போடும் கண்ணை பார்க்காவா..
சூழும் தீயில் என்னை பார்க்காவா..

பொல்லாத நேரம்தான் , வேண்டாம் என்னை கொல்லா தே..
காதலிலே நான் சாகிறேன் நீயும் விட்டு செல்லாதே
ஓ.. என் காதல் கண்ணாலனே..
நானும் தான் உன் போலவே
செந்தீயில் நானும் வேகிரேன் வேண்டும் உன் பூ இதழ்

மோகத்திலே கண்ணிரண்டும்... கந்தகமாய் ஆனதென்ன?
தூபம் போடும் கண்ணை பார்க்காவா..
சூழும் தீயில் என்னை பார்க்காவா..

நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சோல்லு


உயிரிலே எனது உயிரிலே ஒருதுளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே அணுவென உடைந்து சிதரினாய்
என் எனை மறந்து போகிறாய் கானல் நீரொடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே

அருகினில் உள்ள தூரமே அலை கடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா போதாதா நீ சோல்லு
நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சோல்லு
எது நடந்திட கூடுமா இரு துருவங்கள் செருமா
உச்சரித்து நீயும் விலக தத்தளித்து நானும் மருக
என்ன செய்வேனோ

ஏதோ ஒன்று என்னை தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தேராமல் நின்றேனே
விசிறியாய் உன்ன கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து எனை சேர்ந்திடு என் தோள்களில் சாய்ந்திடு
சொல்லவந்தேன் சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்

உன்னை பார்த்த நாள் முதல் பறந்து போகிறேன் மேலே.. மேலே.. மேலே


இது என்ன மாயம்.. மாயம்.. மாயம்
இது எதுவரை போகும்..போகும்..போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே.. மேலே.. மேலே

இது என்ன மாயம்...மாயம்...மாயம்...
இது எதுவரை போகும்..போகும்..போகும்
இரு சிறகை விரித்து நான்
மிதந்து போகிறேன் மேலே

கனவுகள் வருவதால் கலவரம் விழியிலே
தினசரி புது புது அனுபவம் எதிரிலே
உலகமே.. உன்னால் இன்று புதியதாய் உணர்கிரெந்..
உற்சாகத்தை முழுவதாய்
என் வானத்த்ில் சில மாற்றங்கள்
வெண் மேகத்தில் உன் உருவங்கள்
என் காத்திரிலே உன் சுவாசங்கள்
நான் பறந்து போகிறேன்..

இது என்ன மாயம்.. மாயம்.. மாயம்
இது எதுவரை போகும்..போகும்..போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே

இது என்ன மாயம். .மாயம் மாயம்
இது எதுவரை போகும்..போகும்..போகும்
இரு சிறகை விரித்து நான்
மிதந்து போகிறேன் மேலே

நான் நேற்று வரையில் பூட்டி கிடந்த ஜன்னலாய் தோன்றினேன்
உன் பார்வை பட்டதும் ஸ்பரிசம் தொட்டதும்
காட்சிகள் காண்கிறேன்
விழிகளை நீ மூடி வைத்தால்
வெளிச்சங்கள் தெரியாதே
வழிகளை நீ மூடி வைத்தால்
பயணங்கள் கிடையாதே
விறலொடு தான் விரல் சேரவே
தடை ஒன்றுமே இனி இல்லை
உன் வார்த்தைகள் தரும் வேகத்தால்
நான் மீண்டும் மீண்டும்
காற்றில் போகிறேன்

இது என்ன மாயம்.. மாயம்.. மாயம்
இது எதுவரை போகும்..போகும்..போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே

இது என்ன மாயம்.. மாயம்.. மாயம்
இது எதுவரை போகும்..போகும்..போகும்
இரு சிறகை விரித்து நான்
மிதந்து போகிறேன் மேலே

ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன் அதில் புயல் வீசி குலைத்தது யார்?


வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

என் அழகு என்ன? என் தொழில் என்ன?
ஏன் என்னோடு உன் காதல் உண்ட்டாச்சு
நான் தண்ணீரில் மெல்ல கரைந்தேனே
அதில் மின்சாரம் எப்போது உண்ட்டாச்சு
பெண்ணே பெண்ணே ராவொடும் பகலொடும்
உந்தன் ஞாபகம் தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா? தவறா? என்பதை சொல்ல சாத்திரத்தில் வழியில்லை

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்




நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
பிரித்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் சேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்....

பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்



தரிசனம் கிடைக்காதா? என் மேல் கரிசனம் கிடையாதா?
தேவி
உன் தரிசனம் கிடைக்காதா? என் மேல் கரிசனம் கிடையாதா?
தேவி உன் தரிசனம் கிடைக்காதா?

பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்
பொய்யில்லை கண்ணுகுள் தீ வளர்த்தேன்
உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன்
விழிகளில் வழிகிற துளிகளில்
இவள் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்
விழிகளில் வழிகிற துளிகளில்
இவள் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்
தேவி உன் தரிசனம் கிடைக்காதா?
என் மேல் கரிசனம் கிடையாதா?

தரிசனம் கிடைக்காதா? என் மேல் கரிசனம் கிடையாதா?
கண்ணா
உன் தரிசனம் கிடைக்காதா? என் மேல் கரிசனம் கிடையாதா?
கண்ணா உன் தரிசனம் கிடைக்காதா?

நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்க்கின்றேன்



கண்மூடி திறக்கும்போது.. கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி, அவளே வந்து நின்றாளே
குடை இல்லா நேரம் பார்த்து,கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து, இதுதான் காதல் என்றாளே

தெரு முனையை தாண்டும் வரையில், வெறும் நாள்தான் என்று இருந்தேன்,
தேவதாயை பார்த்ததும் இன்று, திரு நாள் என்கின்றேன்
அழகான விபத்தில் இன்று, ஹையோ நான் மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும், வேண்டாம் என்கின்றேன் ....

உன் பெயரும் தெரியாது உன் ஊரும் தெரியாது
அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா
நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்க்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா ..
உயிருக்குள் இன்னோர் உயிரை, சுமக்கின்றேன் காதல் இதுவா
இதயத்தில் மலையின் கதையை..., உணர்கின்றேன் காதல் இதுவா


கண்மூடி திறக்கும்போது.. கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே

வீதி உலா நீ வந்தால் தெரு விளக்கும் கண் அடிக்கும்
வீடு செல்ல சூரியனும் அடம் புடிக்குமே
நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்கத்தான் மழை குதிக்குமே...
பூகம்பம் வந்தால் கூட..... பதராத நெஞ்சம் எனது
பூ ஒன்று மோதிய தாலே பட்டென்று சரிந்தது இன்று

கண்மூடி திறக்கும்போது.. கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி, அவளே வந்து நின்றாளே
குடை இல்லா நேரம் பார்த்து,கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து, இதுதான் காதல் என்றாளே

என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம் முதல் வரி தந்த முகவரி நீ


அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ..
உலகத்திலிலேயே மிக பெரும் பூவும் நீயேடி
நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயேடி
சந்தித்தேன் அடி உன் கண்களால் சுவாசித்தேன் அடி உன் பார்வையால்

அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ..
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டுபிடித்தேன்
கடல் காற்று நீ நான் பாய்மரம் நதி காற்று நீ நான் தாவரம்


இயந்திர மனிதனை போல் உன்னை செய்வேனே
இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைத்தேனே...
அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம் அழகியின் திமிரில் ருசி அதிகம்
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
கவிஞனுக்கெல்லாம் குரும்பு அதிகம் கவிஞனின் குரும்பில் சுவை அதிகம்
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
நடை நடந்து போகையில் நீ இலக்கணமே
ஞானம் கொண்டு பார்க்கையில் நீ இலக்கியமே

அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ..

நறுமணம் என்பதர்க்கு முகவரி பூக்கள் தானே என் மனம் என்பதர்க்கு முகவரி நீ தானே
என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம் முதல் வரி தந்த முகவரி நீ
இருதயம் சொல்லும் முகவரி நீதான்
இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி என்னிடம் சேரும் முகவரி நீதான்
மழை துளிக்கு மேகமே முதல் முகவரி உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ

அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ..
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டுபிடித்தேன்
சந்தித்தேன் அடி உன் கண்களால் சுவாசித்தேன் அடி உன் பார்வையால்

நீ பார்த்திடும் போது பாராமல் நான் பார்வை தந்திடுவேன்


சொல்ல வந்ததை சொல்ல வந்ததை சொல்லவில்லை
சொல்லும் வரை சொல்லும் வரை காதல் தொல்லை

என்ன தந்திடுவேன், நான் என்னை தந்திடுவேன்
உள்ளம் தந்திடுவேன், நான் உயிரை தந்திடுவேன்
நீ வானவில் தந்தால் நான் வானம் தந்திடுவேன்
நீ ஓரிடம் தந்தால் நான் உலகை தந்திடுவேன்
உன் ஆயுள் காலம் தீரும்பிோது என் ஆயுள் தந்திடுவேன்

என்ன தந்திடுவேன், நான் என்னை தந்திடுவேன்
உள்ளம் தந்திடுவேன், நான் உயிரை தந்திடுவேன்

விரல்கள் நீ தந்தால் நான் ஸ்பரிசம் தந்திடுவேன்
விழிகள் நீ தந்தால் நான் கனவு தந்திடுவேன்
நொடிகள் நீ தந்தால் நான் யுகங்கள் தந்திடுவேன்
விதைகள் நீ தந்தால் நான் விருட்சம் தந்திடுவேன்
நீ கோப பார்வை பார்க்கும் போது கொஞ்சல் தந்திடுவேன்
என் தோளில் நீயும் சாய தொட்டில் தந்திடுவேன்
நீ பார்த்திடும் போது பாராமல் நான் பார்வை தந்திடுவேன்
நீ பேசிடும் போது பேசாமல் நான் மௌனம் தந்திடுவேன்

என்ன தந்திடுவேன், நான் என்னை தந்திடுவேன்
உள்ளம் தந்திடுவேன், நான் உயிரை தந்திடுவேன்
இறகு நீ தந்தால் நான் தோகை தந்திடுவேந்
கைகள் நீ தந்தால் உயிர் ரேகை தந்திடுவேன்

பூமி நீ தந்தால் நான் பூக்கள் தந்திடுவேன்
கிளைகள் நீ தந்தால் நான் கிளிகள் தந்திடுவேன்
உன் நெற்றி வருட கேசம் ஒதுக்க காற்று தந்திடுவேன்
நீ இருட்டில் நடக்க எந்தன் விழியில் வெளிச்சம் தந்திடுவேன்
நீ ஜன்னலின் ஓரம் நின்றிடும் போது சாரல் தந்திடுவேன்
நீ தூங்கிடும் நேரம் லேசாய் கேட்கும் பாடல் தந்திடுவேன்

என்ன தந்திடுவேன், நான் என்னை தந்திடுவேன்
உள்ளம் தந்திடுவேன், நான் உயிரை தந்திடுவேன்

காதல் வந்து கெடுத்த பின், கவிதைகள் படிக்கிறேன்



கண்ணுக்குள் ஏதோ, கண்ணுக்குள் ஏதோ,
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ, நெஞ்சுக்குள் ஏதோ,
கால் அடி சத்தம் ஒன்று கேட்கிறதே
உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால் மாறி விட்டது
கண்ண பேசும் இதுதான் காதல் என்பதா

கண்ணுக்குள் ஏதோ, கண்ணுக்குள் ஏதோ,
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே

காதல் வந்து கெடுத்த பின், கவிதைகள் படிக்கிறேன்
தோழிகளை தவிர்க்கிறேன், உன்னை தேடி வருகிறேன்
தாய் தந்தை இருந்துமே, தனிமையில் தவிக்கிறேன்
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்
எந்தன் வீட்டை சொந்தம் என்று, நேற்று வரை நினைத்தவள்
உன் வீட்டில் குடி வர நினைக்கிறேன்
உன்னை காதலித்த கணமே உனக்குள் வந்தேன்

கண்ணுக்குள் ஏதோ, கண்ணுக்குள் ஏதோ,
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ, நெஞ்சுக்குள் ஏதோ,
கால் அடி சத்தம் ஒன்று கேட்கிறதே

கனவிலே நீயும் வந்தால், புகை படம் எடுக்கிறேன்
கனவுகள் இங்கு இல்லை, கண் விழித்து நினைக்கிறேன்
பெண்ணே நானோ உன்னை என்றும் மறப்பது இல்லையடி,
மறந்தால் தானே நினைத்திட
அன்பே நானோ இருக்கையில் உந்தன் சுவாசம் தீண்டாடும்
உடனே நானும் பிறந்திட
உண்மை காதலில் சாதலே இல்லையடி

கண்ணுக்குள் ஏதோ, கண்ணுக்குள் ஏதோ,
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறததெய்
நெஞ்சுக்குள் ஏதோ, நெஞ்சுக்குள் ஏதோ,
கால் அடி சத்தம் ஒன்று கெஅட்கிறததெய்
உன் உயிர் எந்தன் உயிர் என்
உலகமேய் உன்னால் மாறி விட்டது கண்ணிசல்
இதுதான் காதல் என்பததா

என்னைவிட இந்த உலகிலே உன்னை மிகமிக விரும்பினேன்



மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே

உண்மையில் நானும் யோக்கியன்தானடி உன்னைப் பார்க்கும்வரை
காதல் தீயே காதல் தீயே காதல் தீயே

என்னைவிட இந்த உலகிலே உன்னை மிகமிக விரும்பினேன்
உந்தன் அன்புதரும் சுகத்தினால் இன்னும் உயிருடன் இருக்கிறேன்
தீ கூட தின்னத் தின்ன தித்திக்கும் என்று கண்டேன்
அன்பே நீ பக்கம் வந்தாய் புத்திக்கு ஓய்வு தந்தேன்

பெண்ணென்றால் மென்மை என்று கவிதைகள் சொல்லி வந்தேன்
உன்னை நான் பார்த்த பின்தான் கன்னத்தில் போட்டுக்கொண்டேன்
காதல் தீயே காதல் தீயே காதல் தீயே


மெல்ல மெல்ல எந்தன் உயிரினை மென்று தின்று இன்று சிரிக்கிறாய்
கொள்ளையடித்தது நீயேயடி என்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய்

பொல்லாத இம்சை ஒன்றில் புரியாமல் மாட்டிகொண்டேன்
இம்சைக்கு இன்னொரு பேர காதல்தான் என்று கண்டேன்

அன்பே நீ அருகே வந்தால் என் உலகம் சுருங்கக் கண்டேன்
ஒரு கோப்பை தண்ணீர் காதல் அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன்
காதல் தீயே காதல் தீயே காதல் தீயே

மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே

கடலினில் மூழ்கும் கடுகாய் இந்த காதலில் மூழ்கி குதித்தேன்


மனத்தில் சிறு சிறு சிறு சிறு மழைத்துளி விழுகிறதே விழுகிறதே
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய் லாய் லாய் லாய்
லாய் லாய் லாய்
இருந்தும் சூட சுட சூட சூட இதயத்தில் வேற்கிறதே
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய் லாய் லாய் லாய்
லாய் லாய் லாய்

மனத்தில் சிறு சிறு சிறு சிறு மழைத்துளி விழுகிறதே விழுகிறதே
இருந்தும் சூட சுட சூட சூட இதயத்தில் வேற்கிறதே

முதல் காதல் முதல் ஸ்பரிசம் ஒரு பொழுதும் மறப்பது திறப்பது
வேறொருவர் நுழைந்திடவும் மனக் கதவு திறப்பது இல்லை
என்ன ஆச்சு என்ன ஆச்சு நெஞ்சுக்குள்ள கீச்சு கீச்சு
கொஞ்சம் போல காதல் வந்துசே
என்ன ஆச்சு என்ன ஆச்சு நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு
கொஞ்சம் போல காதல் வந்துசே
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய் லாய் லாய் லாய்
லாய் லாய் லாய்
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய் லாய் லாய் லாய்
லாய் லாய் லாய்


தினசரி ராசி பலனும் இந்த தேதியில் காதல் வருமே
என்று ஒரு பொழுதும் சொல்வதில்லை இருந்துமே காதல் வந்து விடுமே
கை ரேகை பார்த்தேன் அதில் காதல் ரேகை இல்லை
ஆனாலும் பூத்த இந்த காதல் செய்யும் தொல்லை
கண்சிமிட்டும் நேரத்திலே மின்னலென தோன்றும் தோன்றும்
கற்கண்டாய் இனிக்கிறதே என்றும் இது வேண்டும் வேண்டும்

ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய் லாய் லாய் லாய்
லாய் லாய் லாய்
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய் லாய் லாய் லாய்
லாய் லாய் லாய்


கடலினில் மூழ்கும் கடுகாய் இந்த காதலில் மூழ்கி குதித்தேன்
இதை ஏவேரணும் பார்க்கும் முன்னே மறைந்திட வேண்டும் என்று தவிப்பேன்
கை குழந்தை போல இந்த காதல் உயிரை எடுக்கும்
எப்பொழுதும் சினிங்கி நம்மை காட்டி காட்டி கொடுக்கும்
தனிமையிலே தனக்குள்ளே பேசிடவும் தோன்றும் தோன்றும்
பிறர் எதிரில் மௌனத்திலே மூழ்கிடவே தோன்றும் தோன்றும்


ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய் லாய் லாய் லாய்
லாய் லாய் லாய்
ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய் லாய் லாய் லாய்
லாய் லாய் லாய்

கண்களை பார்த்து காதலே சொல்லும் தைரியம் உள்ளவன்..அவன் ..அவன் ..அவன் ..


குமாரி...
என் காதல் சிக்கி முக்கி திக்கி... விக்குது குமாரி..
என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி ..நிக்குது குமாரி..
என் வார்த்தைகடல் வற்றி ...விட்டதே
குமாரி...
என் காதல் சிக்கி முக்கி திக்கி... விக்குது குமாரி..
என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி ..நிக்குது குமாரி..
என் வார்த்தைகடல் வற்றி ...விட்டதே

நான் தோற்று போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்

என் மனம் ஒரு மலர் அடி மனசுக்குள் அடிதடி ..........

குமாரி...
என் காதல் சிக்கி முக்கி திக்கி... விக்குது குமாரி..
என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி ..நிக்குது குமாரி..
என் வார்த்தைகடல் வற்றி ...விட்டதே

இந்த காதல் என்ன பெரும் பாரமா....
இது பேரு காலம்.... இல்லா கர்ப்மா
காதலே மறைத்தால் கணம் தாங்காமல் ...
என் உயிரே செத்து போகும் இல்லையா ?
காதலே சொல்லி... இல்லை என்று மறுத்தால்
காதலே செத்து போகும்... இல்லையா ?

ஒரு காதல் கடிதம் எதுவும் ...மனசை!!
முழுசாய் சொல்வது இல்லை
நீ கண்கள் அடைத்தால் காதல் நுழைய
இன்னொரு வாசல் இல்லை ...

நான் தானம் கேக்கும் ஒரு ஊமையா
தினம் தேய்கிறேனே இது தேவையா....
கூடைகள் எங்கும் பூக்களை நிரப்பி
கோவிலை தேடி நடக்கின்றேன்
கூடையே கொடுத்து கும்பிட்டு முடித்து
கோரிக்கை வைக்க மறக்கின்றேன்
அந்த கடவுளை விடவும் ...பெரியவன் ஒருவன்
பூமியில் உள்ளான் எவன்
கண்களை பார்த்து காதலே சொல்லும் தைரியம் உள்ளவன்
அவன் ..அவன் ..அவன் ..

என் காதல் சிக்கி முக்கி திக்கி... விக்குது குமாரி..
என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி ..நிக்குது குமாரி..
என் வார்த்தைகடல் வற்றி ...விட்டதே

நான் தோற்று போவேன் என்று அஞ்சியே.
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்...

சொர்கமாக நான் நினைத்தது இன்று நரகமாக மாறிவிட்டது




யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை
வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக

மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்கமாக நான் நினைத்தது
இன்று நரகமாக மாறிவிட்டது

யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை
வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக

கண்கள் தீண்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலையவைப்பது

எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கம் இல்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று

யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை
வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக

அன்பில் உன்னை அளக்கிறேன் அநிச்சை செயலாய் நினைக்கிறேன்


போர்க்களம் அங்கே
பூவில் காயம் இங்கே
புன்னகை தீவெ
உயிரின் உயிரும் எங்கே
காதலின் கோவிலில்
கலந்த கைகள் எங்கே
கள்வனே கள்வனே
களவு போனதெங்கே
உயிர் கரைந்து போகுது இங்கே

(போர்க்களம் அங்கே )

உன்னை எங்கு பிரிகிறேன் உனக்குள் தானே வாழ்கிறேன்
அன்பில் உன்னை அளக்கிறேன் அநிச்சை செயலாய் நினைக்கிறேன்

நீயும் சொன்ன சொல்லை நம்பி இன்னும் உலகில் இருக்கிறேன்
உனது முகமும் அசையும் திசையில் எனது உதயம் பார்க்கிறேன்
உன்னிலே என்னை நான் தேடி தேடி வருகிறேன்

(போர்க்களம் அங்கே )

பேச மறந்து சிரிக்கிறேன்
பிரிந்தும் உயிரை இருக்கிறேன்
பார்வை இன்றி பார்க்கிறேன்
பகலில் இருட்டை இருக்கிறேன்

உனக்கு பிடித்த உலகம் வாங்கி உன்னை அங்கு வைக்கிறேன்
நிமிடம் நிமிடம் கனவில் நினைவில் குடித்தனம் நான் செய்கிறேன்

இறப்பிலோ பிறப்பிலோ உன்னில்தானே வாழ்கிறேன்

போர்க்களம் இல்லை
பூவில் காயமில்லை
புன்னகை தீவு
உயிரும் தேவையில்லை

பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது



ராசாவே உன்ன நம்பி இந்த ரோசா பூ இருக்குதுங்க
ஒரு வார்த்த சொல்லிட்டீங்க அது உசீர வந்து ஊருக்குதுங்க
வந்து சொல்லாத உறவா இவ நெஞ்சொடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுதத்

பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வைச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக அருமை குறைஞ்சீங்க
தருமா மகாராச தலைய கவுந்தீங்க
களங்கம் வந்தாளென்ன பாரு
அதுக்கும் நிலானு தான் பேரு
அட மந்தையில நின்னாலும் நீ வீர பாண்டி தேரு

கண்ணுகுள்ளெ ஓடிய உன்ன துரத்த மனசுக்குள் நீ வந்து ஒழிஞ்ச


ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்

மணமாலை ஒண்ணு பூ பூவா கோர்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்
சூரியனை சூரியனை சுருக்கு பையில்
நான் அள்ளி வர அள்ளி ஆசை பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்

தண்ணிகுள்ளெ தான் நட்ட தாமரை கொடி
தெப்ப குளத்தை குடிச்சதிரிச்சே

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நிண்னேன்
பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நிண்னேன்


ஊருகுள்ள ஓடும் தெருவில் பாட தடங்கள் ஆயிரம் இருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால் எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்

இதயத்தை தட்டி தட்டி பார்த்து புட்டே அது திறக்கலை என்றதுமே ஒடைச்சி புட்டே

நீ கிடைக்க வேண்டும் என்று துண்டு சீட்டு எழுதி போட்டேன்
பேச்சி அம்மன் கோவில் சாமி பேபர் சாமி ஆனது என்ன

கண்ணுகுள்ளெ ஓடிய உன்ன துரத்த மனசுக்குள் நீ வந்து ஒழிஞ்ச
மனசுக்குள் ஒளிஞ்சிடும் உன்னை விரட்ட உசிருக்குள் நீ மெல்ல நொழந்சே
ஓ நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனாதய்யா

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நிண்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நிண்னேன்

அடுத்த வீட்டு கல்யாணத்தின் பத்திரிக்கை பார்க்கும் போது
நமது பேரை மணமக்களாக மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்

இதுவரை எனக்குள்ளே இரும்பு நெஞ்சு அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு

கட்டபோம்மன் உருவம் போல உன்னை வரைந்து மறைத்தே வைத்தேன்
தேசப்பற்று ஓவியம் என்று வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட

அணைககட்டு போலவே இருக்கும் மனசு நீ தொட்டு உடைஞ்சது என்ன
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம் பூ பட்டு சரிஞ்சது என்ன

வேப்ப மரம் சுத்தி வந்தேன் அரச மரமும் பூத்ததய்யா

ஒரு வார்த்தை காேக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்

மணமாலை ஒண்ணு பூ பூவா கோர்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்
சூரியனை சூரியனை சுருக்கு பையில்
நான் அள்ளி வர அள்ளி ஆசை பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்

தண்ணிகுள்ளெ தான் நட்ட தாமரை கொடி
தெப்ப குளத்தை குடிச்சதிரிச்சே

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நிண்னேன்
பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நிண்னேன்

மனம் காலடி ஓசையாய் எதிர் பார்த்து துடிக்கின்றது


ஆசை நாயகனே சௌக்கியமா
உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம்

உன் மார்பில் விழி மூடி தூங்குக்கிறேன்
தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில்

எந்தன் வளையல் குலுங்கியது கொலுசும் நழுவியது
வெட்கததில் கன்னங்கள் கூசியது
மனம் காலடி ஓசையாய் எதிர் பார்த்து துடிக்கின்றது
அன்பே !

சின்ன குயில்கள் உனை உனை நலம் கேட்குதா?
நெஞ்சில் பரவும் அலை அலை உனை ஈரம் ஆட்குதா ?
மெல்ல நகரும் பகல் பகல் யுகமானாதா?
மூச்சு விட்டதால் தலையணை அது தீயில் வெகுதா?

நெஞ்சம் எதிலும் ஒட்டாமல் கண்ணில் கனவும் வற்றாமல்
தினமும் தினமும் உருகும் மனது
ஏன் இந்த நிலைமை தெரியவில்லை
இந்த பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா ?
அன்பே !

காலை வெயில் நீ பனி துளி இவள் அல்லவா
என்னை குடித்து இனி இனி உன் தாகம் தீர்க்க வா
துள்ளும் அலை நீ இவள் அதில் நுரை அல்லவா
இருவருக்கும் இனி இடைவெளி இல்லை அல்லவா
நிலவில் வேகும் முன்னாலே வருவாய் எந்தன் முன்னாலே
அழகும் உயிரும் உனக்கே சொந்தம்
ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு
அதை எழுதிட நானங்கள் தடுக்கிறதே
அன்பே !

இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்


மனசுக்குள் மனசுக்குள் புது மழை விழுகிறதே முழுதாய் நனைந்தேன்
கருவிழி இரண்டுமே கருவரை ஆகிறதே உனை நான் சுமந்தேன்
ஒரு காதல் எனும் புயல் நெஞ்சில் வீசியதால் அழகானேன்
புதிதாய் பிறந்தேன்


இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்
இதயத்தை திறக்கின்றேன் விடுதலை தருகிறேன்
வெக்கங்கலின் ரகசியம் உணர்ந்தேன்
அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன்
உயிர் தேடல் எழுகின்ற கூடல் நூலகத்தில்
உன்னிடம் நான் படித்தேன் படைத்தேன்

இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதை காண்கிறேன்
பகலெல்லாம் பனித்துளி சிதறியும் சேர்க்க்கிறேன்
நீ அருகினில் இருக்கின்ற நேரம்
மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும்
தினம் மோதல் நிகழ்கின்ற காதல் போர்க்களத்தில்
உன்னிடம் நான் வீழ்ந்தேன் எழுந்தேன்

மனசுக்குள் மனசுக்குள் புது மழை விழுகிறதே
முழுதாய் நனைந்தேன்
கருவிழி இரண்டுமே கருவரை ஆகிறதே
உனை நான் சுமந்தேன்
ஒரு காதல் எனும் புயல் நெஞ்சில் வீசியதால் அழகானேன்
புதிதாய் பிறந்தேன்

கண்ணலே பேசாதே கல்யாணம் பேசு



என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குரெ
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு என் தாக்குரெ
கண்ணலே பேசாதே கல்யாணம் பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு
மருதாணி அரைச்சு வச்சேன்
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன் ராசா ராசா....
ஊருகாம உருகி நீனஎன்
உன் அழக பருகி நிண்னேன் லேசா லேசா....


என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குரெ
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு என் தாக்குரெ
கண்ணலே பேசாதே கல்யாணம் பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு
மருதாணி அரைச்சு வச்சே
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சே ராணி ராணி
உருகாம உருகி நீனஎன்
உன் அழக பருகி நிண்னேன் வா நீ வா நீ.....
(என் வீட்டு ஜன்னல்)

பாட்டு ஒரு பாட்டு புது பாட்டு இசை போட்டு
முந்தானை தந்தானம் பாட
கேட்டு அதை கேட்டு கிரங்காமல் ஷ்றுதி மீட்டு
நெஞ்சோரம் சிங்காரம் தேட
வயலோரம் வரப்போரம் தினம் காத்திருந்து வாட
இரு தோளில் ஒரு மாலை இது ராத்திரியில் சூட
நான் உறவாய் வரவா வரவா....
(என் வீட்டு ஜன்னல்)

பாடு நடை போடு அழகோடு உறவாடு
ஆகாயம் கிட்டே வராது
மூடு திரை போடு முத்தாடி விளையாடு
மூச்சோடும் என்னை விடாது
மறவேனே வருவேனே சிறு பூ பறிடத்திட தானே
வரம் நானே பெறுவேனே நீ மன்மத மலை தேனே
நான் உறவாய் வரவா வரவா....
(என் வீட்டு ஜன்னல்)

Thursday, September 25, 2008

நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே



விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்பூதே
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே
முத்தம் இட்ட உதடுகள் உளருதே
நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துலியில் நமக்காக ஒரு மாலை சூடினேன்

இமைகளிலே கனவுகளை விதைத்தேனே ரகசியமாய் நீர் ஊற்றி வளர்தேனே
இன்று வெறும் காற்றிலே நான் விரல் ஆட்டினேன் உன் கையோடு கை சேரத்தான்
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலை தூரம் தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே


விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்பூதே
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே
முத்தம் இட்ட உதடுகள் உளருதே
நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துழியில் நமக்காக ஒரு மாலை சூடினேன்

உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும்
யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும்
காதல் சிறகானாது இன்று சறுகானது என் உள் நெஞ்சம் உடைக்கின்றது
உன் பாதை எது என் பயணம் அது பனிததிரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா
வீதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா


விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்பூதே
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எஜுதுதே
முத்தம் இட்ட உதடுகள் உளருதே
நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துழியில் நமக்காக ஒரு மாலை சூடினேன்

Wednesday, September 24, 2008

இதுக்குத்தானா இதுக்குத்தானா


இதுக்குத்தானா இதுக்குத்தானா
மண்ண மிதிச்சதும்
பெண்ணக் குலைச்சதும்
இதுக்குத்தானா ஹே.. இதுக்குத்தானா
என் நெத்தி கொதிச்சதும்
நெஞ்சு துடிச்சதும் இதுக்குத்தானா
கொய்யா பழம் வெணுமா
கோவ பழம் வெணுமா
நாவா பழம் வெணுமா
புளியம் பழம்

இதுக்குத்தானே இதுக்குத்தானே
ஆசை வளத்ததும் மீசை மொளச்சதும்
இதுக்குத்தானே
இதுக்குத்தானே ஹோ.. இதுக்குத்தானே
சட்டி ஒட்டை ச்சதும் கட்டி பிடிச்சதும்
இதுக்குத்தானே

கண்ணுக்கும் கண்ணுக்கும்
ஜிஞ்சகக் ஜிஞ்சகக்
தண்ணிக்கும் மண்ணுக்கும்
ஜிஞ்சகக் ஜிஞ்சகக்
சட்டிக்கும் மூடிக்கும்
ஜிஞ்சகக் ஜிஞ்சகக்
வேட்டிக்கும் சேலைக்கும்
ஜிஞ்சகக் ஜிஞ்சகக்
மண்ண பெனஞ்சேன் பானை ஆச்சு
ஒண்ணா பெனஞ்சேன் காதல் ஆச்சு
மனசுக்குள்ள சூல போட்டு
சுட்டு முடிச்சாச்சு
தரையில் கெடந்த ஒத்த சகதி
தலையில் சுமக்கும் பானை ஆச்சு
காயத்த முடிஞ்ச அண்ணாக்கயிறு
தாலி கொடி ஆச்சு
மொத்தமா பாத்ததும்
புத்தியெ ஓடலா
எந்நமோ கேக்கணும்
ஒண்ணுமெ தோணாலா
கொய்யா பழம் வெணுமா
கோவ பழம் வெணுமா
நாவா பழம் வெணுமா
புளியம் பழம்

இதுக்குத்தானே இதுக்குத்தானே
ஆசை வளத்ததும் மீசை மொளச்சதும்
இதுக்குத்தானே
இதுக்குத்தானே ஹே.. இதுக்குத்தானே
சட்டி ஓதைச்சதும் கட்டி பிடிச்சதும்
இதுக்குத்தானே

வானுக்கும் மண்ணுக்கும்
ஜிஞ்சகக் ஜிஞ்சகக்
ஆணுக்கும் பொண்ணுக்கும்
ஜிஞ்சகக் ஜிஞ்சகக்
பூவுக்கும் நாறுக்கும்
ஜிஞ்சகக் ஜிஞ்சகக்
பொட்டுக்கும் நேத்திக்கும்
ஜிஞ்சகக் ஜிஞ்சகக்
கநிஞ்ச பழத்த காட்டாதே
காட்டி காட்டி பூட் டாதே
யானையை புடிச்சி பானைக்குள் அடைச்சு
மறைக்க பாக்காதே
வெந்த மண்ணா நான் கிடக்கென்
வெருவ ஊத்தி நானைக்காதே
விருப்பம் போல வலஞ்சி கொடுக்க
என்னை ஓடைக்காதே
வைத்த தவற
எல்லாம் பசிக்க
எதை நான் எடுக்க
பசிய தடுக்க
கொய்யா பழம் வெணுமா
கோவ பழம் வெணுமா
நாவா பழம் வெணுமா
புளியம் பழம்

இதுக்குத்தானா இதுக்குத்தானா
மண்ண மிதிச்சதும்
பெண்ணக் குலைச்சதும்
இதுக்குத்தானா
இதுக்குத்தானா இதுக்குத்தானா

பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுது



தீர்த்தக் கரையினிலே
தெற்கு மூலையில் ஷென்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியொடு என்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி
கண்ணம்மா மார்பு துடிக்குது அடி

பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுது அடி
பாவை தெரியுது அடி

மேனி கொதிக்குது அடி
தலை சுற்றியே வேதனை செய்குது அடி
வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா
வந்து தழுவுடு பார்
மோனத்து இருக்குது அடி இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே
நான்ஒருவன் மட்டிலும்
பிரிவு என்பதோர் நரகத்துழழுவதோ

Tuesday, September 23, 2008

அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா



சின்னம்மா சிலககம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
சின்னம்மா சிலககம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு

அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா
விழியம்மா மொழியம்மா விருப்பம் தான் எவரம்மா

சின்னம்மா சிலககம்மா

ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல்
நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிழிஞ்சல்
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்

கண்ணாலே அனுப்பினா அஞ்சல்
இரவாக போனதென் மஞ்சள்
இனி உனக்கும் எனக்கும் முத்த காய்ச்சல்
அடி துவங்கு துவங்கு வெட்க கூச்சல்

வேயிலா தோட்டானே சூடு சூடு சூட
மழையாய் பட்டானே கொடு கொடு கொடை

யார் யாரோ அவன் யாரோ என் பேர் தான் கேட்பபரோ
என் பரொ உன் பரொ ஒன்றென்று அறிவாரோ
சின்னம்மா சிலககம்மா சின்னம்மா சிலககம்மா


உம்மா உம்மா அய்யோ கசக்கும்
சும்மா சும்மா கேட்டால் இனிக்கும்
காதல் கணக்கே வித்தியாசம்

சுடுமா சுடுமா நெருப்பை தீயே?
சுகமா சுகமா
காதல் கனவே உயிர் வாசம்

நீ உருகி வழிந்திடும் தங்கம்
உன்னை பார்த்த கண்ணில் ஆதங்கம்
உன் எடையும் இடையும் தான் கொஞ்சம்
உன் வீட்டில் உணவுக்கா பஞ்சம்

சின்னம்மா சிலககம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
சின்னம்மா சிலககம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு

அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா
விழியம்மா மொழியம்மா விருப்பம் தான் எவரம்மா


வெள்ளை இரவே இரவின் குளிரே
நெளியும் நதியெ நதியின் கரையே
நீயோ அழகின் ரசவாகம்

கொஞ்சல் மொழியே
மொழியின் உயிர் நீ
உரையா பனியே

நீ என் நூறு சதவிகிதம்
நீ பூக்கள் பொத்திய படுக்கை
உன் உதடு தேன்களின் இருக்கை
நின் உடலின் பயிழ்கிறென் கணக்கை
உனை பாட ஏதடி தணிக்கை

ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல்
நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிழிஞ்சல்
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்

கண்ணாலே அனுப்பினா அஞ்சல்
இரவாக போனதென் மஞ்சள்
இனி உனக்கும் எனக்கும் முத்த காய்ச்சல்
அடி துவங்கு துவங்கு வெட்க கூச்சல்

வேயிலா தோட்டானே சூடு சூடு சூட
மழையாய் பட்டானே கொடு கொடு கொடை

யார் யாரோ அவன் யாரோ என் பேர் தான் கேட்பபரோ
என் பரொ உன் பரொ ஒன்றென்று அறிவாரோ
சின்னம்மா சிலககம்மா சின்னம்மா சிலககம்மா

சின்னம்மா சிலககம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
சின்னம்மா சிலககம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு

அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா
விழியம்மா மொழியம்மா விருப்பம் தான் எவரம்மா

உன் பார்வை என் கண்ணில் ஓதிய செய்தி என்ன



கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சி கூடும் புறா
வெக்கத்தில் தாம்பூலம் போடும் ஜோடி புறா
நெஞ்சோடு வார்த்தைகளோ முண்டி அடிக்கிறதே
நாவோடு வந்த உடன் தந்தி அடிக்கிறதே
இனி இருவரா இல்லை ஒருவரா
சிங்கார கண் பாவை சிந்திக்கிறா

உன் வாய் மலர் பூத்தால் என்ன
ஓரு வார்த்தை சொன்னால் என்ன
நீ பாலை வனத்தில் ஐஸாய் கரைவது என்ன
நீ கூட கூட நடந்தால் என்ன
என்னை கொள்ளை அடித்தால் என்ன
நீ கடலில் பேய்ந்த துளி போல் ஒளிவது என்ன
கண்ணால் யாசிக்கிறேன் காதல் சொன்னால் என்ன
நானும் யோசிக்கிறேன் அதை நீயாய் சொன்னால் என்ன
உன் பார்வை என் கண்ணில் ஓதிய செய்தி என்ன


கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சி கூடும் புறா
வெக்கத்தில் தாம்பூலம் போடும் ஜோடி புறா


சின்னஞ்சிறியது பறவை தன் சிறகில் சுமக்கும் சிலுவை
இது வாக்கை இழந்து வாழ்வில் முதல் தடவை
சந்திர மண்டலம் வரியில் நான் தவிப்பில் இருப்பது புரியும்
என் விடுகதைக்கெல்லாம் உனக்கே விடை பல
வார்த்தை இல்லாமலே நாம் பேசும் பாஷை என்ன
ஓசை இல்லாமலே நாம் பாடும் பாடல் பல
சொல்லாத சொல்லோடு அர்த்தங்கள் கோடி உள


கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சி கூடும் புறா
வெக்கத்தில் தாம்பூலம் போடும் ஜோடி புறா
நெஞ்சோடு வார்த்தைகளோ முண்டி அடிக்கிறதே
நாவோடு வந்த உடன் தந்தி அடிக்கிறதே
இனி இருவரா இல்லை ஒருவரா
சிங்கார கண் பாவை சிந்திக்கிறா

Monday, September 22, 2008

இன்று ஐந்தரை மணிக்குள் காதல் வருமென அறிகுறி காட்டுகிறாய்



மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
உன் மனத்தில் மனத்தில் மனத்தில் உள்ள முதல் வரி என்ன?

குல்முஹர் மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டா வில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கி எரியாதே

உயிரை திரிகி உந்தன் கூந்தல் சூடிக்கொள்ளாதே
என் உதிரம் கொண்டு உதட்டு சாயம் பூசி கொள்ளாதே
விண்மீன் பறிக்க வழியில்லை என்று கண்களை பறிக்காதே
என் இரவை எரித்து குழைத்து குழைத்து கண் மை பூசாதே
என்னை விடவும் என்னை அறிந்தும் யார் நீ? என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே

உடைந்த வார்த்தையில் உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்
என் ரத்த குழாயில் புகுந்து கொண்டு சத்தம் போடுகிறாய்
கண்ணாடி நெஞ்சில் கல்லை எறிந்து கலகம் மூட்டுகிறாய்
இன்று ஐந்தரை மணிக்குள் காதல் வருமென அறிகுறி காட்டுகிறாய்
மௌனம் என்பது உறவா பகையா வயது தீயில் வாட்டு கிறாய்
ஏற்கனவே மனம் எரிமலை தானே ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்

மலரே மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டா வில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
தூக்கி எரியாதே........ தூக்கில் போடாதே

காதலால் நானும் ஒர் காத்தாடி ஆகிறேன்!!



எனக்கு பிடித்த பாடல் அதுஉனக்கும் பிடிக்குமே!
உன்மனது போகும் வழியை என்மனது அறியும்மே!!_
என்னை பிடித்த நிலவு அதுஉன்னை பிடிக்குமே!!
காதல்நோய்க்கு மருந்து தந்து நோய்யை கூட்டுமே!!
உதிர்வது பூக்களா!!!மனதுவளர்த்த சோலையில் காதல்பூக்கள் உதிருமா!!


மெல்ல நெருங்கிடும்போது நீ தூர போகிறாய்!!
விட்டு விலகிடும்போது நீ நெருங்கி வருகிறாய்!!
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே!!
குழந்தையை போலவே இதயமும் தொலையுதே!!
வானத்தில் பறக்கிறேன்மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஒர் காத்தாடி ஆகிறேன்!!

வெள்ளி கம்பிகளை போலே ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போலே எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைகிறாய்

உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப் போலிருந்தேன்



சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்.
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்

கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி


வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்

காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா ......

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

கண்ணன் கொண்ட ராதை என ராமன் கொண்ட சீதை என



நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு நான் தான் மயங்குறேன் ,
காலம் உள்ள வரைக்கும் காலடியில் கெடக்க் நான் தான் விரும்புறேன் ,
நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தாலே நீ கெடைச்சே ,
பசும்பொன்ன பித்தலையா தவறாக நான் நெனச்சேன் ,நேரில் வந்த ஆண்டவனே
ஊர் அறிய உனக்கு மாலையிட்ட பிறகு எம்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்

செவ் இளணி நான் குடிக்க சீவி அதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர் தான் ,
கள்ளிருக்கும் தாமரையே கை அணைக்கும் வான் பிறையே
உள்ளிருக்கும் நாடி எங்கும் உந்தன் உயிர் தான் ,
இனி வரும் எந்த பிறவியிலும் உனை சேர காத்திருப்பேன் ,
விழி மூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன் ,
உன்னை போலே தெய்வமில்லை உள்ளம் போலே கோவிலில்லை ,
தினந்தோறும் அர்ச்சனை தான் எனக்கு வேற வேலையில்லை ,


வங்ககடல் ஆழம் என்ன வல்லவர்கள் கண்டதுண்டு ,
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே
என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புகந்த வானம் எல்லையே
எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா ,
நடக்கையில் உந்தன் கூட வரும் நிழல் போலே நானல்லவா ,
கண்ணன் கொண்ட ராதை என ராமன் கொண்ட சீதை என
மடி சேர்ந்த பூரதமே மனதில் வீசும் மாருதமே

மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது முரடா உனை ரசித்தேன்


உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்குதே
நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில்
என்னை ஏந்தத்தான்

மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது
முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்

நீ வீரமான கள்ளன் உள்ளூரம் சொல்லுது
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது

முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ

நீர் அடிப்பதாலே மீன் அழுவதில்லையெ
ஆம் நமக்குள் ஊடலில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்குதே
நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில்
என்னை ஏந்தத்தான்

நீ ஒரு தீ என்றால் நான் குளிர் காயுவேன்
அன்பே தீயாய் இரு
நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா
அன்பே முள்ளாய் இரு
உன்னை மொத்தம் நேசிக்கிறேன்
உன் மூச்சை சுவாசிக்கிறேன்

நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை
காதலோடு பேதம் இல்லை

நாக்கு உன் பெயர் கூற என் நாள்கள் சர்க்கரை ஆக



நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருக்கின்றதே
நான் நடந்து சென்ற மணல்வெளி மலறுகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழை துளி அமுதமானதே
நான் இழுத்து விட்ட மூச்சிலெ இசை கசிந்ததே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருக்கின்றதே
ஒளிருக்கின்றதே....
நான் நடந்து சென்ற மணல்வெளி மலறுகின்றதே
மலறுகின்றதே....



ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே
கம்பம் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பம் என்று மாறியாதே
ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே
கம்பம் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பம் என்று மாறியாதே

பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக
நாக்கு உன் பெயர் கூற என் நாள்கள் சர்க்கரை ஆக
தலைகீழ் தடுமாற்றம் தந்தாய் என்னில் என் காதலி

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருக்கின்றதே
நான் நடந்து சென்ற மணல்வெளி மலறுகின்றதே

ஹா ஆ ஆ ஹா ஆ ஆ ஆ ஆ அஹா....


பள்ளி செல்லவில்லை பாடம் கேட்கவில்லை
அள்ளி கொள்ள மட்டும் நான் படித்தேன்
நல்ல முல்லை இல்லை நாறும் கையில் இல்லை
உன்னை மட்டும் இங்கு தொடுத்தேன்
பள்ளி செல்லவில்லை பாடம் கேட்கவில்லை
அள்ளி கொள்ள மட்டும் நான் படித்தேன்
நல்ல முல்லை இல்லை நாறும் கையில் இல்லை
உன்னை மட்டும் இங்கு தொடுத்தேன்
ஊஞ்சல் கயிறில்லாமல் என் ஊமை மனது ஆடும்
தூங்க இடமில்லாமல் என் காதல் கனவை நாடும்
நொடியும் விலகாமல் கொஞ்சும் கொஞ்சல் தங்கும் நெஞ்சில்


நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருக்கின்றதே
நான் நடந்து சென்ற மணல்வெளி மலறுகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழை துளி அமுதமானதே
நான் இழுத்து விட்ட மூச்சிலெ இசை கசிந்ததே

பொய் காதல் உயிர் வாழுமோ


புன்னகையில் தீ மூட்டி போனாவளே
கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே
அன்பே என் பூமியே முள்ளானதே
அய்யோ என் காற்று எல்லாம் நஞ்சானாதே
என் உயிரே என் தேகம் தின்ணாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே

என் உயிரே என் தேகம் தின்ணாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே
அன்பே மெய் என்பதே பொய்யாகினால்
அய்யோ பொய் என்பது என்னாகுமோ
பொய் காதல் உயிர் வாழுமோ

உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் இன்னும் சொல்லவில்லையே இல்லையே



நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
பெண்ணே நெற்றிப் பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டிப்போட்டு காதல் செய்கிறாய்
முதுகில் கட்ட்எரும்பை போலே ஊர்க்கிறாய்
காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால்
நெஞ்சம் ஏனடி துடிப்பதில்லை
எண்ணம் யாவையும் அழித்து விட்டேன்
இன்னும் போக மறுப்பது ஏன்

விண்ணை துடைக்கின்ற முகிலை
வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்திரத்தை
என்னை தேடி மண்ணில் வரவழைத்து
உன்னை காதலிப்பதை உரைத்தேன்
இன்று பிறக்கின்ற பூவுக்கும்
சிறு புல்லுக்கும் காதல் உரைத்து முடித்தேன்
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் இன்னும்
சொல்லவில்லையே இல்லையே
காதல் எந்தன் வீதி வழி கையை வீசி வந்த பின்னும்
கால்கடுக்க காத்திருக்கேன் எதனாலே
பெப்ரவரி மாததில நாலு ஒன்று கூடிவர
ஆண்டு நாளும் காத்திருக்கும் அது போலே

நெஞ்சுக்குள்ளே ஒரு ஆசை ஒளிச்சு வெச்சேன் ,அத சாமி கிட்ட சொல்லலையே மறைச்சு வெச்சேன்


கேட்ட கொடுக்குற பூமி இது கேக்காம கொடுக்குற சாமி இது
கேட்ட கொடுக்குறபூமி இது கேக்காம கொடுக்குற சாமி இது
கையில கத்தி இருக்கும் மீசை சுத்தி இருக்கும்
பெரிய நெத்தி இருக்கும் கோபம் அப்படி இருக்கும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
கூடுவோம் ஸேருவொம் கூத்தாடுவோம்
சாமி சாமி சாமி டா வெள்ளை குதிரை ஏறிவரும்
நம்ம குல சாமி டா
காமி காமி காமிடா நெஞ்ச பொலந்து
ஸத்தியதில் சூடம் ஏத்தி காமிடா
கேட்ட கொடுக்குற பூமி இது கேக்காம கொடுக்குற சாமி இது


உள்ளுக்குள்ளெ ஒரு ஆசை ஒளிச்சு வெச்சேன்
அத் உன்கிட்ட சாமி கிட்ட சொல்லி வெச்சேன்
நெஞ்சுக்குள்ளே ஒரு ஆசை ஒளிச்சு வெச்சேன்
அத சாமி கிட்ட சொல்லலையே மறைச்சு வெச்சேன்
எல்லாருக்கும் என்ன என்னவோ கனவிருக்கு
அத யாருக்கு யாரத்தான் புடிச்சிருக்கு
இந்த ஜோடி எங்களுக்கு புடிச்சிருக்கு
இவ விளக்கேத்த எங்க வீடு தவம் கிடக்கு

உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால் ,அவள் கூட உன்னையும் விரும்பிவிட்டால்


ஒரு நாளைக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிற பொழுது
தொடு வானத்தை தொடுகிற உணர்வு
ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
அந்த மயக்கத்தில் எத்தனை மயக்கம்
இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்
நின்றாலும் கால்கள் மிதக்கும்

நடை உடைகள் பாவனை மாற்றிவைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்
நீ காதலா இல்லை கடவுளா
புரியாமல் திணறி போனேன்
யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்
நீ தானோ என்றே திரும்பிடுவேன்
தினம் இரவினில் உன் அருகினில்
உறங்காமல் உறைந்து போவேன்
இது ஏதோ புரியா உணர்வு
இதை புரிந்திட முயன்றிடும் பொழுது
ஒரு பனிமழை ஒரு எரிமலை
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்

நதியாலே பூக்கிற மரங்களுக்கு
நதி மீது இருக்கும் காதலினை
நதி அறியுமா கொஞ்சம் புரியுமா
கரை ஓர கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பிவிட்டால்
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
திறக்காத கதவும் திறக்கும்
தன் வாசனை பூ அறியாது
கண்ணாடிக்கு கண் கிடையாது
அது புரியலாம் பின்பு தெரியலாம்
அதுவரையில் நடப்பது நடக்கும்

நீ விழியால் மனதை உழுதாயே ஒரு விதையாய் நீயே விழுந்தாயே


கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில் தென்றலா
என்னை எதோ செய்கிறாய் என்னில் எதோ கொய்கிறாய்
மன வயல் எங்கும் இன்று மௌன மழை பெய்கிறாய்
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்
நான்கு கண்கள் உள்ள ஜீவன் காதல் ஒன்றுதான்
கண்டு கொண்டேன் நானும் இங்கு உன்னால் இன்று தான்

ஊரறிந்த சேதி காதல் உயிரை வாங்கும் வியாதி
அதை வரும் முன் தடுக்கும் தடுப்பூசி உலகில் இல்லையே
உன்னை பற்றி பாட தமிழில் எங்கு வார்த்தை தேட
அட பதினெட்டு மெய்யும் பன்னிரு உயிரும் போதாது அல்லவா
நீ ஆசை மொழியின் அரங்கம் தான்
நீ நகர்ந்தால் நகரும் நகரம் தான்
நீ ஆண்கள் ஜாதியில் சைவம் தான்
உன் அசைவால் நானே அசைவம் தான்
தலைகேரும் போதை தடுமாறும்


பெண்ணே காவல் நிலையம் சென்று
தூக்கம் களவு போச்சு என்று
என் விழிகள் இரண்டும் யார் யார் மீதோ குற்றும் சாற்றுமே
உன்னை பற்றி மெல்ல நான் தான் உளவு பார்த்து சொல்ல
அட உன்னை பிடித்து காவல் துறை தான் கூண்டில் ஏற்றுமே
என் இமையை மெதுவாய் வருடாதே என் துயிலை தினமும் திருடாதே
நீ விழியால் மனதை உழுதாயே ஒரு விதையாய் நீயே விழுந்தாயே
உயிர் காதல் பூவே நீ தானே வாழ்வே

நடந்த கதை நினைவில்லையோ நானுனை சேர மனம் இல்லையோ



நினைத்தது யாரோ நீ தானே தினம் உன்னை பாட நான் தானே
பாட்டுகொரு ஒரு தலைவன் நீ
ஏட்டுக்கொரு ஒரு கலைஞன் நீ
ஏற்றுக்கொள் என்னை என்னுயிரே


இணைந்த புறா பறந்ததென்ன ?
இமைகளை கண்கள் மறந்ததென்ன ?
நடந்த கதை நினைவில்லையோ நானுனை சேர மனம் இல்லையோ
இருவரின் பாதை ஒரு வழி போகும்
இனி வரும் காலம் இருவரை சேர்க்கும்
வரம் தர வேண்டி தவம் இருந்தேன்
வழியினை பார்த்து தனித்திருந்தேன்
பதில் தர வேண்டும் அன்பே

நினைப்பது நான் தான் நீ இல்லையே
மறந்தது நீ தான் நான் இல்லையே
வாழ்க்கை இங்கே கனவுகள் தான்
கனவுக்குள் ஏது ஓர் கனவு
கவிதை எல்லாம் வார்த்தைகள் தான்
வார்த்தையில் ஏது காதல் வரி?
மயக்கத்தில் வாழ்ந்தேன் மங்கையினாலே
மறுபடி தெளிந்தேன் மதுவினில் நானே
இனிமேல் எந்தன் புதிய வழி இதுதான் என்று புரிந்ததடி எனை தொடராதே பெண்ணே

நினைப்பது நான் தான் நீ இல்லையே
மறந்தது நீ தான் நான் இல்லையே
நீ தானே மறந்தாலும்
நினைவினில் நான் அழிந்தாலும்
நடந்தது யாவும் நடந்தவை தான்

நீ எங்கோ நின்று பார்ப்பது போல் நான் மனசுக்குள் உணர்ந்தேன் அப்போதா





என் இதயம் கண்களில் வந்து
இமை ஏறி குதித்தது ஏனோ

நான் எப்போது பெண் ஆனேன்
நான் எப்போது பெண் ஆனேன்

நான் எப்போது பெண் ஆனேன்
நான் எப்போது பெண் ஆனேன்

முதல் புன்னகை பூத்தானே அப்போதா
முதல் வார்த்தை பேசினாய் அப்போதா
அகல் விளக்குகள் ஏற்றிய திருநாளில்
என்னை தேவதை என்றான் அப்போதா
என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல் வேர்த்ததே அப்போதா
நீ எங்கோ நின்று பார்ப்பது போல்
நான் மனசுக்குள் உணர்ந்தேன் அப்போதா

நான் எப்போது பெண் ஆனேன்
நான் எப்போது பெண் ஆனேன்

அட யாரும் இல்லா கடற்காரையில்
மணல் வீடாய் நான் காத்திருந்தேன்
ஒரு அலையாய் நீயும் வந்துவிடு
என்னை உன்னில் கொண்டு சென்றுவிடு

நான் எப்போது பெண் ஆனேன்
நான் எப்போது பெண் ஆனேன்
உன் பார்வை பாய்ந்ததுதே அப்போதா
உன் பேர் மட்டும் தெரிந்ததே அப்போதா
என் விழிகளை மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டதே அப்போதா
உன் மெல்லிய மீசை படுவதை போல்
நான் குளிக்கையில் உணர்ந்தேன் அப்போதா

நான் எப்போது பெண் ஆனேன்
நான் எப்போது பெண் ஆனேன்

கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும்


கரிசல்காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா?
கவிதை பேசும் பெண்ணே என் அவனை கண்டாயா ?
என் இருவிழி நடுவே இருப்பவன் எவனோ அவனை கண்டாயா?
என் இருதய நரம்பை அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா?

கொஞ்சம் கனவு கொடுத்தவன் என் தூக்கம் திருடி சென்றான்
என்னை தன்னில் இணைத்தவன் இன்று ஏனோ தனியே சென்றான்
என் இருவிழி நடுவே இருப்பவன் எவனோ அவனை கண்டாயா?
என் இருதய நரம்பை அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா?

ஓ ஓ ஓ
ஒரு முறை பார்த்தால் உயிர் வரை வேர்ப்பேன்
அசைவத்தில் ஆசை அதிகம் என்னை தின்றானே
ஓ ஓ ஓ
அவன் மட்டும் இங்கே ஒரு நொடி வந்தால்
அரை டஜன் பிள்ளை பெற்று கையில் தருவேனே
அவன் மல்லிகை உதடுகள் பிடிக்கும்
அவன் மார்பின் முடிகள் பிடிக்கும்
அய்யோ சந்தன நிறமோ பிடிக்கும்
கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும்

என் அவனுக்கு மட்டும் என்னை வளர்த்தேன் ஏழு வளர்ந்தாச்சே
அவன் ஒரு விரல் தீண்டி நொறுங்கிடவே நான் உயிரை வளர்தேனே

தாமரை பெண்ணே தாமரை பெண்ணே காதலன் வருவான் காத்திரு
உன் கை வளை ஒலி அவன் காதினில் கேட்கும் மை விழி பெண்ணே காத்திரு

ஓ ஓ ஓ
வருஷங்கள் எல்லாம் நிமிஷங்கள் ஆக
அவன் வருவான் என காத்திருந்தேன்
ஓ ஓ ஓ
அவன் குரல் கேட்கும் திசைகளில் எல்லாம்
புது புது கோலம் போட்டு வைப்பேன்

என் தாவணி வயதுகள் போச்சே ஒரு ஆயிரம் வளர் பிறை ஆச்சே
அந்த ராட்சசன் ஏன் வரவில்லை என் பூக்குடை சாய்ந்திட வில்லை
என் இருபது போகும் எழுபது ஆகும்
அவனை விட மாட்டேன்
என் மடியில் ஒரு நாள் தலை வைத்து தூங்கும்
அழகை நான் பார்ப்பேன்

கரிசல்காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா?
கவிதை பேசும் பெண்ணே என் அவனை கண்டாயா ?
என் இருவிழி நடுவே இருப்பவன் எவனோ அவனை கண்டாயா?
என் இருதய நரம்பை அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா?

கொஞ்சம் கனவு கொடுத்தவன் என் தூக்கம் திருடி சென்றான்
என்னை தன்னில் இணைத்தவன் இன்று ஏனோ தனியே சென்றான்
என் இருவிழி நடுவே இருப்பவன் எவனோ அவனை கண்டாயா?
என் இருதய நரம்பை அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா?

கருநிற சிலையே,அறுபது கலையே,பரவச நிலையே,பகல் நீயே



என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை,
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காணவேண்டும் யாதும் நீயாகவே,மாறவேண்டும் நான் உன் தாயாகவே

ஆத்தாடி ஆசை அலைப்பாய,சேத்துக்கோ மீசை கொடைசாய
கூத்தாடி கோடை மழை பேய,ஏத்துக்கோ ஆல உலகாய
என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை


தலை தொடும் மழையே ,செவி தொடும் இசையே ,
இதழ் தொடும் சுவையே,இனீப்பாயே
விழி தொடும் திசையே,விரல் தொடும் கணையே,
உடல் தொடும் உடையே இணைவாயே

யாவும் நீயாய் மாறி போக நானும் நான் இல்லை
மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லை
தெளிவாக சொன்னால் தொலைந்தேனே உன்னால்

ஆத்தாடி அசந்தே போனாயா,ஆசையில் மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா,காதலில் கரைந்தே போனாயா

என் அன்பே நானும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை

கருநிற சிலையே,அறுபது கலையே,பரவச நிலையே,பகல் நீயே
இளகிய பனியே,எழுதியே கவியே,சுவை மிக கனியே,சுகம் நீயே
கூடு பாவை தேக்த்தோடு காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாக தோடு ஆசை நதி மோதுதே
தொடுவயா என்னை தொடருவேனே உன்னை

ஆத்தாடி அசந்தே போனாயா ,ஆசையில் மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா ,காதலில் கரைந்தே போனாயா

என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மெலும் கூடுதே
காணவேண்டும் யாதும் நீயாகவே ,மாறவேண்டும் நான் உன் தாயாகவே
காணவேண்டும் யாதும் நீயாகவே ,மாறவேண்டும் நான் உன் தாயாகவே