Sunday, December 28, 2008

என் காவல் நாயகனே, கலப்படம் அற்ற தூயவனே


புது காதல் காலமிது இருவர் வாழும் உலகிமிது
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ?
புது தேடல் படலமிது தேகம் தேயும் தருணம்இது
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகழுது ஏனோ?
கொடு உனையே நீ எடுடா எனைத்தானே
நீ தொட்டால் பனி பாறை போலே
தேகம் கரையும் மாயம் என்ன
கொடு எனையே நான் உந்தன் துணை தானே
உன் வெட்கம் எனை வேட்டையாடி வேட்டையாடி விடுகிறதே

பனிமலை நடுவில் விழுந்தது போலே
உன் மடி இடையில் விழுந்தேன்
கிளைகளின் நுனியில் மலர்களை போலே
உன் கிளை மேலே வளர்ந்தேன்
மறைக்கின்றே பாகம் எல்லாம் விடுதலை கேட்குதே
விடு விடு வேகமாக விருப்பம் போல மலாரட்டும்
தொட தொட தேகமெல்லாம் தேன் துளி சுரக்குதே
தொடு தொடு வேகமாக சுரந்து வழிந்து ஓடட்டும்
வா அருகே நான் வாசனை மரம் தானே
என் நிழலில் நீ மயங்கி கொள்ள மருத்துவம்
இருக்கு நீ அறிவாய்
தேன் மழையால் நீ நனைத்தாய் எனையே
அது ஏதோ நீ சொல்லு சொல்லு சொல்லு சொல்லு நானறியேன்
என் காவல் நாயகனே, கலப்படம் அற்ற தூயவனே
என்னை ரசித்து இம்சை செய்வது ஏண்டா
என் காதல் தாயகமே, காமன் செய்த ஆயுதமே
உயிரை குடித்து தாகம் தீர்ப்பது என்டி?


உடல் வழி ஊர்ந்து, உயிர் வழி புகுந்து
ஆய்வுகள் செய்ய வந்தாயோ
என்னுடல் திறந்து நீ அதில் நிறைந்து
தவம் பல செய்திட வந்தாயோ
உடல் எங்கும் ரேகை வேண்டும் உன் நகம் வரையுமோ
விரல் படும் பாகம் எல்லாம் வெடிக்கு தே எரிமலை
வாலிப வாசம் என்னை வாட்டிடும் பொழுதிலே
வன்முறை செய்ய சொல்லி என் காதல் தேவி
ஏய் புயலே, என்னை வதைக்கும் வெயிலே
இடி போலே என்னை தாக்கி முதலில்
கைது செய்தாய் ஏன் சொல்வாய்
உன் உள்ளே நான் போரை தொடங்கிடாவா
நீ அதனை இன்று மெல்ல மெல்ல மெல்ல மெல்ல
வழி நடத்து

புது காதல் காலமிது இருவர் வாழும் உலகிமிது
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ?
புது தேடல் படலமிது தேகம் தேயும் தருணம்இது
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகழுது ஏனோ?
கொடு உனையே நீ எடுடா எனைத்தானே
நீ தொட்டால் பனி பாறை போலே
தேகம் கரையும் மாயம் என்ன
கொடு எனையே நான் உந்தன் துணை தானே
உன் வெட்கம் எனை வேட்டையாடி வேட்டையாடி விடுகிறதே

Friday, December 26, 2008

காதலே ஒருவகை ஞாபக மறதி
கண்முன்னே நடப்பது மறந்திடுமே


மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடி

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடிக்குதடி
முதன்முறை என் விரல் பூக்கள்
பறித்தது தோட்டத்திலே
தலையணை உறையும் ஸ்வீட் ட்ரீம்ஸ்
பறித்தது தூக்கத்திலே
காலைத் தேநீர் குழம்பாய்
மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்றொரு பெயரும்
கிடைத்தது வீட்டுக்குள்ளே

காதலே ஒருவகை ஞாபக மறதி
கண்முன்னே நடப்பது மறந்திடுமே
வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித்
தலைகீழாகத் தொங்கிடுமே
ஓ உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

எடை குறையுதே தூக்கம் தொலையுதே
அய்யோ பைத்தியமே பிடிக்கிறதே

என் பேர் கேட்டால் உன் பேர்
சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம்
போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப்
படித்தேன் கிறக்கத்திலே
ஓ குட்டிப் பூனைக்கு முத்தம்
கொடுத்தேன் மயக்கத்திலே

ஓ காதலும் ஒருவகை போதைதானே
உள்ளுக்குள் வெறியேற்றும் பேய்போல
ஏனிந்தத்தொல்லை என்று தள்ளிப்போனால்
புன்னகை செய்துகொஞ்சும் தாய்போல

உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடா

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என்முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்

உடல் கொதிக்குதே உயிர் மிதக்குதே
அய்யோ இது எனக்குப் பிடிக்குதடா
எடை குறையுதே தூக்கம் தொலையுதே
அய்யோ பைத்தியமே பிடிக்குதடா

உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்


கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை நோயிற் வேண்டும்
திதலை அருந்தும் என் மாமைக் கவினே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ

விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
இரண்டோடும் பேதம் உள்ளது
விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது
நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே
என்னில் இன்பதுன்பம் செய்குவதோ
ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே
ஏசுனாதர் காற்று வந்து வீசியதோ
உறவின் உயிரே உயிறே என்னைப் பெண்ணாய்ச் செய்க
அழகே அழகே உன் ஆசை வெல்க

கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ
உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல
உன்னோடு கட்டிக்கொள்ளவோ
உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்
பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்
பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என
பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
படி தாண்டாய்...படி தாண்டாய்...
படி தாண்டாய்...படி தாண்டாய்...

எத்தனையோ கவிதைகள் எழுதி இதயங்கள் எல்லாம் வென்றேனே
காதல் என்ற கவிதையை மட்டும் இலக்கண பிழையாய் எழுதிவிட்டேன்


என்னையும் உன்னையும் நெருங்கவைத்து இயற்கை நம்மை பழிக்கிறதே
இயற்கை இணைத்து வைத்தாலும் உன் செயற்கை தான் நம்மை பிரிக்கிறதே

என் கேள்விகளுக்கு பதிலில்லை என் உறவுகளுக்கு முகம் இல்லை
உன் கேள்விக்கு பதிலும் நான் தானே உன் உறவின் முகவரி நான் தானே

எத்தனையோ வீடுகள் கட்டி தோள்களில் மாலை சூடினேன்
காதல் என்ற வீட்டை மட்டும் கவனக்குறைவாய் கட்டினேன்

எத்தனையோ கவிதைகள் எழுதி இதயங்கள் எல்லாம் வென்றேனே
காதல் என்ற கவிதையை மட்டும் இலக்கண பிழையாய் எழுதிவிட்டேன்

தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டேன் சமுத்திரம் தந்தது யார் குற்றம்
கடல் நீரெல்லாம் கூடி நீராக்கும் சூத்திரம் மறந்தது உன் குற்றம்
கடல் நீரெல்லாம் குடிநீர் செய்வேன் கண்ணீரின் உப்பை நான் என்ன செய்வேன்

என்னையும் உன்னையும் நெருங்கவைத்து இயற்கை நம்மை பழிக்கிறதே
இயற்கை இணைத்து வைத்தாலும் உன் செயற்கை தான் நம்மை பிரிக்கிறதே

என் கேள்விகளுக்கு பதிலில்லை என் உறவுகளுக்கு முகம் இல்லை
உன் கேள்விக்கு பதிலும் நான் தானே உன் உறவின் முகவரி நான் தானே

தாமரை பூ பறிக்க வந்தேன் தங்க குளத்தில் விழுந்து விட்டேன்
தங்கச் சகதியில் புதைந்து புதைந்து தாமரை பூவை மறந்துவிட்டேன்

நினைத்த பூவை பறித்து கொண்டு குளத்தைவிட்டு வெளியேறு
தாமரை தண்டை பற்றிக்கொண்டே தங்க குளத்தில் கரையேறு

சொல்வது எளிவது செய்வது கடினம் என்பது தானே தகராறு
குளத்தின் கரைகள் போனாலும் உன் குலத்தின் கறைகள் போகாதே

வாங்கிய காதலை மீண்டும் என்னிடம் தந்துவிடு
தூங்கிய நாட்கள் மறந்து போனேன் எனக்கொரு முடிவை சொல்லிவிடு

என்னையும் உன்னையும் நெருங்கவைத்து இயற்கை நம்மை பழிக்கிறதே
இயற்கை இணைத்து வைத்தாலும் உன் செயற்கை தான் நம்மை பிரிக்கிறதே

என் கேள்விகளுக்கு பதிலில்லை என் உறவுகளுக்கு முகம் இல்லை
உன் கேள்விக்கு பதிலும் நான் தானே உன் உறவின் முகவரி நான் தானே

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை



உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாய் இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஓடமா?

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?
இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல?
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாய் இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஓடமா?

பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்


உன்னை தொட்ட உற்சாகத்தில்
விண்ணை தொட்டு மண்ணில் வந்தேன்

தொட்டு கொண்டது கனவா கனவா
விட்டு சென்றது நனவா நனவா

பிறக்கும் முன்பே சந்தித்தோமா
சொல்லு சொல்லு சொல்லு

பிறந்த பொழுதே பிரிவு உற்றோமா
சொல்லு சொல்லு சொல்லு

என்னை போல வலி கண்டாயா
இதயம் இரண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா

பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

நீயும் நானும் ஒன்று ஒன்று
நெஞ்சும் நெஞ்சும் கூடும் என்று
காதல் தெய்வம் காற்றில் சொன்னதே
புருவம் ரெண்டும் முட்டிக்கொள்ள
பருவம் ரெண்டும் கட்டிக்கொள்ள
சந்தர்ப்பங்கள் தானாய் வந்ததே

ஓ நீ என்னை எப்படி அறிவாய்
நான் உன்னை எப்படி அறிவேன்
சந்தித்து பிரிந்தோமா

அலையோடு எரியும் பூக்கள்
தரையோடு வருதல் போல
மீண்டும் நான் இனைந்தோமா

உன் கள்ள கண்களால் உயிர் கொத்தி குடித்தாய்
உன் நெஞ்ச பள்ளத்தில் ஏன் காதல் மறைத்தாய்

என்னை போல வலி கண்டாயா
இதயம் இரண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா
பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

பெண்ணே உந்தன் நெஞ்சில் நெஞ்சில்
காதல் ஏதும் இல்லை என்றால்
என்னை நானே மூட்டை கட்டுவேன்

தொண்டை வரையில் காதல் வைத்து
கொஞ்சம் கூட இல்லை என்றால்
சாட்சிக்காக யாரை தேடுவேன்

காற்றோடு போகும் மேகம்
எங்கேதான் சிந்தும் என்று
யாருக்கும் தெரிவதில்லை

அகங்கார கண்ணி பெண்ணின்
அன்றாட முடிவும் என்ன
ஆணுக்கு புரிவதில்லை

ஒரு ஈட்டி எடுத்து என் நெஞ்சில் செலுத்து
உன் பேரை சொல்லுமே அதில் உள்ள எழுத்து

என்னை போல வலி கண்டாயா
இதயம் இரண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா
பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

உன்னை தொட்ட உற்சாகத்தில்
விண்ணை தொட்டு மண்ணில் வந்தேன்

தொட்டு கொண்டது கனவா கனவா
விட்டு சென்றது நனவா நனவா

பிறக்கும் முன்பே சந்தித்தோமா
சொல்லு சொல்லு சொல்லு

பிறந்த பொழுதே பிரிவு உற்றோமா
சொல்லு சொல்லு சொல்லு

என்னை போல வலி கண்டாயா
இதயம் இரண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா

பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும் கண்ணா அதுவே சுகம்



தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி
நான் வாடும் கார்காலத்தில்சூடான போர்வை தர
காற்றோடு காற்றாகவே உன் மூச்சு காற்றும் வர
ஆ அது ஓர் தவம்
மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும்
கண்ணா அதுவே சுகம்
தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி

தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி


சேரும் வினாடிகளில் உன் மூச்சே எந்தன் மேலாடை
கண் கொட்ட மறந்தாயே நீ அங்கம் எங்கிலும் தேன் வாடை
ஓயும் இடைவேளையில் வந்தாயே வம்பாகவெ
தள்ளாடி நான் சாய்கையில் நின்றாயே கொம்பாகவெ
மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும்

கண்ணா அதுவே சுகம்

தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி
தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி


பேச்சே இல்லை அந்நேரம் மோகத்துடன் நான் வாட
என் வேர்வை ஆறாய் ஓடி தேகத்துடன் போராட
அந்நாள் பொன்னால் இல்லையே அந்நாளும் இன்றில்லையே
உன் நெஞ்சில் நான் வீழ்ந்ததும் பித்தாகினென் நண்பனே
ஆ அது கண் பாடும்
மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும்

கண்ணா அதுவே சுகம்

Thursday, December 25, 2008

பூ உலகை அவன் புதிதாய் செய்தானே, என் புத்தம் புதிய வாழ்வே அவன்தானே


வான் மழை, அது வானம் விட்ட தூது,
என் நண்பனுக்கு என் தூது சேர்ந்திடும்,
நாள் எப்போது?
புது பூ மனம், அது பூக்கள் விட்டு தூது,
என் காதல் பார்த்ததை கண்கள் பார்த்திடும்,
நாள் எப்போது?
இரு கண் பூத்து நான் காத்திருக்கும்போது,
ஒரு பூ திறந்ததும், புதையல் கொட்டிடும்,
நாள் எப்போது?
அடி நான் அன்று, உயிர் தத்தலித்தபோது,
என்னை வாழ வைத்தவன் ஆள வந்திடும்,
நாள் எப்போது?

தோழிகளே, என் சொர்ககம் தெரிகிறதே,
அதை தொட்டு தொடரும் முகவரி தெரியல்லையே,
வாசல் வந்து ஒரு வாழ்க்கை அழைக்கிறதே,
என் வலமும் இடமும் ரெண்டும் துடிக்கிறதே,
நெஞ்சிலே நெஞ்சிலே மின்னல் பூச்சி சுற்றுதே,
நிற்க சொன்னால் நிற்க மறுக்கிறதே,
ஆயிரம் நினைவுகள், ஆசை மூட்டிய கனவுகள்,
அவனை காண கண்கள் அரிக்கிறதே,
நண்பானா? வம்பனா?
நீ நண்பானா இல்லை வம்பனா?
முன்னால் வந்து முகவரி சொல்லு,


வான் மழை, அது வானம் விட்ட தூது,
என் நண்பனுக்கு என் தூது சேர்ந்திடும்,
நாள் எப்போது?


பூ உலகை அவன் புதிதாய் செய்தானே,
என் புத்தம் புதிய வாழ்வே அவன்தானே,
செவிகளிலே என் ஜீவன் தொட்டானே,
நெஞ்சில் சின்ன சின்ன பூக்கள் நட்டானே,
நேரிலே நேரிலே பார்த்தால் என்ன நேருமோ,
என் நெற்றிக்குள்ளே மின்னல் வெட்டு மடி,
வாழ்விலே முதல் முறை வெட்கம் வந்து சேருமோ?
மௌனம் என்னை வெட்டி தின்னும் அடி,
மன்மதா (மன்மதா), நீ யாரடா (யாரடா)?
டேய் மன்மதா, நீ யாரடா?
என் மாற்புக்கு முன்னே வாடா,


வான் மழை, அது வானம் விட்ட தூது,
என் நண்பனுக்கு என் தூது சேர்ந்திடும்,
நாள் எப்போது?
புது பூ மனம், அது பூக்கள் விட்டு தூது,
என் காதல் பார்த்ததை கண்கள் பார்த்திடும்,
நாள் எப்போது?
இரு கண் பூத்து நான் காத்திருக்கும்போது,
ஒரு பூ திறந்ததும், புதையல் கொட்டிடும்,
நாள் எப்போது?
அடி நான் அன்று, உயிர் தத்தலித்தபோது,
என்னை வாழ வைத்தவன் ஆள வந்திடும்,
நாள் எப்போது?

Tuesday, December 23, 2008

இதய பூ எப்போது மலரும் என்று இதுவரை சொன்னவர் கிடையாது


மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமமோ
மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ
அச்சம் தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தாணையோ
மௌனம் தான் உன் வேளியோ செம்பூவே வா வா வா வா
விழியே ஒரு வார்த்தையானால் மொழி என்பது வேண்டாமே

வார்த்தையாடி பார்த்த போது காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வரவில்லை
நான்கு கண்கள் பேசும் போது தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே மனதுக்கு சுகமில்லை
மலர்களை எரிப்பது முறையில்லை மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல் வார்த்தைகள் புரிவது எளிதில்லை
கண்ணில் ஆசை துடிக்குதே அன்பே அன்பே
நெஞ்சு பிடிக்குது முல்லை வெளியில் சொல்லவில்லை
வெட்க படாத பூக்களை வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கமும் சாயம் போகாதடி

மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று


பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம் பெண்ணுக்கு தெரியாது
ஒரு ஆணின் கைகள் தீண்டு மட்டும் அவசியம் புரியாது
காதல் மங்கை சொன்ன வார்த்தை கவிதையில் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே கவிஞர்கள் கிடையாது
இரவிலே தாமரை மலராது பகலிலே அல்லியும் அவிழாது
இதய பூ எப்போது மலரும் என்று இதுவரை சொன்னவர் கிடையாது
ராஜமோஹினி ரம்பா ரம்பா
உன் எடைக்கெடை தங்கம் தர துடிக்கும் நெஞ்சம்
கைகள் தொடாமல் கண்களால் நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால் என்னை தூண்டாடினாய்

மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமமோ
மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ
அச்சம் தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தாணையோ
மௌனம் தான் உன் வேளியோ செம்பூவே வா வா வா வா
விழியே ஒரு வார்த்தையானால் மொழி என்பது வேண்டாமே

Wednesday, December 17, 2008

உள்ளத்துல நான் உன்னை நெனச்சேன்
கண்ணாளா தான வளைச்சுபுட்டேன்
நாள் முழுக்க உன்னை நெனச்சு
நூலாக தான் எலைச்சுபுட்டேன்


இவன் வீரன் சூரன்
மதுரைக்கார மாமன் மாமன்
உனக்கு மாலை போட
மணமகளா நானே வாரேன்
என்னை பொண்னெல்லாம் பாத்தாச்சு
நாள் ஒண்ணும் வச்சாச்சு
நளுங்கோடு கல்யாண பேச்சு

கண்ணுக்கழகா வண்ண மயிலு
கண்ணு படுமோ சின்ன குயிலு
கொஞ்சும் கிளி தான் கோவ பழம் தான்
கோவப்பட்ட நீ மண்ணு புழு தான்
பொம்பள கிட்ட தெம்பு இருக்கு
புரிஞ்சுக்கணும் புரிஞ்சுக்கணும்
வம்பு இழுத்தா என்ன நடக்கும்
தெரிஞ்சுக்கணும் தெரிஞ்சுக்கணும்
அட பொட்ட புள்ளைங்க சொன்னபடி தான்
நடந்துக்கணும் நடந்துக்கணும்
பட்டு புடைவ பாவாடை தான்
அவசியம் எடுத்து கொடுத்திடனும்
மாமான்னு பாக்காம நான் ஒண்ணும் கேட்காம
காதோரம் பூ சுத்தாலாமா

இவன் வீரன் சூரன்
மதுரைக்கார மாமன் மாமன்
உனக்கு மாலை போட
மணமகளா நானே வாரேன்
என்னை பொண்னெல்லாம் பாத்தாச்சு
நாள் ஒண்ணும் வச்சாச்சு
நளுங்கோடு கல்யாண பேச்சு

உள்ளத்துல நான் உன்னை நெனச்சேன்
கண்ணாளா தான வளைச்சுபுட்டேன்
நாள் முழுக்க உன்னை நெனச்சு
நூலாக தான் எலைச்சுபுட்டேன்
சொப்பணத்துல உன்னோட தான் கதை படிச்சேன் கதை படிச்சேன்
கற்பனையில் உன்னோட தான் கவி படிச்சேன் கவி படிச்சேன்
ஊரு முழுக்க பெண் கேட்டும் ஒதுக்கி புட்டேன் ஒதுக்கி புட்டேன்
கண்ணா வாசல் வரைக்கும் வந்தாணுங்க
மறுத்து புட்டேன் மறுத்து புட்டேன்
மாமான்னு பாக்காம நான் ஒண்ணும் கேட்காம
காதோரம் பூ சுத்தாலாமா

இவன் வீரன் சூரன்
மதுரைக்கார மாமன் மாமன்
உனக்கு மாலை போட
மணமகளா நானே வாரேன்
என்னை பொண்னெல்லாம் பாத்தாச்சு
நாள் ஒண்ணும் வச்சாச்சு
நளுங்கோடு கல்யாண பேச்சு

Tuesday, December 16, 2008

இரு கண்ணிலும்
உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது


ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும்
உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
வேறாரும் நெருங்காமல் மனவாசல்தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்

ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

காவேரி கரை சேர
அணை தாண்டி வரவில்லையோ
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
வளையோசைதான் நல்ல மணிமந்திரம்
நான்தானய்யா நீலாம்பரி
தாலாட்டவா நடுராத்திரி
சுதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்

ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும்
உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

கீழ் வர்க்கம் மேல் வர்க்கம்
இணயாத இரு கோடுகள் ஹாஹ் ஹ ஹ ஹ
சேர்ந்தாலும் சில நாளில்
கரைகின்ற மணல் வீடுகள்
கட்டில் சொந்தம் என்னைக் கைவிட்டது
தொட்டில் சொந்தம் என்னைத் தொடர்கின்றது
உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான்
யாருமில்லை எனக்காகத்தான்
மலரே மலரே மடியும் தவழும் நிலவே

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

தெய்வங்கள் சில நேரம் தவறாக நினைக்கின்றது
பொருந்தாத இரு நெஞ்சை
மணவாழ்வில் இணைக்கின்றது
கல்யாணமே அன்பின் ஆதாரம்தான்
உன் வாழ்விலே அது வியாபாரம் தான்
மணி மாளிகை உன் வீடுதான்
மாஞ்சோலையில் என் கூடு தான்
மதுதான் மனைவி இனி என் வாழ்க்கை துணைவி

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களூம் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்


தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

நள்ளிரவில் நான் கண்விழித்தேன்
உன் நினைவில் நான் மெய்சிலிர்த்தேன்
பஞ்சணையில் நீ முள்விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலையில் நான் கேட்கும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா என்னாளும்
ஆசையில் நான் தொடும் ஆலயம் நீயல்லவா

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட


தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது
நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது
தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட
மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட
வேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்

சீதாவை பிரித்தது மான் தான்
புள்ளி மான் தான்
தோதாக சேர்ந்தது மான் தான்
அனுமான் தான்
நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந்தென்றலே ஊர்கோலம் தான்

அவன் தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி



ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்
அவள்தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி

ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான்
அவன் தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி

தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே அந்த
நண்பன் இன்று இல்லையே
காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாள்
வெட்கம் எனக்கு பிடித்த தோழியே
அந்த தோழி இன்று இல்லையே
அர்த்த ராத்திரி அர்த்த மாற்றினாய்
யார் நீ குளிரான பூவா யார் நீ மெய்யான பொய்யா

உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல்
என்னை மட்டும் காற்று மண்டலம்
பறக்கும் மனுஷியாய் மாற்றிவிட்டதே
ஏய்..... உன்னை நானும் சேர்ந்த நாள் முதல்
இதயம் என்னும் மைய பகுதியில்
மைனஸ் டிகிரியில் ஹேய் ரத்தம் ஓடுதே
இதமாய் இம்சைகள் செய்தாய் அழகாய் அவஸ்தைகள் தந்தாய்

ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்
அவள்தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி

ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான்
அவன் தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி

என்னை போல எவரும் உன்னை காதலிக்க முடியாது
முடியும் என்றால் கூட அவனை காதலிக்க முடியாது


இடம் பொருள் பார்த்து இதயத்தை மாற்று
இது ஒரு காதல் கூத்து
விழிகளை கோர்த்து விரல்களை சேர்த்து
உயிரினில் என்னை போர்த்து
என்னை போல எவரும் உன்னை காதலிக்க முடியாது
முடியும் என்றால் கூட அவனை காதலிக்க முடியாது

உன் நகங்களில் பார்த்தேன்
என் இருபது முகங்கள்
உன் கன்னங்கள் பார்த்தேன்
என் இதழின் ரேகைகள்
காதல் என்ற மரத்தின் கீழே புத்தனாகிறேன்
போதை கொண்ட உந்தன் மடியில் பூக்களாகிறேன்
நீ பார்க்கும் திசை எந்தன் நடை பாதையே
நீ பேசும் மொழி எந்தன் அகராதியே

உன் விழிகளின் வெயிலில்
என் வேர்வை இனிக்கிதே
உன் புன்னகை நினைவில் என் தூக்கம் தொலைந்ததே
காதல் என்ற தாயின் மடியில் குழந்தை ஆகிறேன்
மழலை பேசும் மொழியில் இன்று மனிதனாகிறேன்
கனவோடு உனை காண இமை தேடுவேன்
இமையாக நான் வந்து உனை மூடுவேன்

Monday, December 15, 2008

சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே என்னுயிரே


இந்த மான் உன்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே

வேல்விழி போடும் தூண்டிலே
நான் விழலாலேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே என்தன் சொர்ணமே உன்தன்
எண்ணமே வனவில் வண்ணமே
கன்னமே மதுக் கிண்ணமே - அதில்
பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பன்னுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

இந்த மான் உன்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே என்னுயிரே

பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழி தான் இடம் தேடுதே
பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தின் வேதனை ஆனதே
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான் - உடல்
மின்னத்தான் மேகலை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான் - என்னை
சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகந்தான் சிந்தும் தேகந்தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்

என்னை மீறி எழுந்து வந்த என் பாடலில்
அவன் எதிரொலி வர


ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ

ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்

இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ
இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ

தேடி வந்து அலை அடிக்குதே
வழியும் துளிகள் உயிர் நனைக்குதே
தேடி வந்து அலை அடிக்குதே
வழியும் துளிகள் உயிர் நனைக்குதே
என்னை மீறி எழுந்து வந்த என் பாடலில்
அவன் எதிரொலி வர

சலவைக்கல் இதயத்தில் அவனது பெயரினை
காதல் எழுதி செல்ல
மலைகளின் வளைவென வளைந்தது எனது இடை
அவனை ஏந்தி செல்ல

மாறுதே உடல் மொழி சிணுங்குதே உயிர் மொழி
மாறுதே உடல் மொழி சிணுங்குதே உயிர் மொழி
ஒளி தேவதையாய் எனை மாற்றுக்கிறான்
ஒரு ஓவியமாய் எனை தீட்டுகிறான்
மனம் மஞ்சள் வர்ணத்தில் பூத்து ஆட

ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ

மனதினில் மலர் செடி வளருது வளருது
காதல் வாசம் சொல்ல
குளிர்ந்த என் விரல் என்ன துடிக்குது இரு இதழ்
முத்த பூவை கிள்ள

பனித்துளி ஆகிறேன் பூகளில் சாய்கிறேன்
பனித்துளி ஆகிறேன் பூகளில் சாய்கிறேன்
குடை ராட்டினத்தில் எனை ஏற்றுகிறான்
புது மயக்கத்திலே பயம் காட்டுகிறான்
மனம் மஞ்சள் வர்ணத்தில் பூத்து ஆட

ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
இமை பொழுதில் என் மனத்தில்
யார் வந்ததோ

ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்

இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ
இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ

தேடி வந்து அலை அடிக்குதே
வழியும் துளிகள் உயிர் நனைக்குதே
தேடி வந்து அலை அடிக்குதே
வழியும் துளிகள் உயிர் நனைக்குதே
என்னை மீறி எழுந்து வந்த என் பாடலில்
அவன் எதிரொலி வர

ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
இமை பொழுதில் என் மனத்தில்
யார் வந்ததோ

Thursday, December 11, 2008

என் நிழலாய் வந்தாய்
உயிராய் சென்றாய் ஐயையோ
ஒரு மாயம் செய்தாய்
நெஞ்சை காயம் செய்தாய் ஐயையோ



என் நிழலாய் வந்தாய்
உயிராய் சென்றாய் ஐயையோ
பணியாய் நின்றாய் தீயாய் குளிர்ந்தாய் ஐயையோ

கண்ணாடி பிம்பம் முன்னாடி வந்து
தள்ளாட செய்ததடி
கண் காது போல நீ ஒரு அங்கம்
என்னுயிர் உனக்கு சொந்தம்

என் நிழலாய் வந்தாய்
உயிராய் சென்றாய் ஐயையோ
ஒரு மாயம் செய்தாய்
நெஞ்சை காயம் செய்தாய் ஐயையோ

கண்ணாடி பிம்பம் முன்னாடி வந்து
தள்ளாட செய்ததடி
கண் காது போல நீ ஒரு அங்கம்
என்னுயிர் உனக்கு சொந்தம்

ஃபைவ் ஸ்டார் பார்வையினாலே
என் மனதை பறித்து விட்டாயே
திங்கள் என்பது முகம் அல்லவா
செவ்வாய் என்பது உன் இதழ் அல்லவா சாக்களேட்
புதன் என்பது புன்னகை அல்லவா
வியாழன் என்பது உன் விழிகள் அல்லவா
வெள்ளி என்பது உந்தன் நிறம் அல்லவா
சனி என்பது உந்தன் கூந்தல் அல்லவா
ஞாயிறு என்பது நகங்கள் அல்லவா
You are a walking Chocolate chocolate..
You are a walking Chocolate chocolate..

வாரம் முழுதும் வருஷம் முழுதும்
என் வாழ்க்கை முழுதும்
நீதான் நீதான் எந்தன் சக்களேட்

Wednesday, December 10, 2008

பூ போல மலர்ந்து விட்டேன் வாழ்வில் ஏதும் வாசம் இல்லை
கண்ணா உன்னை கண்டு கொண்டால் கண்கள் மீண்டும் தேவையில்லை


ஒரு நிமிடமா ஒரு நிமிடமா ஒரு நிமடமா தவறிவிட்டேன்
ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே இழந்துவிட்டேன்
அன்பே அன்பே எங்கே.....?
பள்ளி தோழியே வந்து போனாயா
பாவாடை பூவே வந்து போனாயா
காற்று எல்லாம் உன் வாசம் வந்து போனாயா
கரையெல்லாம் உன் தடங்கள் வந்து போனாயா
நதி எல்லாம் உன் கொலுசு வந்து போனாயா

ஒரு நிமிடமா ஒரு நிமிடமா ஒரு நிமடமா தவறிவிட்டேன்
ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே இழந்துவிட்டேன்
அன்பே அன்பே எங்கே.....?

(பள்ளி தோழியே...)
நிலா வந்து போனதற்கு வான் வெளியில் சாட்சியில்லை
ஆனாலும் பூமியிலே அல்லி எல்லாம் சாட்சி சொல்லும்
நீ வந்து போனதற்கு சாட்சி சொல்ல யாருமில்லை
ஆனாலும் அலையெல்லாம் அசையாமல் சாட்சி சொல்லும்
இளம் பிறையாக பார்த்தவளே இப்பொதெப்படி இருப்பாயோ
அங்கம் குளித்து திமிரும் அழகில் அடையாளங்கள் தொலைத்தாயோ
உதட்டில் ஒட்டிய புன்னகை மட்டும் உறைந்து விடாமல் இருப்பாயோ
அன்பே அன்பே எங்கே....?

(பள்ளி தோழியே...)
பூ போல மலர்ந்து விட்டேன் வாழ்வில் ஏதும் வாசம் இல்லை
கண்ணா உன்னை கண்டு கொண்டால் கண்கள் மீண்டும் தேவையில்லை
மறுமுறை என்னை பார்க்கையிலே மார்பில் புதைந்து அழுவாயோ
வெட்கம் தடவிய புன்னகையாலே விவகாரங்கள் செய்வாயோ
இலையில் சிக்கிய மழையை போலே என்னை தொடாமல் தவிப்பாயோ
அன்பே அன்பே எங்கே...?

பள்ளி தோழியே வந்து போனாயா
பாவாடை பூவே வந்து போனாயா
காற்று எல்லாம் உன் வாசம் வந்து போனாயா
கரையெல்லாம் உன் தடங்கள் வந்து போனாயா
நதி எல்லாம் உன் கொலுசு வந்து போனாயா

ஒரு நிமிடமா ஒரு நிமிடமா ஒரு நிமடமா தவறிவிட்டேன்
ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே இழந்துவிட்டேன்
அன்பே அன்பே எங்கே.....?

கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்


எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய் கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்

உனை பார்க்கும் முன்பு நான்
காகிதத்தின் வெண்மை அடி
உனை பார்த்த பின்பு நான்
வானவில்லின் வண்ணம் அடி

தோளில் சாயும் போது தோழி நீ அடி
மடியில் சாயும் போது தாயும் நீ அடி

என் வீட்டு தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம்
பறிக்கதான் ஆள் இன்றி செடியில் உதிரும் அடி
உன்னை நான் பார்த்தவுடன் உனக்காக ஆசையுடன்
கை விரல்கள் கேட்காமல் பரித்திட போகுதடி
இதயம் முழுதும் விதையா விழுந்தாய்
வெறும் விதை என்று விட்டு விட்டு சென்றாய்
விருக்ஷத்தை போல நீ வளர்ந்து நின்றாய்
தோளில் சாயும் போது தோழி நீ அடி
மடியில் சாயும் போது தாயும் நீ அடி

என் பேரை கேட்டாலே உன் பேரை சொல்லுகிறேன்
எப்போதும் உன் நினைவு என்னை சுற்றுதடி
எதிரே யார் வந்தாலும் நீ என்று குழம்புகிறேன்
உன்னாலே என் மனத்தில் மின்னல் வெட்டுதடி
உயிரில் கலந்தாய் உணர்வில் நுழைந்தாய்
எந்தன் நிழல் இன்று என்னை விட்டு விட்டு சென்று
உந்தன் பின்னே வந்து உனை தொடர்கிறதே

தோளில் சாயும் போது தோழி நீ அடி
மடியில் சாயும் போது தாயும் நீ அடி

எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய் கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்

உனை பார்க்கும் முன்பு நான்
காகிதத்தின் வெண்மை அடி
உனை பார்த்த பின்பு நான்
வானவில்லின் வண்ணம் அடி

Tuesday, December 9, 2008

வெட்டு புலி தீப்பெட்டி போல் கண்ணு உனக்கு நீ பாக்கும் போது பத்திக்கிச்சு மனசு எனக்கு



கருப்பான கையாலே என்ன புடுச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடுச்சு ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீச முடிய செஞ்சுக்குவேன் மோதிரமா

செவப்பாக இருக்காளே கோவப்பழமா
கலரு இந்த கலரு என்ன இழுக்குதம்மா
அருகம் புல்லு ஆட்ட இப்போ மேயுதம்மா
பார்வையால ஆயுள்ரேக தேயுதம்மா
இவ காதல் இப்போ ஜோலியத்தான் காட்டுதம்மா

வெள்ளிக்கிழம பத்திர பன்னன்டு உன்ன பாத்தேனே
அந்த ராகு கால நேரம் எனக்கு நல்ல நேரமே

தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே

ஆத்துக்குள்ள மீன்பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் ஐயா

செவப்பாக ஆஹா இருப்பாளே ஆமா
செவப்பாக ஆ....... ஆ......

ஓ..... உருக்கி வச்ச இரும்பு போல ஒதடு ஒனக்கு
அட நெருங்கும் போது கரண்டு போல ஷாக்கு எனக்கு

ஏ வெட்டு புலி தீப்பெட்டி போல் கண்ணு ஒனக்கு
நீ பாக்கும் போது பத்திக்கிச்சு மனசு எனக்கு
பூமீயிலே எத்தனையோ பூவு இருக்கு
உன் பூப்போட்ட பாவாட மேல் எனக்கு கிறுக்கு

Monday, December 8, 2008

சொந்த வேரோட தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா?
போடும்


ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு
அந்தி பகல் மழை வெயில் சுமந்து உனக்காக பூத்திருக்கு

சொந்த வேரோட தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா?

காற்றில் ஆடி தினந்தோறும் உனது திசையை தொடறுதடா
குழந்தை கால ஞாபகத்தில் இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம் நினைத்தே அது கெடக்கும்
சருகள் சத்தம் போடும் தினம் சுவடு கையெழுத்து போடும்
அது வார்த்தை அல்ல மௌனம் ஆகும்

ஆயுள் முழுதும் தவம் கிடந்தே ஒற்றை காலில் நிர்குதடா
மாலை ஆகி தவிழ்ந்திடவே உனது மார்பை கேட்குதடா
தனியே அது கிடக்கும் நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீதான் அதன் வாசங்கள் எல்லாம் நீதான்
நீ விட்டு சென்றால் பட்டு போகும்

சொந்த வேரோட தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா?

ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு
அந்தி பகல் மழை வெயில் சுமந்து உனக்காக பூத்திருக்கு

உன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன்
நீயும் எனக்கென பிறந்தததை உணர்ந்தேன்


நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திறனா

உன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன்
நீயும் எனக்கென பிறந்தததை உணர்ந்தேன்
நீ பல முறை தொடர்வதை அறிந்தேன்
என்னை உனக்கென கொடுத்திட துணிந்தேன்
நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேன்

ஒரு பார்வை பார்க்கின்றாய்
உயிர் சுண்டி இழுக்கின்றாய்
உனை எண்ணில் விதைக்கின்றாய்
சுகமாய் சுகமாய் வதைக்கின்றாய்

நெருப்பாக கொதிக்கின்றாய்
மறு நொடியே குளிர்கின்றாய்
உறக்கத்தை கெடுக்கின்றாய்
மனத்தில் நுழைந்து குதிக்கின்றாய்

உடைகள் இன்றி இருப்பதனால்
நிலவை நீ அழகு என்றாய்
நிலவாய் என்னை நினைப்பத்னால்
உடைகள் உனக்கு எதற்கென்றாய்

அடடா நீதான் அலைகின்றாய்
எதையோ நினைத்து சிரிக்கின்றாய்
முழு தரிசனம் காண பறக்கின்றாய்

நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திறனா


எதிர்பாரா நேரத்திலே எதிர்கொண்டு அனைத்தாயே
எதிர்பார்க்கும் சமையத்திலே தவிக்க வைத்து ரசித்தாயே

புதிர் போடும் கண்களிலே என் மனதை கலைத்தாயே
அதிசையங்கள் காட்டிடவே வில்லாய் எனையே வளைத்தாயே

வாசல் புள்ளி கோலங்களில் பின்னல்கள் போல் நாமே
இனிமேல் நாம் இருவருமே பின்னி பிணைந்து கிடப்போமே

விரலால் இடை மேல் நடந்தாயே
வேக தடைகள் கடந்தாயே
என் அழகை முழுதாய் அளந்தாயே

நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திறனா

உன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன்
நீயும் எனக்கென பிறந்தததை உணர்ந்தேன்
நீ பல முறை தொடர்வதை அறிந்தேன்
என்னை உனக்கென கொடுத்திட துணிந்தேன்
நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேன்