Friday, October 31, 2008

பெண்மையின் நியாயம் ரகசியம் பேசும் , அடை மழை வந்தால் குடை என்ன செய்யும்



இது என்ன மாற்றம் இறைவனின் தோற்றம்
இரு விழி பார்வை விளக்குகள் ஏற்றும்
பெண்மையின் நியாயம் ரகசியம் பேசும்
அடை மழை வந்தால் குடை என்ன செய்யும்

அணைக்கின்ற போது எரிகின்ற தீயொ
பாதையின் ஓரம் பனி தின்னும் பூவோ

அணைக்கின்ற போது எரிகின்ற தீயொ
பாதையின் ஓரம் பனி தின்னும் பூவோ

இதயத்தின் ஓரம் தினம் தினம் ஏக்கம்
பூவொன்று பூக்கும் யார் சொல்ல கூடும்
யுகம் யுகமாக இவள் முகம் பார்க்க

உயிர் காதல் சொல் எடுத்து , நம் உயரை சேர்த்தெடுத்து , அவன் போட்டான் கையெழுத்து



எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உணைசேரும்
எத்தனை காலம் வாழ்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்
உன் மூச்சில் இருந்து
என் மூச்சை எடுத்து
நான் வாழ்ந்துகொள்கிறேன் அன்பே
நீ வேணுண்டா என் செல்லமே
நீ வேணுண்டா என் செல்லமே

மனசுக்குள்ளே வாசல் தெளித்து
உந்தன் பெயரை கோலம் போட்டு
காலம் எல்லாம் காவல் இருப்பேனே
உயிர் கரையிலே, உன் கால் தடம்
மனசுவரிலே, உன் புகைப்படம்
உன் சின்ன சின்ன, மீசையினை
நுனி பல்லில் கடிதிளுப்பேன்
உன் ஈரம் சொட்டும், கூந்தல் துளி
தீர்த்தம் என்று குடித்து கொள்வேன்
என் மேலே பாட்டு எழுந்து
உயிர் காதல் சொல் எடுத்து
நம் உயரை சேர்த்தெடுத்து
அவன் போட்டான் கையெழுத்து
(எத்தனை ஜென்மம் )

உன்னை பார்க்க கண்கள் இமைக்கும்
இமைக்கும் நொடியில் பிரிவு கணக்கும்
இமைகள் இல்லா கண்கள் கேட்பேனே
நீ பார்கிறாய், நான் சரிகிறேன்
நீ கேட்கிறாய் ,நான் தருகிறேன்
நீ வீட்டுக்குள்ளே, வந்ததுமே
உன்னை கட்டிப்பிடித்து கொள்வேன்
நீ கட்டிக்கொள்ள, உன்னை மெல்ல
மெத்தன பக்கம் கூட்டி செல்வேன்
நான் மறுப்பேன் முதல் தடவை
தலை குனிவேன் மறு தடவை
நான் பெறுவேன் சிறுதடவை
பின்பு தருவேன் உன் நகலை
(எத்தனை ஜென்மம் )

Thursday, October 30, 2008

இருபது நொடிகளில் இருதய அறைகளில் மிருதங்க ஒலிகளும் கேட்டனவோ ,இவன் இரு கைகளில் இருபது விரல்களும் இவளது விரல்களும் சேர்ந்தனவோ




எட்டு திசைகளும் சாட்சிகள் ஆக
நான்கு கண்கள் சண்டைகள் போட
நாபி கமலத்தில் நண்டு கல் ஊர
பார்வையில் காதல் பூக்கள் பரித்தாள் பரித்தாள் பரித்தாள்

காதல் வானொலி சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள் மனத்தை தொடுமா
மனத்தை தொடுமா தொடுமா மனத்தை தொடுமா

வங்க கடல் போல் நெஞ்ச கடலில்
காதல் புயல் தான் மையல் இடுமா
இடுமா இடுமா இடுமா மையல் இடுமா

காதல் வானொலி சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள் மனத்தை தொடுமா
மனத்தை தொடுமா தொடுமா மனத்தை தொதுமா

இருபது நொடிகளில் இருதய அறைகளில்
மிருதங்க ஒலிகளும் கேட்டனவோ
இவன் இரு கைகளில் இருபது விரல்களும்
இவளது விரல்களும் சேர்ந்தனவோ
யாரும் நடக்காதே சாலையிலே
காதலின் தடங்கள் தெரிகிறதோ
தாண்டவாழத்தின் ஓரத்திலே
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதோ
வண்ணதோ பூச்சிகள் பறந்தால் என்ன
விறலொடு வண்ணம் சிரிக்கிறதே

தொடவா தொடவா மனத்தை தொடவா
இட வா இட வா மையல் இட வா

காதல் வானொலி சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள் மனத்தை தொடுமா
மனத்தை தொடுமா தொடுமா மனத்தை தொடுமா

மரம் கொத்தி பறவையும் மனம் கொத்தி போகுதெ
மனத்துக்குள் அடை மழை அடிக்கிறதே
மழை நின்று போனாலும்
மரக்கிளை தூறுத்தே
மையல் இட பட்டிமன்றம் நடக்கிறதே
இன்று நீர் விட்டு இன்றேதான்
மலரும் தாவரம் உள்ளதுவோ இதய கிளையோடு பூ பூக்கும்
காதல் தாவரம் நாடகமோ
கோட்டையில் காவலன் இருந்தாலென்ன
காற்றாக காதல் உள்வருமே

தொடவா தொடவா மனத்தை தொடவா
இட வா இட வா மையல் இட வா

காதல் வானொலி சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள் மனத்தை தொடுமா
மனத்தை தொடுமா தொடுமா மனத்தை தொடுமா

வங்க கடல் போல் நெஞ்சு கடலில்
காதல் புயல் தான் மையல் இடுமா
இடுமா இடுமா இடுமா மையல் இடுமா

உன்னை கண்ட நாள் ஒளிவட்டம் போல் உள்ளுக்குள்ளே சுழழுது


காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிறிதாய், இசை அறிந்தேன்
நடந்தாய், திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்பும் நான் மிதந்தேன்
அசைந்தாய், அன்பே அசைந்தேன்
அழகாய், ஐயோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்டபோதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில் தான்
( காதல் வைத்து )
உன்னை கண்ட நாள் ஒளிவட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழருதடி
உன் இடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேசவைத்தாய்
கடிகாரம் வீசவைத்தாய்
மழையோடு குளிகவைதாய்
வெயில்கூட ரசிக்கவைதாய்
( காதல் வைத்து )

Wednesday, October 29, 2008

ஒரு களவானி பயல நானும் காதல் செஞ்செனே



ஒரு களவானி பயல நானும் காதல் செஞ்செனே
அவன் நெனப்பலே தினமும் நூலா தேகம் மெலிஞ்சேனே

போகையில திரும்பி ஒரு தடவ
சிணுங்க கையில கலஞ்சேன் மனசுக்குள்ளே
வாடி என் செல்லம் உன்னை பிரிஞ்சா நான் இல்ல
பகல் இருக்கு இரவிருக்கு
இவ முழுக்க முழுக்க உனக்கு
இடம் இருக்கு இதம் இருக்கு
தொடு துணைக்கு இருப்பேன் துணி போல

ஒரு களவானி பயல நானும் காதல் செஞ்செனே
அவன் நெனப்பலே தினமும் நூலா தேகம் மெலிஞ்சேனே

ஆனாலும் உனக்கு அநியாய குறும்பு
பாவாடை தாழும்பா இருப்பேனே விரும்பு
நீங்காமா மூச்சுக்குள்ள நெருப்பை ஊத்துரெ
காங்கேயம் காளை என்னை கரமாடா ஆக்குரெ
முகம் சிவப்பா மலர்ந்திருப்பா
இவ குடுப்பா எடுப்பா வெடிப்பா
வழி மரிப்பா என்னை பரிப்பா
சுக இனிப்பா கசப்பா புளிப்பாடீ

ஓரளவு எனக்கு அளவான இடுப்பு
சீரழவு முழுக்க உன் சிரிப்போட சிறப்பு
வேரோட பூ பறிக்க வருவாயா ராத்திரி
சூடான நீ எனக்கு சுடிதாரில் போக்கிரி
கதவடைச்சா எது கிடைக்கும்
அதை நெனச்சே கெடடந்தேன் மயங்கி
வலை விரிச்சா பசி எடுக்கும்
உன் வளையல் கொலுஸை நொருங்காம

நெஞ்சே, என் நெஞ்சே செல்லாயோ அவனோடு?



காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மையிலிரகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,
நெஞ்சே, என் நெஞ்சே,
செல்லாயோ அவனோடு?
சென்றால் வரமாட்டாய்,
அதுதானே பெரும்பாடு,

தந்நனாந தந்நனாந

தூங்காத காற்றே, துணை தேடி ஓடி,
என் சார்பில் எந்தன், காதல் சொல்வாயா?
நில்லாத காற்று, சொல்லாது தோழி,
நீயாக உந்தன், காதல் சொல்வாயா?
உள்ளே எண்ணம், அரும்பானது,
உன்னால் இன்று, ரூதுவானது,
நான் அதை சோதிக்கும், நாள் வந்தது,
நீ வந்து போனால், என் தோட்டம் எங்கும்,
உன் சுவாச வாசம் வீசும், பூவெல்லாம்,
நீ வந்து போனால், என் வீடு எங்கும்,
உன் கொலுசு ஓசை கேட்கும் கேட்கும் , நாள் எல்லாம்,
கனா வந்தால், மெய் சொல்கிறாய்,
கண்ணில் கண்டாள், பொய் சொல்கிறாய்,
போ என்னும் வார்த்தையால், வா என்கிறாய்,

நாங்கள் மட்டும் பேசிக்கொள்ள தனி மொழி வேண்டும்,கண்ணசைவில் மின்னல் விழ புன்னகையில் பூக்கள் விழ



புது மலர் தொட்டு செல்லும், காற்றை நிறுத்து!
புது கவி பாடி செல்லும், ஆற்றை நிறுத்து!
கீசு-கீசு கொண்டு செல்லும், கிளியை நிறுத்து!
காதல் வந்ததே, இரு முயல் துடிக்கின்ற,
முத்தம் நிறுத்து! இருதயம் அடிக்கின்ற,
சத்தம் நிறுத்து! இலங்கையில் நடக்கின்ற,
யுத்தம் நிறுத்து! காதல் வந்ததே,
எனக்கு காதல் வந்ததே,

கூவ சொல்லாதே, குயிலை நிறுத்து,
ஆட சொல்லாதே, அலையை நிறுத்து,
காய சொல்லாதே, நிலவை கொளுத்து, ஓ
முட்டி விழுகின்ற, அருவி நிறுத்து,
சுற்றி வருகின்ற, பூமி நிறுத்து,
பூமி துளைக்கின்ற,புல்லை நிறுத்து,

இந்த அகிலத்தின் ஓசைகள் நின்றுவிடு வேண்டும்,
அவள் விடும் சுவாசத்தின் சத்தம் மட்டும் வேண்டும்,
நட்சத்திர மண்டலத்தில் ஓர் இடம் வேண்டும்,
நாங்கள் மட்டும் பேசிக்கொள்ள தனி மொழி வேண்டும்,
கண்ணசைவில் மின்னல் விழ
புன்னகையில் பூக்கள் விழ
கை அசைவில் வானம் விழ
பெண் அசைவில் நானும் விழவே
காதல் வந்ததே,
காதல் வந்ததே,
காதல் வந்ததே,
எனக்கு காதல் வந்ததே,

காதில் வேல் வீசும், கொலுஸை நிறுத்து,
சேதம் செய்கின்ற, சிரிப்பை நிறுத்து,
வாதம் செய்கின்ற, வளையல் நிறுத்து,
கண்கள் கள வாடும், மின்னல் நிறுத்து,
கதறி அழுகின்ற, இடி யை நிறுத்து,
கத்தி எழுகின்ற, மலையை நிறுத்து,
அந்த இரு விழி தெறிக்கின்ற மின்னல்கள் வேண்டும்,
இடை வெளி பொழிகின்ற மழை மட்டும் வேண்டும்,
அவளுக்கும் நான் மட்டும் தெரிந்திட வேண்டும்,
அவள் முகம் நான் மட்டும் அறிந்திட வேண்டும்,
சிந்தி விழும் முதல் மழை,
வந்து விழும் முதல் அலை,
எந்திரிக்கும் முதல் மலை,
சுந்தரிக்கு சொந்தமாகவே,
காதல் வந்ததே,
காதல் வந்ததே,
காதல் வந்ததே,
எனக்கு காதல் வந்ததே,

நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை



வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே..
வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் சீதையை
வான் மேகங்களே..

பாலிலே பழம் விழுந்து தேநிலே நனைந்ததம்மா
பூவிலே மாலை கட்டி சூடுவேன் கண்ணா
கூ...குக்குக்கூ..
குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன்

.......வான் மேகங்களே.............

தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா
தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே
மான்... அம்மம்மா...
நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்

.........வான் மேகங்களே...............

பள்ளியில் பாடம் சொல்லி கேட்க நான் ஆசை கொண்டேன்
பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே
டான் டான் டான் டான்
சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ ..

..........வான் மேகங்களே.............

Sunday, October 26, 2008

மேடை போட்டு சொல்வதல்ல பெண்ணின் காதல் என்பது ஜாடை சொல்லும் விழியின் அசைவில் சர்வ மொழியும் உள்ளது



எந்தன் நெஞ்சில் பாயுமாம் உன் எண்ணம் பாயுமாம்
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே
ஓ உன்னை மூடி மறைத்தாய் பூவின் பின்னால் ஒளிந்தாய்
காதல் உன்னை உடைத்த போது வாய்வெடீத்தாய் உண்மை நீ உரைத்தாய்
எந்தன் நெஞ்சில் உன் எண்ணம் உன்னை எண்ணில் விதைத்தாய்
உயிரை ஊற்றி வளர்த்தாய் ஒரே புள்ளியில் நம் உள்ளம் பூ பூத்ததெ
அதில் தேன் வார்த்ததே

மேடை போட்டு சொல்வதல்ல பெண்ணின் காதல் என்பது ஜாடை சொல்லும் விழியின் அசைவில் சர்வ மொழியும் உள்ளது
ஓ இரு விழி அசைவிலே இதயம் கழன்று போனது இன்னொரு பார்வையில் இதயம் என்ன ஆவது
அட நெஞ்சில் எழுந்த காதல் எண்ணம் வெளியே சொல்ல முடியுமா
தரையில் விழுந்த நிழல்கள் என்ன சத்தம் போட்டு கதருமா
ஓ நீலா படகில் நீயும் நானும் உலா போவோம் பாடி வா

உன்னை எண்ணில் ஆ! உன்னை எண்ணில் விதைத்தாய்
உயிரை ஊற்றி வளர்த்தாய்
உன்னை மூடி மறைத்தாய் பூவின் பின்னால் ஒளிந்தாய்
காதல் உன்னை உடைத்த போது வாய் வெடித்தாய் உண்மை நீ உரைத்தாய்
எந்தன் நெஞ்சில் உன் எண்ணம் நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே
எந்தன் நெஞ்சில் உன் எண்ணம்எந்தன் நெஞ்சில் பாயுமாம் உன் எண்ணம் பாயுமாம்
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே

ஓ இரண்டு சிறகு இருந்த போதும் பறக்கும் வானம் ஒன்று தான்
இரண்டு இதயம் மோதும் போதும் இருக்கும் காதல் ஒன்று தான்
ஒவ்வொரு மொழியிலும் வேறு வேறு வார்த்தை தான்
வார்த்தைகள் மாறலாம் பூக்கள் என்றும் பூக்கள் தான்
ஓ காலம் மாறும் நிறங்கள் மாறும் காதல் என்றும் காதல் தான்
கண்கள் இருந்தால் காதல் தெரியும் கண்டு கொண்டதும் இன்றுதான்
முத்தம் போட்டால் மொத்தம் அழியும் வெட்கம் என்னும் கோடு தான்
உந்தன் மூச்சில் என் சுவாசம் கலந்து உலவும் நேரம் தான்
எந்தன் நெஞ்சில் உன் எண்ணம் நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே
எந்தன் நெஞ்சில் பாயுமாம் உன் எண்ணம் பாயுமாம்
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே
எந்தன் நெஞ்சில் ஆ ஆ உன் எண்ணம் ஆ ஆ நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே

Thursday, October 23, 2008

கத்தியின்றி ரத்தம்மின்றி காயபட்டவள் ,உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிரேன்


உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது
தேதிதாள போல வீணே நாளும் கிழியிரேன்
நான் தேர்வுதாழ கண்ணீரால ஏனோ எழுதுரேன்
இது கனவா....ஆ. இல்லை நிஜமா...ஆ..
தற்செயலா தாய் செயலா
நானும் இங்கு நானும் இல்லயே...

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது

ஏதுமில்லை வண்ணம்மென்று நானும் வாடினேன்
ஏழு வண்ண வானவில்லாய் என்னை மாத்தினாய்..
தாயும்மில்லை என்று உள்ளம் என்று நேற்று ஏங்கினேன்
நீ தேடிவந்து நெய்த அன்பால் நெஞ்ஜை தாக்கினாய்..
கத்தியின்றி ரத்தம்மின்றி காயபட்டவள்
உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிரேன்
மிச்சமின்றி மீதமின்றீ சேதபட்டவள்
உன் நிழல்குடுத்த தைரியத்தால் உண்மை அறிகிரேன்

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது
ஓ மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது

மீசை வைத்த அன்னை போல உன்னை காண்கிரேன்
நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே...
பாளடைந்த வீடு போல அன்று தோன்றினேன்
உன் பார்வை பட்ட காரணத்தால் கோயிலாய் மாறுதே
கட்டில்லுண்டு மெத்தை உண்டு ஆன போதிலும்
உன் பாசம் கண்டு தூங்க வில்லை எனது விழிகளே
தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆனபோதிலும்
கண் ஆழம் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே...

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது
தேதிதாள போல வீணே நாளும் கிழியிரேன்
நான் தேர்வுதாழ கண்ணீரால ஏனோ எழுதுரேன்
இது கனவா....ஆ. இல்லை நிஜமா...ஆ..
தற்செயலா தாய் செயலா
நானும் இங்கு நானும் இல்லயே..

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது....

உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்.




ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....

சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க...
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட...
சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற...
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட...
கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்...
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்...
உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்...
உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்....

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....

காதல் என்னும் பூங்காவனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா...
பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா...
காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா...
ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா...
லட்சம் மின்னல் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்..
காதல் கொண்ட கோவில் தன்னை நேரில் பார்க்கிறேன்...
எந்த பெண்னை காணும் போதும் உன்னை பார்க்கிறேன்...
உண்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அழைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்..

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு...

ஊருக்கு ஒரு உள்ளம் ஊருக்கு ஒரு எண்ணம் , யாருக்கு அவன் சொந்தம் யாருக்கு அவன் வஞ்சம் , கண்ணீரில் நீராட கடல் தாண்டி வந்தாலே பொன் மங்கை


மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போக போக யாவும் வெட்கங்களே
மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போக போக யாவும் வெட்கங்களே

ஏன் ரெண்டு பக்கங்கள் பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
என் ரெண்டு பக்கங்கள் பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே

தாமரை பூவென்றான் காகித பூ ஆனான்
ராமனை போல் வந்தான் ராவணன் போல் ஆனான்
தாமரை பூவென்றான் காகித பூ ஆனான்
ராமனை போல் வந்தான் ராவணன் போல் ஆனான்

பண்பாடு இல்லாமல் பெண் பாடு பெரும்பாடு இப்போது
ஊருக்கு ஒரு உள்ளம் ஊருக்கு ஒரு எண்ணம்
யாருக்கு அவன் சொந்தம் யாருக்கு அவன் வஞ்சம்
கண்ணீரில் நீராட கடல் தாண்டி வந்தாலே பொன் மங்கை

வேதங்கள் அறிகின்றான் வேதனை தருகின்றான்
நல்லவர் செல்லாத பாதையில் செல்கின்றான்
அப்பாவி பெண் உள்ளம் இப்பாவி செயல் கண்டு தாள்லாடுது
காலையில் ஓர் வண்ணம் மாலையில் ஓர் வண்ணம்
மாருது அவன் பாதை வாடுகிறாள் பாவை
பூ சூடி வந்தாலே புரியாமல் நின்றாலே இப்போது

ஆசையில் ஓர் நாளில் பாடிய ஓர் பாட்டில்
தாயென ஆணோமே சேயினை கண்டோமே
ஏன் இந்த சேய் என்று தாளாத
நோய் கொண்டாள் இப்போது
பாசத்தில் நீராடி பந்ததில் போராடி
வேஷததை தொடர்வாளா வேதனை பெருவாளா
ஊரில்லை உறவில்லை தனியாக நின்றாலே பூமாது

தன்வழி செல்கின்றாள் சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விதம் செல்வாளோ எவ்விதம் செல்வாளோ
எங்கெங்கும் மேகங்கள் எங்கெங்கும் பணி மூட்டம் இப்போது
இந்திய தாய் நாட்டை எண்ணுகிறாள் மங்கை
சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று
தாய் வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதா இப்போது

Tuesday, October 21, 2008

வண்ண மலர்களின் வலிகளும் தெரிவான் , சில பறவைகள் மொழிகளும் புரிவான் ,ஆனால் பேதை உள்ளம் புரியல அவனா மேதை ?




உன்னை தான் குயிலும் தேடுது குக்கூக்கூ கூ
உன்னை தான் உயிரும் தேடுது குக்கூக்கூ கூ

அவன் வட்ட வட்ட நிலவையும் வரைவான்
அதன் மறுபக்கம் என்ன உண்டு தெளிவான்
வண்ண மலர்களின் வலிகளும் தெரிவான்
சில பறவைகள் மொழிகளும் புரிவான்

ஆனால் பேதை உள்ளம் புரியல அவனா மேதை ?

வா மன்னவா வா மன்னவா வா மன்னவா

நாயகனே என் நாயகனே
நாயகனே என் நாயகனே
என் கை வளை நழுவும் முன்னே
என் கண்ணீர் உடையும் முன்னே
என் உயிர் துளி வற்றிடும் முன்னே
என் ஒரு விரல் தொட்டால் என்ன?
மையல் கூறிய பிறகு
இவள் வெயில் ஏறிய சருகு
பொன் மேனி பூக்களில் உழுது
உன் மேதா விலாசம் எழுது
கை தொடாத பாகம்
தொடாது போனால் விடாது சாபம் வா வா வா

காதலனே என் காதலனே காதலனே என் காதலனே

காதல் என்பது நதிதான்
அதில் இருவரும் இரு கரை ஆனாம்
ஒரு கரை மறு கரை தொடும்
அட அது போல் தனித்தனி ஆனோம்

நாம் கைகள் நான்கும் காலம்
அது எப்போது ஒன்றாய் சேரும்
அட என் மார்பு இங்கே வாடும்
அதில் எப்போது ஈரம் சேரும்

ஒரு வாரம் போகும்முன் வருஷம் போகுதே
வயசு போகுதே வா வா வா

உன்னை தான் குயிலும் தேடுது குக்கூக்கூ கூ
உன்னை தான் உயிரும் தேடுது குக்கூக்கூ கூ

அவன் வட்ட வட்ட நிலவையும் வரைவான்
அதன் மறுபக்கம் என்ன உண்டு தெளிவான்
வண்ண மலர்களின் வலிகளும் தெரிவான்
சில பறவைகள் மொழிகளும் புரிவான்

ஆனால் பேதை உள்ளம் புரியல அவனா மேதை ?
ஆனால் பேதை உள்ளம் புரியல அவனா மேதை ?

வா மன்னவா வா மன்னவா வா மன்னவா

Monday, October 20, 2008

தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம் , அழியாதது அடங்க்காதது அணை மீறிடும் உள்ளம் ,வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்


சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொண்னிமைகளில் தாளலயம்
நித்தமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்

(சிறு பொன்மணி)
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்க்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்

(சிறு பொன்மணி)
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் படியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் படியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம் அதுவே உன் மஞ்சம்
கரை தேடுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வாசம் உடல் என் வாசம் சாதிராடுது உன் நினைவுகள்
(சிறு பொன்மணி)

நீ போ போ என்கிறாய்-ஆனால் பொய் சொல்கிறாய்


போ...போ...
போ...போ...

வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெண்ணீர் போலே சுடுகிறாய்
வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெண்ணீர் போலே சுடுகிறாய்
போ... போ... என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய்
போ... போ... என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய்


வருகிறேன் தொடுகிறேன்
நான் பன்னீர் போலே விழுகிறேன்
வருகிறேன் தொடுகிறேன்
நான் பன்னீர் போலே விழுகிறேன்
நீ போ போ என்கிறாய்-ஆனால்
பொய் சொல்கிறாய்

போ...போ...

வர வர தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிறாய்
காதல் கடங்காரி-அடி
உலகில் எவளும் உன்னை போல் இல்லையே
அழகிய கொலைகாரி

குளிர் நிலவினை நெருப்பாய்
நினைக்கிற வெறுப்பாய்
நீ ஒரு அசடநடா - அட
உனக்கென உயில் நான்
எழுதிய வயல் தான் நீ இதை அனுபவிடா

அய்யோ... அம்மா ...நீ பொல்லாத ராட்கஷசி
ஏன்டி என் கற்போடு மோதுகிறாய்
நானா உனை வாவென்று கூவினேன்
நீயாய் வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்

உயிர் விடச் சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச் சொன்னால் உனை விடமாட்டேன்
இறுதி வரைக்கும் இருப்பவன் என்று
உறுதியை தந்து உதருவதேன்

ஓ தவித்தது போதும் தனிமையில் என்னை
இருக்க விடு என்னை இருக்க விடு இருக்க விடு
அன்பே இருக்க விடு

வருகிறாய்..

விடை கொடுத்தேன் விடு விடு விலகிடு
தினம் தினம் எனை ஏன் துரத்துகிறாய்
அடி இதய கதவை இழுத்தே அடைத்தேன்
எதற்கதை தட்டுகிறாய்

வங்க கடர்கறை மணலில்
மடியினில் கிடந்த நாட்கள் மறந்தாச்சா
உயிர் காதலை வளர்த்து பேசிய பேச்சு
காத்தில பறந்தாச்சா

ஏதோ ஏதோ நான் ஏதேதோ பேசினேன்
தூண்டில் நீ போட்டாய் நான் மாட்டினேன்
இன்று நான் விடுதலை அடைந்தவன்
அப்பாடா என் சுமைகளை இறக்கினேன்

தழுவிடும் இமையை தனக்கொரு சுமையாய்
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லையே
கடல் என்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனை இன்றி இனி உறுதுணை இல்லையே

ஓ காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்
மறக்க விடு உன்னை மறக்க விடு
மறக்க விடு அன்பே மறந்து விடு
மறக்க விடு

வருகிறாய்...
வருகிறேன்...

போ...போ.

Sunday, October 19, 2008

நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும் , மாடு ரெண்டு பாத ரெண்டு வண்டி எங்கே சேரும்


கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறான் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளக் கூச்சம்


மனசு தடுமாறும் அது நெனச்சா நெரம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடா போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்

மாடு ரெண்டு பாத ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறான் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளக் கூச்சம்

பறக்கும் திசைஏது இந்தப்பறவ அறியாது
உறவும் தெரியாது அது உனக்கும் புரியாது

பாறையிலே பூமொளச்சு பார்த்தவுக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு

காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணால

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறான் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளக் கூச்சம்

என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை



மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
நோய்க்கொண்டு நான் சிறு நூலாகிரேன்
தேயாமலே பிறைபோல் ஆகிறேன்
தங்காது இனி தாங்காது

மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ

சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே
சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே

ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே

மணிக்குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா
தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா
மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா ...

மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
நோய்க்கொண்டு நான் சிறு நூலாகிரேன்
தேயாமலே பிறைபோல் ஆகிறேன்
தங்காது இனி தாங்காது

மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ

என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை
என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை
செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை
செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை

கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம்
மனதினில் பாலும் இன்பதேனும் கலந்தோடும்
ஆடிபாடிதான் வரும் ஆசைத் தேறும் நீ ....

மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
நோய்க்கொண்டு நான் சிறு நூலாகிரேன்
தேயாமலே பிறைபோல் ஆகிறேன்
தங்காது இனி தாங்காது

மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ

Saturday, October 18, 2008

உன்னால் என் கடல் அலை உறங்கவே இல்லை , உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை


காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி
(சுட்ட)
கண்ணீர் கலந்து, கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டும் கூடுதடி

(காதல் வந்தால்...........)

உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே
காதல் வந்த பின்பு

Babe! Tell me you love me, It's never late, Don't hesitate...!

சாவை அழைத்துக் கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு
ஒரு சாவைப் புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு
உன்னால் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி.. கொல்லுதடி

(காதல் வந்தால்..............)
பிறந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நான்
கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
உன்னைக் கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை...
அதற்குள் அது முடிவதா? விளங்கவே இல்லை..
நான் கரையாவதும், இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும், உன் சொல்லில் உள்ளதடி...
உன் இறுக்கம் தான் என் உயிரைக் கொல்லுதடி... கொல்லுதடி

(காதல் வந்தால்...)

கண்ணன் நீ தான் என்று மீரா வந்தாள் இன்று காதல் கதை ஜாடைகளில் சொல்ல


தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திக்கின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே
தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திக்கின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே
போதும் இனி பேச்சி அனல் வீசுது மூச்சி
ஒரு மாதிரி ஆச்சிது ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா அரே ராரே ஆஜா ஆஜா


மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்
ஆடை கட்டி வந்ததென்ன மெல்ல
கண்ணன் நீ தான் என்று மீரா வந்தாள் இன்று
காதல் கதை ஜாடைகளில் சொல்ல

மாலை கண்மயங்கும் வேலை மங்கை நதி

மங்கை நதி பொங்கி வரும் கங்கை நதி

ஏதோ காமன் செய்த சூதோ அச்சம் விட

அச்சம் விட அவனொரு பானம் விட

புது லீலைகள் தான் அதில் காலை வரை தான்
அடி காதலி கண்மணி ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா

உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு
கூடு விட்டு உன்னைத் தொட்டு கொஞ்சும்

சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி
காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சும்

வாங்கு தோள் இரண்டில் தாங்கி சொல்லிக்கொடு

சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக்கொடு

ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு

முத்தமிட்டு கற்றுக்கொள்ளு கட்டில் மெட்டு

சிறு நூலிடை தான் ஒரு இன்பக் கடை தான்
உந்தன் தேவையை வாங்கிட ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா ஆஜா

எத்தனை நிலவை உனக்காக வெறுதிருந்தேன் ,உயிர் சுமந்து பொறுத்திருந்தேன் ,உன்னை கண்டு உயிர் தெளிந்தேன்


மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே
மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே

கண்ணை கொஞ்சம் திறந்தேன் கணங்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்
கண்ணை கொஞ்சம் திறந்தேன் கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கணங்களில் உன்னை சிறை எடுத்தேன்

மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே


எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன்
உறங்காமல் தவித்திருந்தேன் விண்மீன்கள் எரித்திரிந்தேன்

எத்தனை நிலவை உனக்காக வெறுதிருந்தேன்
உயிர் சுமந்து பொறுத்திருந்தேன்
உன்னை கண்டு உயிர் தெளிந்தேன்

நீ ஒரு பாதி என்றும் நான் ஒரு பாதி
காதல் ஜோதி
என்னவனே நிலம் கடல் ஆனாலும் அழியாது இந்த பந்தம்

கண்ணை கொஞ்சம் திறந்தேன் கணங்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்

கண்ணை கொஞ்சம் திறந்தேன் கணங்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கணங்களில் உன்னை சிறை எடுத்தேன்

மன்மத விதையை மனதோடு விதைத்து யார்
மழை ஊற்றி வளர்த்தது யார் மலர்க்காடு பறித்து யார்

காதல் தீயை நெய் கொண்டு வளர்த்தது யார்
கை கொண்டு மறைத்து யார் அதை வந்து அணைப்பது யார்

ஆயிரம் காலம் வாழும் காதலும் வாழும்
ஆயுள் நீளும்

பெண்ணழகே மண்ணும் விண்ணும் போனாலும்
மாறாது இந்த சொந்தம்

கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்

வழக்கம் போல் வருகிறான் வம்புகளும் புரிகிறான் என்ன நினைப்பான் புரியவில்லை,நானாய் சொல்லிவிட்டால் நானாய் ஒப்புக்கொண்டால் தவறில்லையா புரியவில்லை


கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா
ஹே புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா
ஹே புரியவில்லை
வெளியிலே மறைத்தேனே விருப்பமாய் நினைத்தேனே
எனக்குள்ளே இருந்தானே இது காதல் தானா புரியவில்லை

ஏய் பெண்ணே உன்னை மறக்காதே மறைக்காதே
உன்னை தொலைக்காதே
ஏய் நெஞ்சே உன்னை அழிக்காதே அழிக்காதே
உண்மை புதைக்காதே


நீ முன்னிருளா இல்லை ஒளியா எனக்குள் குழப்பம் புரியவில்லை
நீ முன் விரலா இல்லை நாககமா சின்ன தயக்கம்
எனக்குள் இவன் இல்லை இவனுக்குள் நான் இல்லை
இது சரியா புரியவில்லை
காதல் வரவில்லை வந்துவிட வழி இல்லை
வந்து விட்டதா புரியவில்லை

ஏய் பெண்ணே உன்னை மறக்காதே மறைக்காதே
உன்னை தொலைக்காதே
ஏய் நெஞ்சே உன்னை அழிக்காதே அழிக்காதே
உண்மை புதைக்காதே


எங்கோ இருந்தாய் என்னுள் நுழைந்தாய்
எப்படி புகுந்தாய் தெரியவில்லை
லேசாய் சிறிதாய் லேசாய் முறைத்தாய்
என்ன விடையோ
வழக்கம் போல் வருகிறான் வம்புகளும் புரிகிறான்
என்ன நினைப்பான் புரியவில்லை
நானாய் சொல்லிவிட்டால் நானாய் ஒப்புக்கொண்டால்
தவறில்லையா புரியவில்லை
ஏய் பெண்ணே உன்னை மறக்காதே மறைக்காதே
உன்னை தொலைக்காதே
ஏய் நெஞ்சே உன்னை அழிக்காதே அழிக்காதே
உண்மை புதைக்காதே

Thursday, October 16, 2008

தேகம் விட்டு ரத்தம் போனாலும் , என் நெஞ்சை விட்டு உன் பிம்பம் போகாது



என்று உன்னை கண்டேனோ பெண்ணே
அன்று எந்தன் உயிரை கண்டேனே
காலம் நின்றாலும் என் காற்றே நின்றாலும்
உன் மூச்சில் நானும் வாழ்வேனே கண்ணே
தேகம் விட்டு ரத்தம் போனாலும்
என் நெஞ்சை விட்டு உன் பிம்பம் போகாது
வாழும் நினைவுகளே என்னை உயிர் வாழ செய்யும்
உன் கண்ணீர் துளியில் என் காயங்கள் ஆறும்

உன் துன்பத்தில் நானும் துணையாவேன்
உன் கண்ணீரில் நானும் துளியாவேன்
ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்

காதல் என்றும் பூக்கள் தான் கேட்கும்
காதல் என்றும் ரத்தம் கேட்காது
கடலில் வெள்ளம் தீர்ந்தே போனாலும்
காதல் பாரம் தீர்ந்தே போகாது
காயம் நேர்ந்தாலும் அடி மரணம் நேராது
உன் உறவு சங்கிலி உயிரை கட்டுதடி

கண்ணில் உந்தன் காதல் எண்ணங்கள்
அது தான் எந்தன் வாழ்வின் அர்த்தங்கள்
என் நெஞ்சை விட்டு உன் நினைவு போனாலே
என் உடலை விட்டு உயிரும் போய்விடுமே

தேகம் விட்டு ரத்தம் போனாலும்
என் நெஞ்சை விட்டு உன் பிம்பம் போகாது
வாழும் நினைவுகளே என்னை உயிர் வாழ செய்யும்
உன் கண்ணீர் துளியில் என் காயங்கள் ஆறும்

உன் துன்பத்தில் நானும் துணையாவேன்
உன் கண்ணீரில் நானும் துளியாவேன்
ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்

Wednesday, October 15, 2008

உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே.. உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்


வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..
உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்
பூத்த காதல் மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்..

ஐன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
தீப்பொறி என் இரு விழிகளும்
தீக்குச்சி என என்னை உரசிட
கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகைப் பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..
உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்
பூத்த காதல் மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்..

ஐஞ்சு நாள் வரை அவள்
பொழிந்தது ஆசையின் மழை
அதில் நலைந்தது நூறு
ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்

அது போல் எந்த நாள் வரும்
உயிர் உருகிய அந்த நாள் சுகம்
அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிசம் கூட என்னை பிரியவில்லை
விபரம் ஏதும் அவள் அறிய வில்லை
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே..


உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்
பூத்த காதல் மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்..

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே! , ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே!



வசீகரா என் நெஞ்சினிக்க - உன்
பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே!
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே!

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ச்னேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

(வசீகரா...........)

தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதைச் சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே

(வசீகரா................)

ஏனோ ஏனோ என்னை பார்க்கச் செய்தாய் உன்னை ,நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா



வேறென்ன வேறெரன்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன்
கால்மிதியாய் வைப்பேனே
வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம்
கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும்
நான் தருவேனே
ஓ ஓஓ..
ஓ மௌனம் மௌனம் மௌனம்
மௌனமேன் மௌனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும்
செய்கிறேன் செய்கிறேன்
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக ?
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கல்லையா
யாரிடம் கேட்டு சொல்வேன்


(இவன் யாரோ)
தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள்
எல்லாமே வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும்
ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே
நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு
நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்


(இவன் யாரோ) இதை யாரிடம் கேட்டு சொல்வேன்


கால்களின் கொலுசே கால்களின் கொலுசே கோபம் வருகிறதே
உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன்
நீ வந்து கெடுத்தாயே பாவி நீ வந்து கெடுத்தாயே
ஏனோ ஏனோ என்னை பார்க்கச் செய்தாய் உன்னை
நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா


இவன் யாரோ இவன் யாரோ வந்தது
எதர்காக
சிரிக்கின்றான்
ரசிக்கின்றான் உம்ஹ்ம்ம்
உம்ஹ்ம்ம்ஹ்ம்ம்

நான் தானே நான் தானே வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியல்லையே
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா ஒரு முறை சொல்லி விடு
முறை ஒரு முறை சொல்லி
விடு...ஒரு முறை சொல்லி விடு...
ஒரு முறை சொல்லிவிடு...சொல்லி விடு...சொல்லி விடு...சொல்லி விடு...

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய் அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய் அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது



மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

(நினைத்தாலே.....)
மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே
என் காதலா...! என் காதலா....
நீ வா! நீ வா! என் காதலா...!

(நினைத்தாலே.....)

நீளம் புத்த கண்கள் ரெண்டும் உன்னை வைத்து கொள்ளட்டும் , நீயும் நானும் மாலை சூடும் காலம் எந்த காலம் ?



கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன

நீ என்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்
நீ தந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணா என்றென்றும்

வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் அந்த மேகம்
பூமிக்கு நீரைச் சிந்தும் சொந்தம் என்னம்மா...
நீ அந்த வானம் இந்த பூமி இங்கு நானே...
நெஞ்சத்தின் தாகம் என்று தீரும் சொல்லம்மா...
காலங்கள் செல்லச் செல்ல ஆயுள் நின்று போகும்
ஆனாலும் காதல் என்னும் சொந்தம் என்றும் வாழும்
நீளம் புத்த கண்கள் ரெண்டும் உன்னை வைத்து கொள்ளட்டும்
நீயும் நானும் மாலை சூடும் காலம் எந்த காலம் ? - இந்த கல்லுக்குள்ளே

பூவுக்கு தாலி காட்ட போகும் தென்றல் காற்று
போகட்டும் நீயும் இன்று வாழ்த்து சொல்லிப் போ...
காதுக்குள் நாளை அந்த மேளச் ஸத்தம் கேட்கும்
கையோடு நீயும் கொஞ்சம் மாலை கட்டித் தா...
தாளத்தை தள்ளி வைத்தது ராகம் எங்கு போகும்...
வாசத்தை தள்ளி வைத்தது ஜீவன் எங்கு வாழும்
பொன்னில் பாதி பூவில் பாதி பெண்ணின் வண்ணம் நான் கண்டேன்
காதல் வேதம் கண்ணில் ஓதும்
கண்ணே கட்டிப் பொன்னே - இந்த கல்லுக்குள்ளே

மீன் விழுந்த கண்ணில் நான் விழுந்தேன் அன்பே ,ஊர் மறந்து எந்தன் பேர் மறந்தேன் அன்பே

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே

நாணம் எல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்தால்
நான் அணைப்பேன் உன்னை பூங்கரத்தால்

ஏகாந்த வேளையில் ஏன் இந்த ஊடல்கள்
ஆரம்பம் ஆனதோ ஆனந்த தேடல்கள்

தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மனம் வேண்டிடாதோ
நூல் கூட இடை நுழையாமல் எனைச் சேர்நதிடாதோ..சொல்..நில்

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே

ஓவியமாய் உன்னை தீட்டி வைத்தேன்
உள் மனதில் அதை மாட்டி வைத்தேன்

மீன் விழுந்த கண்ணில் நான் விழுந்தேன் அன்பே
ஊர் மறந்து எந்தன் பேர் மறந்தேன் அன்பே

கூ கூ கூ என கை கோர்த்து குயில் கூவிடாதோ
பூ பூத்து பனிப்பூ பூத்து மடி தாவிடாதோ ..சொல்

நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ


தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யயோ அதை மறைப்பது போய்யய்யோ
நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ

மன்மதனை பார்த்தவுடன் மார்புக்குள் ஆசையை
மறைத்து கொண்டேன்
படுக்கையிலே படுக்கையிலே அவனுக்கு இடம் விட்டு
படுத்து கொண்டேன்
பகலில் தூங்கிவிட சொல்வேன்
இரவில் விழித்திருக்க சொல்வேன்
கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து காதோடு நான் பாடுவேன்

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யயோ அதை மறைப்பது போய்யய்யோ
நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ


சேலைகளை துவைப்பதற்கா மன்னனை மன்னனை காதலித்தேன்
கால் பிடிக்கும் சுகம் பெறவா கண்ணனை கண்ணனை காதலித்தேன்
அவனை இரவினில் சுமப்பேன் அஞ்சு மணி வரை ரசிப்பேன்
கண்ணாளன் காதோடும் கண்ணோடும் முன்னூறு முத்தாடுவேன்

எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன் ,உன்னையன்றி வேற இங்கு யாரும் இல்லையே



வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்தது புள்ளி போட்டான் புது கோலம் தான்
சொல்லித்தர சொல்லி கேட்டு
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும்
முல்லை சரம் கொண்டு சூடினான்
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்தது புள்ளி போட்டான் புது கோலம் தான்

சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது
கண்ணால் உண்டானது கைகள் தொட இந்நாள் ஒன்றானது
வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாச பூ
அன்பு தேந் இன்ப தேந் கொட்டுமா
இந்தப்பூ சின்னப்பூ கண்ணிப்போகும் கன்னி பூ
வண்டு தான் வந்துதான் தட்டுமா
என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போல தேகம் தன்னில் நாணம் என்னமா


வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்தது புள்ளி போட்டான் புது கோலம் தான்

வந்தாள் புல்லாங்குழல் வாங்கியதை ஏந்தும் மன்னன் விரல்
மன்னன் சொல்லும் கவி மங்கைக்கு அது காதல் நீளாம்பரி
அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பாணங்கள்
எத்திக்கும் என்றைக்கும் தித்திக்கும்
மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் தங்கை நீ
உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும்
எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
உன்னையன்றி வேற இங்கு யாரும் இல்லையே

வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்தது புள்ளி போட்டான் புது கோலம் தான்
சொல்லித்தர சொல்லி கேட்டு
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும்
முல்லை சரம் கொண்டு சூடினான்
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்தது புள்ளி போட்டான் புது கோலம் தான்

கீழ் இமை நான் மேல் இமை நீ பிரிந்ததில்லை கண்ணே கண்ணே


பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை நீளதோ எந்தன் குரல்
நான் என்ற நேரம் வரை தூவதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே


ஒரு வரி நீ .. ஒரு வரி நான்
திருக்குறள் நாம் உண்மை சொன்னேன்
தனிதனியே பிரித்து வைத்தல்
பொருள் தருமோ கவிதை இங்கே

உன் கைகள் என்றும் நான் துடைக்கின்ற கை குட்டை
நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை
என்னை நானே தேடி போன்னேன்
பிரிவினாலே நீயாய் ஆனேன்

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று

கீழ் இமை நான் மேல் இமை நீ
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே < மேல் இமை நீ பிரிந்ததனால்
புரிந்துகொண்டேன் காதல் என்றே

நாம் பிரிந்த நாளின் தான்
நம்மை நான் உணர்ந்தேன்
நாம் பிறந்த நாளில் தான்
நம் காதல் தெரிந்தேனே

உள்ளம் எங்கும் நீயே நீயே
உயிரின் தாகம் காதல் தானே

கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே


என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா ...அன்பால் கூட வா ...
ஒ ...பைங்கிளி ...நிதமும்

சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆழ வரணும்

பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு ...
என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு ...
அன்பே ஓடி வா ...
அன்பால் கூட வா ...
அன்பே ஓடி வா ...அன்பால் கூட வா ...
ஒ ...பைங்கிளி ...நிதமும்
என்னைத் தொட்டு ...
நெஞ்சைத் தொட்டு ...

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
ஆஆஆஅ....ஆஆஆஆஆஆ ...ஆஆஆஆஆஆஆ

மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ...
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே ...
மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே ...
கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ...

கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே ...
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ...
என்னில் நீயடி ...
உன்னில் நானடி ...
என்னில் நீயடி ...உன்னில் நானடி ...
ஒ பைங்கிளி ... நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ..
அன்பே ஓடி வா ...அன்பால் கூட வா ...
ஒ ...பைங்கிளி ...நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ...

Tuesday, October 14, 2008

தனி தனியே ரசிக்க விடு , தவனையிலே துடிக்க விடு



why is it i always want to be around you
every single thought i have always about you
you are mine you are mine you're the apple of my eye
you are mine you are mine you're the apple of my eye
who who who
இது நானா இது நானா
என்னை நானே ரசித்தேனா
மெய் தானா மெய் தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றை கரைந்தேனா
என் வாழ்வில் நிறம் இல்லையே
அவன் வண்ணம் சேர்த்தானா ஒ..ஒ..ஒ..
இது நானா இது நானா
என்னை நானே ரசித்தேனா


என் வானில் மேற்கே போன மேகம் ஒன்று
மீண்டும் வந்து சேர்ந்ததே
என் காட்டில் வெள்ளம் போட்ட வெள்ளம் வந்து
வேரை தேடி பாய்ந்ததே
பார்வையில் இனிமேல் பூ பூப்பேன்
ஸ்பரிசத்தினாலே காய் காய்ப்பென்
என் ஆசை கனவே எனை ஆளும் திமிரே
உன் கையின் நீளம் காலின் உறுதி
மார்பின் ரோமம் மன்மத மச்சம்
தனி தனியே ரசிக்க விடு
தவனையிலே துடிக்க விடு

இது நானா இது நானா
you are mine you are mine you're the apple of my eye
என்னை நானே ரசித்தேனா


வாடா வா
ஒற்றை கட்டில் ஒற்றை தலையணை
ஒட்டி கொண்டு சேருவேன்
வாடா வா
கற்றை கூந்தலை உந்தன் இடுப்பில்
கட்டிக்கொண்டு தூங்குவேன்
சமைத்ததை தருவேன் ருசி விளங்க
சமைந்ததை தருவேன் பசி அடங்க
என் தென்னங்குழை மேல் தினம் துள்ளும் அனிலே
என் தென்னங்குழை மேல் துள்ளும் அனிலே
கட்டில் மேலே இரட்டை வாலே
உடல் வளர்த்தேன் எனக்காக
உயிர் வளர்த்தேன் உனக்காக

இது நானா இது நானா
என்னை நானே ரசித்தேனா
மெய் தானா மெய் தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றை கரைந்தேனா
என் வாழ்வில் நிறம் இல்லையே
அவன் வண்ணம் சேர்த்தானா ஒ..ஒ..ஒ..
இது நானா இது நானா

you are mine you are mine you're the apple of my eye

என்னை நானே ரசித்தேனா

you are mine you are mine you're the apple of my eye

you are mine you are mine you're the apple of my eye

you are mine you are mine you're the apple of my eye

you are mine you are mine you're the apple of my eye

உன் விழி ஓடையில் நான் கலந்தேன், உன் கண்ணில் விழும் என தவம் கிடந்தேன்


நான் தேடும் செவ்வந்தி பூ இது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூ இது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பறந்து செல்ல வழி இல்லையோ, பருவ குயில் தவிக்கிறதே,
சிறகு இரண்டும் விரித்துவிட்டேன், இளமை அது தடுக்கிறதே
போன் மானே, என் யோகம்தான்
பெண் தானோ, சந்தேகம்தான்
என் தேவி
உன் விழி ஓடையில் நான் கலந்தேன், உன் கண்ணில் விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு, ராஜாவே யார் மூச்சு?

நான் தேடும் செவ்வந்தி பூ இது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

மங்கைக்குள் என்ன நிலவரமோ, மஞ்சத்தில் விழும் நிலை வருமோ?
கன்னத்தை எந்தன் விரல் தொடுமோ, என்றைக்கு அந்த சுகம் வருமோ ?
தள்ளாடும் பெண் மேகம் தான்
எந்நாளும் உன் வானம் நான்
என் தேவா ..
கண் மலர் மூடிட ஏன் தவித்தேன் ? என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை


நான் தேடும் செவ்வந்தி பூ இது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூ இது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

Wednesday, October 8, 2008

மேல் இமைகள் விரதம் இருக்க கீழ் இமைகள் பசியில் துடிக்க


கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான்


கண்டேன்கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான்


கொண்டேன்இரு விழியினிலே அவன் அழகுகளை


மிக அருகினிலே அவன் இனிமைகளை


தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்


நீ வளையல் அணியும் கரும்பு


நான் அழகை பழகும் எறும்பு
நீ தழுவும் பொழுதில் உடும்பு
நாள் முழுதும் தொடரும் குறும்பு
சுடிதரை சூடி செல்லும் பூக்காடு
தொடும் போடு தூறல் சிந்தும் மார்போடு
பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு
பலி ஆடு நானும் இல்லை தென்கூடு
ஒரு விழி எரிமலை மறுவிழி அடை மழை
பரவசம் உயிரோடு


மேல் இமைகள் விரதம் இருக்க
கீழ் இமைகள் பசியில் துடிக்க
கால் விரலில் கலைகள் வசிக்க
கை விரலில் கலகம் பிறக்க
எனை மோதி போகும் தென்றல் தீ மூட்ட
இமை ஓரம் கோடி மின்னல் நீர் தூற்ற
தணியாத தாகம் உன்னை தாழ் பூட்ட
கனவோடு நீயும் அங்கு போர் மீட்ட
ஜனனமும் மரணமும் பலமுறை வருமென
தலையணை நினைவூட்ட

Tuesday, October 7, 2008

கையை சுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளை போல் உன்னையே மீண்டும் நினைக்கிறேன்


உன் பேரை சொன்னாலே உள்நாக்கில் தித்திக்குமே
போகாதே போகாதே...
உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூபூக்குமே..
வாராயோ வாராயோ...
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்க்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் கண்ணே?

உன் பேரை சொன்னாலே உள்நாக்கில் தித்திக்குமே
போகாதே போகாதே...
உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூபூக்குமே..
வாராயோ வாராயோ...
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்க்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் கண்ணே?

மெய் எழுத்தும் மறந்தேன்
உயிர் எழுத்தும் மறந்தேன்
ஊமையை நானும் ஆகினேன்
கையை சுடும் என்றாலும்
தீயை தொடும் பிள்ளை போல்
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்
ஓஹோஹோ ஓ ஓஹோஹோ...
அடிமேல் அடியாய் மேளம் போல்
மனதால் உயிர் வேறோ? உடல் வேறோ?
விதியா? விடையா? செடி மேல் இடியா?
செல்லாதே செல்லாதே...


உன் பேரை சொன்னாலே உள்நாக்கில் தித்திக்குமே
நீ எங்கே நீ எங்கே
உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூபூக்குமே
நீ எங்கே நீ எங்கே
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்க்குதே நண்பா...
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் நண்பா?


நினைவில்லை என்பாயா? நிஜமில்லை என்பாயா?
நீ என்ன சொல்வாய் அன்பே?
உயிர் தோழன் என்பாயா? வழிபோக்கன் என்பாயா?
விடை என்ன சொல்வாய் அன்பே?
சாஞ்சாடும் சூரியனே சந்திரனை அழவைத்தாய்
சோகம் ஏன் சொல்வாயா?
செந்தாளம் பூவுக்குள் புயல் ஒன்றை
வரவைத்தால் என்ணாகும் சொல்வாயா?

நான் இங்கு தோற்று விட்டேன் நீ என்னை ஆளுகிறாய்



சொர்ககத்தின் வாசற்படி எண்ண கனவுகளில்
பெண்ணல்ல நீ எனக்கு வண்ண களஞ்சியமே
சிந்தும் பணி துளியே என்னை சேரும் இலங்கிளியே


உன்னாலே உண்டாகும் நியாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே
ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டு அல்லவே
சிற்றண்ண வாசலின் ஓவியமே, சிந்தைக்குள் ஊறிய காவியமே
எங்கே நீ அங்கே தான் நான் இருப்பேன்,
எப்போதும் நீ தொட தோள் கொடுப்பேன்
மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே

சொர்ககத்தின் வாசற்படி எண்ண கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு வண்ண களஞ்சியமே
சிந்தும் பணி துளியே என்னை சேரும் இலங்கிளியே

உன்னாலே நான் கண்ட காயங்களை
முன்னும் பின்னும் அறிவேன்
கண்ணாலே நீ செய்யும் மாயங்களை
இன்றும் என்றும் அறிவேன்
மின்சாரம் போல் எனை தாக்குகிறாய்
மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய்
கண்ணே உன் கண் என்ன வேல் இனமோ
கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ
கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நான் இங்கு தோற்று விட்டேன் நீ என்னை ஆளுகிறாய்

என் காதல் உன்னை சேர என்று வரும் அந்த நொடி



என் காதல் உன்னை சேர என்று வரும் அந்த நொடி
அந்த நொடி என்னை போல பூ பூக்கும் இந்த சேடி
இடி இடிக்கும் மேகம் எல்லாம் இமை துடிக்கும் ஓசை தானே
சேடி வளர்க்கும் பூக்கள் எல்லாம் துடி துடிக்கும் ஆசை தானே
அந்த நொடி எந்த நொடி
அந்த நொடி எந்த நொடி
அந்த நொடி

உன் நேசம் இல்லாமல் என் சுவாசம் வாழாது


என் காதலா என்னை உயிர் வரைக்கும் தீண்டாதே
உன் கைகளால் எந்தன் உணர்ச்சிகளை தூண்டாதே
என் உள்ளத்தில் நீயோ மோக மழை பொழியாதே
மாலை வரும் முன்னாலே மன்மதனே முந்தாதே
என் மேனி சூடானால் இமையாமலை தாங்காதே


மண்ணொட தீ மூண்டால் உன்னோடு நான் செல்வேன்
பெண்ணோடு தீ மூண்டதேன் பெண்ணோடு தீ மூண்டதேன்
அழகான பொன் வீணை அடங்காத பெண் வீணை
நீ மீட்டினால் தீறுமா நீ மீட்டினால் தீறுமா
என் வாழ்வு உன்னோடு இமை என்றும் கண்ணோடு
பதமான பாலாறு பதறாமல் நீராடு
என் வாழ்வின் மாற்றங்கள் நீ செய்த கோளாறு
நீ பேசினால் காதில் தெவிட்டாத தேனாறு
நீ தீண்டினால் போதும் எனக்குள்ளே பூக்காடு
உன் மீது தான் ஆசை எரித்தாலும் போகாது
உன் நேசம் இல்லாமல் என் சுவாசம் வாழாது

அன்பு திருமுகம் தேடி தேடி கண்கள் என்னை தாண்டி போகுதே



இதற்கு பெயர் தான் காதலா ? இதற்கு பெயர் தான் காதலா ?
காண்பதெல்லாம் தலைகீழ் தோற்றம் என்னொடு ஏனோ இத்தனை மாற்றம்

பூமி என்பது தூரம் ஆனதேன் நட்சத்திரங்கள் பக்கம் வந்ததேன்
மனிதர் பேசும் பாஷை மறந்து பறவைகளோடு பேச தோணுதே
காணும் பிம்பம் கண்ணில் மறைந்து காணா உருவம் கண்ணில் தோணுதே
அன்பு திருமுகம் தேடி தேடி கண்கள் என்னை தாண்டி போகுதே

இதற்கு பெயர் தான் காதலா ? இதற்கு பெயர் தான் காதலா ?

புரிய மொழியோ புரிந்து போகும் புரிந்த மொழியோ மறந்து போகும்
சரியாத உடை சரி செய்வதாக சரியாய் இருந்தும் சரிய செய்யும்
நிலவை போலவே இரவும் பிடிக்கும் உணவை போலவே பசியும் ருசிக்கும்
எந்த பேனா வாங்கும் பொழுதும் என்னவள் பெயர் தான் எழுதி பார்க்கும்

இதற்கு பெயர் தான் காதலா ? இதற்கு பெயர் தான் காதலா ?

கண்ணாடி முன்னே பேசி பார்த்தால் வார்த்தைகள் எல்லாம் முந்தி அடிக்கும்
முன்னாடி வந்து பேசும் பொழுதோ வார்த்தைகள் எல்லாம் நொண்டி அடிக்கும்
பாதி பார்வை பார்க்கும் போதே பட்டாம் பூச்சிகள் நெஞ்சில் பறக்கும்
கல்லில் இருந்தும் கவிதை முளைக்கும் காகிதம் மணக்கும் கண்ணீர் இனிக்கும்

இதற்கு பெயர் தான் காதலா ?இதற்கு பெயர் தான் காதலா ?

கண்கள் என்னும் இரண்டு ஜன்னல் திறந்து வைத்தும் மூடி கொள்ளும்
இதயம் என்னும் ஒற்றை கதவு மூடி வைத்தும் திறந்து கொள்ளும்
நீ என்பது நீ மட்டும் அல்ல மூளையின் மூலையில் ஒரு குரல் கேட்கும்
நான் என்பதின் இன்னொரு பாதி யார் என்பதை இதயம் கேட்கும்

இதற்கு பெயர் தான் காதலா ?இதற்கு பெயர் தான் காதலா ?

Saturday, October 4, 2008

பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்


தொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைகின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போல் இந்த மாளிகை எதற்காக ?
தேவியே என் ஜிவனே இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கேனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா ?
நான் சத்தியம் செய்யவா ?


இந்த பூமியே தீர்ந்து போய் விடில் என்னை எங்கு சேர்ப்பாய் ?
நட்சத்திரங்களை தூசி தட்டி நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூடில் நான் உருகி போய் விடில் என் செய்வாய் ?
உருகிய துளிகளை ஒன்றாக்கி என்னுயிர் தந்தே உயிர்ததருவேன்
ஏ ராஜா இது மெய் தானா ?
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில் முள் இருந்தால்
நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை

தொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைகின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போல் இந்த மாளிகை எதற்காக ?
தேவியே என் ஜிவனே இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கேனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா ?
நான் சத்தியம் செய்யவா ?

நீச்சல் குலம் இருக்க நீரும் இல்லை இதில் எங்கு நீச்சல் அடிக்க?
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும் இந்த அல்லி ராணி குளிக்க
இந்த ரீதியில் அன்பு செய்தால் என்னவாகுமோ என் பாடு ?
காற்று வந்து உன் குழல் கலைத்தால் கைதி செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஏ ராணி அந்த இந்திரலோகத்தை நான் கொண்டுதருவேன் நாள் ஒரு பூவிதம்
உன் அன்பு அதுபோதும்


தொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைகின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போல் இந்த மாளிகை எதற்காக
தேவியே என் ஜிவனே இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கேனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா ? நான் சத்தியம் செய்யவா ?

நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்



நீ காற்று, நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை, நான் பூமி எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
நீ இரவு, நான் விண்மீன், நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்

நீ அலை நான் கரை என்னே அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல் நீ விழவேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்திருப்பேன்
நீ விழி நான் இமை உன்னை சேரும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்

நீ காற்று, நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை, நான் பூமி எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
நீ இரவு, நான் விண்மீன், நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்


நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய் கலந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில் உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்
நீ உடை நான் இடை உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்

நீ காற்று, நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை, நான் பூமி எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
நீ இரவு, நான் விண்மீன், நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்
k

மானுமில்லை ராமனுமில்லை கோகுலத்தில் நானா ,சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை ,ராவணனின் நெஞ்சில் காமமில்லை


என் நாவினில் இருப்பது சரஸ்வதியே
எனை பாட வைப்பது கணபதியே

கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா
மானுமில்லை ராமனுமில்லை கோகுலத்தில் நானா
சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை
ராவணனின் நெஞ்சில் காமமில்லை
கிரிஷ்ணா கிரிஷ்ணா கிரிஷ்ணா கேஷவனே
கிரிஷ்ணா கிரிஷ்ணா கிரிஷ்ணா கேஷவனே

ஆசைக்கொரு ஆளானவன் ஆனந்தத்தின் கூத்தானவன்
கொபியர்கள் நீராடிட கோலங்களை கண்டானவன்
ஆடை அள்ளி கொண்டானவன் அழகை அள்ளி தின்றான் அவன்
போதையிலே நின்றான் அவன் பூஜைகின்று வந்தான் அவன்
அவன் உலா உலா உலா தினம் தினம் பாரீர்
தினம் விழா விழா விழா வாழ்க்கையில் தேவை
கண்ணா உனை நாள் தோருமே கை கூப்பியே நான் பாடுவேன்

ஆசைக்கொரு ஆளாகினான் கீதை எனும் நூலாகினான்
யமுனை நதி நீராடினான் பாண்டவர்க்கு போராடினான்
ஆடை அள்ளி கொண்டாடினான் திரோபாத்திக்கு தந்தாடினான்
பெண்களுடன் கூத்தாடினான் பெண்ணை கண்டு கை கூப்பினான்
ஒரு நிலா நிலா நிலா நிலா வந்தது நேரில்
திருவிழா விழா விழா ஆனதே வீடே
என் வாழ்க்கையே பிரிந்தாவனம் நானாகவே நான் வாழ்கிறென்

கோகுலத்து கண்ணா கண்ணா லீலை விடுவாயா
கோகுலத்தில் சீதை வந்தால் நீயும் வருவாயா
ஆயிரம் பேர் உனை காதலித்தார் ருக்மணியை நீ கை பிடித்தாய்
கிரிஷ்ணா கிரிஷ்ணா கிரிஷ்ணா கேஷவனே
கிரிஷ்ணா கிரிஷ்ணா கிரிஷ்ணா கேஷவனே
இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே
இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே