Saturday, December 26, 2009

என் காட்டு பாதையில் நீ ஒற்றை பூவடா உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே..


ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும் ஒரு விண் மீன் கூட்டம் மொய்கின்றதே


என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே ....
என் காட்டு பாதையில் நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே..

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே


உன் பெயர் கேட்டாலே அடி பாறையும் பூ பூக்கும்
உன் காலடி தீண்டிய வார்தைகள் எல்லாம் கவிதைகளாய் மாறும்

உன் தெரு பாத்தாலே என் கண்கள் அலை மோதும்
உன் வாசல் தேடி போகச் சொல்லி கெஞ்சுது என் பாதம்..

என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள் ...
உன்னாலே என் வீட்டின் சுவறேல்லாம் ஜன்னல்கள்..

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே

உன் குரல் கேட்டாலே அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள் மட்டும் மொச்சத்தினை சேரும் ..

அனுமதி கேட்காமல் உன் கண்கள் என்னை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம் நொடியில் குடை சாயும்

உன் கைகள் கோக்காமல் பயணங்கள் கிடையாது ...
உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது..

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும் ஒரு விண் மீன் கூட்டம் மொய்கின்றதே

என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே ....
என் காட்டு பாதையில் நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே..

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே

Saturday, October 17, 2009

திரும்பிய என் பக்கம் எல்லாம் நீ தான் என்றாய் காற்றை போலே தொட்டு தொட்டு தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்


ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே
மேலும் உள்ளம் உருதுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா
கூறாய் நீ கூறாய் உன்னை பூட்டி கொண்டாயே
வாராய் வெளி வராய் இனி என்னை விட்டு
எங்கும் செல்ல மாட்டாய்... மாட்டாய் மாட்டாயே

மௌனம் என்னும் சாட்டை வீசி என்னை கீராதே
ஆலை தென்றல் பாட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
ஏதோ ஒன்று என்னை தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவை போலே நீயில்லாமல் தேய்ந்தேன்

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி என் மேலே
தேனோ பாலோ எரியுது எறியுது தீ போலே
மேலும் உள்ளம் உருகிது உருகிது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே …

நானும் நீயும் பேசும் போது தென்றல் வந்ததே
பேசி போட்ட வார்த்தை எல்லாம் அள்ளிச் சென்றதே
சேலை ஒன்றும் ஆலை ஒன்றும் வாங்கி வந்தாயா
செய்தி நல்ல செய்தி சொன்னால் வேண்டாம் என்பாயா
ஓஹோ ஓஹ்ஹோ திரும்பிய என் பக்கம் எல்லாம் நீ தான் என்றாய்
காற்றை போலே தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்


ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி என் மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே
மேலும் உள்ளம் உருதுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா
கூறாய் நீ கூறாய் உன்னை பூட்டி கொண்டாயே
வாராய் வெளி வராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்

Tuesday, September 29, 2009

ரகசியம் சொன்னது அப்போது தானா


சில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா ஹா ஹா
ஓசைகள் ஏதும் இல்லாமல் வெயிலின் வண்ணம் தான்
ஓவியம் ஆனது அப்போது தானா ஹா ஹா
வின் மின்கள் யாவும் வந்து பல கண்களாக மாறி
நமை உற்று பார்த்த பொது தானா
நம் சுவாசம் கூட அன்று இரு கைகளாக மாறி
மெல்ல தொட்டு கொண்ட பொது தானா

சில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா ஹா ஹா
ஓசைகள் ஏதும் இல்லாமல் வெயிலின் வண்ணம் தான்
ஓவியம் ஆனது அப்போது தானா ஹா ஹா

தலையணை உள்ளே அன்று நான்
பறவைகள் பாடும் ஓசை கேட்ட பொழுதா
உறங்கிய பொது அன்று என் உடைகளில்
உந்தன் பார்வை உதிர்ந்த்த பொழுதா
மணல்வெளியில் பாதம் கோடி
உன் சுவடை பார்த்த போதா
எப்போது என்னில் கலந்தாய் நீ

சில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா ஹா ஹா


மழை துளி எல்லாம் அன்று
பல நிறங்களில் உந்தன் மீது விழுந்த பொழுதா
பனி துளி உள்ளே அன்று
ஓர் அழகிய வானம் கண்டு ரசித்த பொழுதா
குளிர் இரவில் தென்றல் தீண்ட
உன் விரல் போல் தெரிந்த போதா
எப்போது என்னில் கலந்தாய் நீ

சில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா ஹா ஹா

Tuesday, September 15, 2009

சேர்ந்திடும் நினைப்பிலே அமைதிகொள் தோழனே சாய்ந்துகொள் களைப்பிலே தோள்களும் ஏங்குமே



வரும் வழி எங்குமே என் முகம் தோன்றலாம்
இந்த நில சூட்டிலே என் மனம் காணலாம்
நீ வரும் சாலையில் சாரலாய் வீசவா
வாசலை தாண்டியே தோழனே நேரில் வா
உன்னை வரவேற்கவே காற்றில் மரமாகவா
உந்தன் தலை கோதவே பூக்கும் இலையாகவா

என் கண் பேசினால் உன் துயர் தீருமே
உன் முகம் பார்ப்பதால் அது உயிர் வாழுமே
சேர்ந்திடும் நினைப்பிலே அமைதிகொள் தோழனே
சாய்ந்துகொள் களைப்பிலே தோள்களும் ஏங்குமே
நீ வரும் செய்தியை கடல் அலை கூறவே
இந்த நிலை போலவே மனம் கொண்டாடுதே

Saturday, September 5, 2009

உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு


மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
முத்து முத்து கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே

(மாங்குயிலே)

தொட்டு தொட்டு விலக்கி வச்ச வெங்கலத்து செம்பு அத
தொட்டெடுத்து தலையில் வச்ச பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
கிட்ட வந்து கிலருதடி என்ன படு ஜோரு
கன்னுக்கழகா பொன்னு சிரிச்சா
பொன்னு மனச தொட்டு பரிச்ச
தன்னந்தனிய எண்ணி ரசிச்ச
கண்ணு வலை தான் விட்டு விரிச்ச
ஏரெடுத்து பாத்து எம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் எம்மா சேர்த்து என்னை சேர்த்து
முத்தையன் படிக்கும் முத்திரை கவிக்கு
நிச்சயம் பதிலு சொல்லனும் மயிலு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
முத்து முத்து கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே


உன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் எம்மா
கன்னி இவ முகத்த விட்டு வேரேதையும் அறியேன்
வங்கத்துல விலஞ்ச மஞ்சள் கிழங்கெடுத்து உரசி எம்மா
இங்கும் அங்கும் பூசி வரும் எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டு கிளியே
கொஞ்சி கிடப்போம் வாடி வெலியே
ஜாடை சொல்லிதான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்தில வாரேன் எம்மா சாமந்திபூ தாரேன்
கோவப்பட்டு பாத்த எம்மா வந்த வழி போரேன்
சந்தனம் கரச்சி பூசனும் எனக்கு
முத்தையன் கனக்கு மோத்தமும் உனக்கு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
முத்து முத்து கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே

Monday, August 31, 2009

காதல இதுதானோ காதல் இதுதானோ யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ


ஆறடி ராட்சசனோ என்னை அடியோட சாய்ச்சவனோ
அண்ணாந்து பார்த்தவளை அவன் கண்ணாலே கொன்னவனோ

பாஞ்சாலி குறிச்சி பெண்ணோ பரிசம் போடாம நான் நிற்பேனோ
ஐந்தடி பூவை பெத்த நல்ல கவிஞன் தான் உன் அப்பனோ

காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ
காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ

ஒஹோ ஆறடி ராட்சசனோ என்னை அடியோட சாய்ச்சவனோ
ஐந்தடி பூவை பெத்த நல்ல கவிஞன் தான் உன் அப்பனோ


பேசாத பேச்சை எல்லாம் பேசித்தான் தீர்க்க வந்தேன்
ஆசாரி வீட்டை தேடி தங்க தாலி தான் செய்ய சொன்னேன்
முச்சந்தி பிள்ளையார் கோவிலின் தேங்காவாய்
என்னை நீ தூள் ஆக்கினாய்
முன் ஜாமீன் இல்லாமல் உன் நெஞ்சில்
சிறை வைத்து என்னை நீ கைதாக்கினாய்
காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ

ஒஹோ ஆறடி ராட்சசனோ என்னை அடியோட சாய்ச்சவனோ
ஐந்தடி பூவை பெத்த நல்ல கவிஞன் தான் உன் அப்பனோ


தேரோடும் தெருவை போல நெஞ்சில் உற்சாகம் உருண்டோடுதே
கிளையோடு மட்டும் இல்லை எந்தன் வேரோடும் பூ பூக்குதே
என் என்று தெரியாமல் ஏன் என்று புரியாமல் ஏதேதோ மயக்கம் வரும்
கை போடும் கோலங்கள் ரெண்டும் தான் போட தித்திக்கும் தயக்கம் வரும்

காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ

ஒஹோ ஆறடி ராட்சசனோ என்னை அடியோட சாய்ச்சவனோ
ஐந்தடி பூவை பெத்த நல்ல கவிஞன் தான் உன் அப்பனோ

காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ
காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ

அஹா ஆறடி ராட்சசனோ .....

Sunday, August 30, 2009

நேருக்கு நேர் காதல் சொன்னால் நெஞ்சுக்கு நிறைவு தான்


ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன
கற்றை பார்வையில் கற்றை பார்வையில்
கண்ணால் ஜாடைகள் செய்தால் என்ன

வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே

ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன

வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே

ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன

கவிதையிலே பொய்களுக்கு கெளரவம் அதிகம் தான்
காதலிலே உயிர்களுக்கு கெளரவம் குறைவு தான்
நேருக்கு நேர் காதல் சொன்னால் நெஞ்சுக்கு நிறைவு தான்
காதலின் வீதியில் மௌனமே இரைச்சல் தான்

ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன

வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே

Saturday, August 29, 2009

கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய் கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்


கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ உன் கண்கள் இரு ஊதாப்பூ
இது பூவில் பூத்த பூவையோ

அந்தப்புறம் இந்தப்புறம் விழி மையிட்ட
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு
அந்தப்புறம் இந்தப்புறம் விழி மையிட்ட
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு

ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே
அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே
தோளிலும் என் மார்பிலும் கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது

உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்
சொல்லித் தருவேன் விழி மூடாமல்

கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்
கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்
கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்
கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்
வானகம் இவ்வையகம் யாவுமே என் கைவசம் நீதான் தந்தாய்....

Thursday, August 27, 2009

நான் பண்ணிய புண்ணியம் என் மனம் கூடிடும் உன்னுடன் இன்று


பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்

இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்


நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே
முத்திரை கண்டது முன்னே நீ தொட்டது பின்னே
நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே
முத்திரை கண்டது முன்னே நீ தொட்டது பின்னே
பூபாலம் கேட்டேன் னே பெண் மானை பார்த்தேனே
பேசாமல் நின்றேனே பெண் என்று ஆனெநெ
கட்டளை இட்டதும் பட்டதும் தொட்டதும் கற்பனை அல்ல
இள வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது அற்புதம் அல்ல
நீ பட்டதும் சுட்டது பட்டுடை விட்டது நானும் சொல்ல

பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்


மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு
வள்ளியின் மெல்லிடை மேலே ஒரு சங்கதி போது
மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு
வள்ளியின் மெல்லிடை மேலே ஒரு சங்கதி போது
பூந்தேகம் தாங்காது என் தேவன் ஏந்தாது
ஆறாது தீராது நீ வந்து சேராது
பெண் இவள் மேனியில் கண் இமை மூடிடும் காவியம் கண்டு
நான் பண்ணிய புண்ணியம் என் மனம் கூடிடும் உன்னுடன் இன்று
புவி மண்ணிலும் விண்ணிலும் கவி பாடிடும் மேகம் ஒன்று


பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்

Friday, August 21, 2009

திட்டமிட்டு வாழ வாரேன் மாமா சட்டம் ஒன்னு போடு



சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே உச்சி வெயில் வேர்க்குதே
அத்த மகளே அத்த மகளே சொத்து சுகம் யாவும் நீதான் ஹொய்

சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே உச்சி வெயில் வேர்க்குதே
அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும் நீதான் ஹொய்

தும்..தும்..தும்...தும்...
தும்..த...தும்

நாள் பாத்து பாத்து ஆளான நாத்து
தோள் சேர தானே வீசும் பூங்க்காத்து
ஆனந்த கூத்து நானாட பாத்து
பூவோரம் தானே ஊரும் தேனூத்து
நான் மாலை சூட நாள் பாரையா
ஆதாரம் நீதான் வேராரையா
பட்டிடத்தில் மேளம் கொட்டி முழங்க
தொட்டு விடு நாணம் விட்டு விலக
திட்டமிட்டு வாழ வாரேன் மாமா சட்டம் ஒன்னு போடு..ஹொய்

சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும் நீதான்
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே

ஆஹ்ஹ்ஹ்ஹ்ன்ன்...பூந்தேரில் ஏறி
ஏழேழு லோகம் ஊர்கோலமாக நாமும் போவோமா
பாராளும் ஜோடி நாம் என்று பாடி
ஊராரும் நாளும் வாழ்த்த வாழ்வோமா

நீரிண்ட்றி வாழும் மீன் ஏதம்மா
நீ இன்றி நானும் வீண் தானம்மா
பட்டு உடல் மீட்டு தொட்டு அணைக்க
தொட்டில் ஒன்னு ஆடு முத்து பிறக்க
கட்டிலறை பாடம் தாரேன் மானே கட்டளைய போடு..ஹொய்

சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும் நீதான்
ஹொய்

Wednesday, August 19, 2009

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே


நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே

Monday, August 17, 2009

மகளே வாழ் என வாழ்த்துகிறேன் நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்


ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா?
கண்மணி சுகமா? சொல் என்றாள்
கண்மணி சுகமா சொல் என்றாள்

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்

குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
தங்கம் போன்ற இதழ்களிலே
ஒரு தயக்கம் பிறந்தது வார்த்தையிலே

என்னுயிர்த் தாயே நீயும் சுகமா?
என்னுயிர்த் தாயே நீயும் சுகமா?
இருப்பது எங்கே சொல் என்றேன்
அன்னை முகமோ காண்பது நிஜமோ
கனவோ நனவோ சொல் என்றேன்
கனவோ நனவோ சொல் என்றேன்

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா?
என் கண்மணி சுகமா? சொல் என்றேன்

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா?
கண்மணி சுகமா? சொல் என்றேன்
கண்மணி சுகமா சொல் என்றேன்

வானத்தில் இருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
வானத்தில் இருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
மகளே வாழ் என வாழ்த்துகிறேன்
நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்

Monday, August 10, 2009

இவன் தானா இவன் தானா மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா ?


இதுதானா இதுதானா
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா?
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமை தானே
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிகொல்வேன்

இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒழிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடும்
மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
எண்ணங்களும் விட்டு பட்டு ஒழிந்திடுமே

ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பார் என என்னை அமர்த்தி
துணிகளும் துவைதிடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
ஆஹா ஹா ஹ ஹா ………
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா ?

உன்னை நினைத்தே பிறந்தவள் நானே உலகை அதனால் மறந்தவள்தானே இறைவன் அன்றே எழுதி வைத்தானே இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே


நீயேதான் எனக்கு மணவாட்டி
என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி
உன்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி


கொடுத்து வைத்தவள் நானே எடுத்துக் கொண்டவன் நீயே...
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....

நீயேதான் எனக்கு மணவாட்டி -
என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி -
உன்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி

கண்கள் இருக்க தோரணம் ஏனோ
கைகள் இருக்க மாலைகள் ஏனோ
உள்ளம் இருக்க மணவறை ஏனோ
ஒரு மனதானால் திருமணம் ஏனோ
உன்னை நினைத்தே பிறந்தவள் நானே
உலகை அதனால் மறந்தவள்தானே
இறைவன் அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....


நானேதான் உனக்கு மணவாட்டி
உன்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி
நீயேதான் எனக்கு விழிகாட்டி
என்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி


அல்லி என்றால் சந்திரனோடு
தாமரை என்றால் சூரியனோடு
வள்ளி என்றால் வேலவனோடு
மன்னவனே நான் என்றும் உன்னோடு
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....

நீயேதான் எனக்கு மணவாட்டி
என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி
உன்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி
நானேதான் உனக்கு மணவாட்டி
உன்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி
நீயேதான் எனக்கு விழிகாட்டி
என்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி

Friday, August 7, 2009

என்னென்மோ எண்ணமுந்தா என்னக்கண்டு உண்டாச்சா


நான் பூவெடுத்து வெக்கணும் பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே
ஒம்மச்சான் மச்சான் ஹே மல்லிய வச்சான்
ஒம்மச்சான் மச்சான் ஹே மல்லிய வச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சு
நான் பூவெடுத்து வெக்கணும் பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே

அத்தே மவ சொன்னத ஒத்துகணும்
சரிதான் சரிதான்
அத்தனயும் நித்தமுங் கத்துக்கணும்
சுகம்தான் சொகந்தான்
அத்தே மவ சொன்னத ஒத்துகணும்
சரிதான் சரிதான்
அத்தனயும் நித்தமுங் கத்துக்கணும்
சுகந்தான் சுகம்தான்
தெம்பழனிச் சந்தனந்தா இங்கு ஒரு பெண்ணாச்சா
என்னென்மோ எண்ணமுந்தா என்னக்கண்டு உண்டாச்சா
உம்முந்தானய இழுக்கட்டுமா
சும்மா இரு
ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா
கொஞ்சம்பொறு
அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹோய்

நீ பூவெடுத்து வக்கணும்பின்னால
வோ..... அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே..ஹா

பத்து வெரல் பட்டதும் தொட்டதுந்தா
சுடுதா சுடுதா
ஆசயொடு அச்சமும் வெக்கமுந்தா
வருதா வருதா
பத்து வெரல் பட்டதும் தொட்டதுந்தா
சுடுதா சுடுதா
ஆசயொடு அச்சமும் வெக்கமுந்தா
வருதா வருதா
தென்னங்கிள தென்றலத்தான் பின்னுறது அங்கேதான்
செவ்விளனி சேல கட்டி மின்னுறது இங்கேதான்
ரெண்டு கண்ணால நீ அளக்குறது
உம்மேனிதான்
என்ன கண்டாலுமே கொதிக்கிறது
எம்மேனிதான்
அட மச்சான் வச்சான் கண்ணு இங்கேதான்

நீ பூவெடுத்து வக்கணும்பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே..ஹா
எம்மச்சான் மச்சான் ஹே ஏன் மல்லிய வச்சான் ஹா
எம்மச்சான் மச்சான் மல்லிய வச்சான்
உள்ளத்திலே என்னவோ உண்டாச்சு
நான்பூவெடுத்து
நீ பூவெடுத்து வக்கணும்பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே..
ஒம்மச்சான் மச்சான் ஹே மல்லிய வச்சான்
ஒம்மச்சான் மச்சான் ஹே மல்லிய வச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சு

Thursday, August 6, 2009

சொக்க தங்க தாலி செய்ய கூரை பட்டுசேலை நெய்ய டவுணு பக்கம் போக வேணும் அவங்கள பாத்தியா


மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா
பஞ்சாயத்து ஆல மரமே
அவங்கள பாத்தியா
பஞ்சா மெதக்கும் பருத்தி பூவே
அவங்கள பாத்தியா
அந்த பஞ்சுல நெய்ஞ்ச பாரத கோடியே
அவங்கள பாத்தியா
மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

மருதாணி நான் அரைச்சு மாமன் பேரை பூசி வச்சேன்
அவங்கள பாத்தியா
மாசாணி அம்மனுக்கு நெசத்துல பூசை வச்சேன்
அவங்கள பாத்தியா
பட்டு வெட்டி மடிப்புக்குள்ளே என் மனசை மடிச்சி கட்டி
கொள்ள காட்டு பக்கம் போன
அவங்கள பாத்தியா
சொக்க தங்க தாலி செய்ய கூரை பட்டுசேலை நெய்ய
டவுணு பக்கம் போக வேணும்
அவங்கள பாத்தியா

தினம் எட்டுபட்டி சாதி சனம் கட்டுப்பட்டு கூட வரும்
அவங்கள பாத்தியா ... அவங்கள பாத்தியா ...

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

ஆத்துல நீந்தும் அயிர மீனே
அவங்கள பாத்தியா
அந்த அயிர மீனே ஆவாத ஐயரே
அவங்கள பாத்தியா
தினம் மண்ணுல மணக்கும் மஞ்ச கிழங்கே
அவங்கள பாத்தியா

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

மச்சான் வாக்கப்பட்டு நான் ஒரசி சொக்குபட்ட
அவங்கள பாத்தியா
ராஜாதி கூட வர ராஜ நடை போட்டு வரும்
அவங்கள பாத்தியா

அச்சுவெல்லம் பாகு கூட பச்சரிசி மாவு போல
ஒட்டி உறவாக வேணும்
அவங்கள பாத்தியா
வெக்கப்பட்டு நானும் துள்ள கிட்ட வந்து சேர்த்து அள்ள
கட்டில் ஒன்னு செய்ய போறேன்
அவங்கள பாத்தியா

அவர் நெத்தி பொட்டு வேர்வையிலும் அத்தை மக பேரு இருக்கும்
அவங்கள பாத்தியா...அவங்கள பாத்தியா ..

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா
காட்டுலே மெய்யும் தாய் பசுமாடே
அவங்கள பாத்தியா
நீ கொடுக்கிற பால் போல் மனசு வெளுத்த
அவங்கள பாத்தியா
மகராசா நடக்குற வாய்க்கால் வரப்பே
அவங்கள பாத்தியா

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

Tuesday, August 4, 2009

வினோதனே வினோதனே உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்


வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்
குடையை மறந்த நேரத்தில் கொட்டும் மழையை போலவே
மனதினில் காதலில் சாரல் அடிக்கிறதே

வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்

ஓவிய பெண்ணே தூரிகையாலே சூரியன் என்னை சிறை எடுத்தாய்
மாபெறும் மலைகள் ஆயினும் கூட மல்லிகை பூக்கள் உடைத்திடுமே

உன்னை தினம் சுமப்பதால் போதையில் பூமி சுற்றுதோ
உன்னை மனம் நினைப்பதால் மயக்கம் பிறக்கின்றதோ

விறகென இருந்தேன் இதழ்களை செதுக்கி புள்ளங்குலலாய் இசைக்கின்றாய்
அழகே நீ தான் அதிசிய விளக்கு அணைக்கின்ற பொழுதும் எரிகின்றாய்
காதலின் ஜன்னல் கண்களே கண்களில் காய்ச்சல் கொடுக்கின்றாய்
சேலையை நீ வீசியே சிங்கத்தை பிடிக்கின்றாய்

வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்
குடையை மறந்த நேரத்தில் கொட்டும் மழையை போலவே
மனதினில் காதலில் சாரல் அடிக்கிறதே

வினோதன் நான் வினோதன் நான்
விண்மீன்கள் தூங்கும் வேளையில் உன் தோளில் தூங்குவேன்
வினோதன் நான் வினோதன் நான்
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்

ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு


ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
ஆசை அரும்புகள் மலரும் நாள் இது
வீணை நரம்புகள் மீட்டும் நாள் இது

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு


உன்னோடு பறந்து வரும் உல்லாச பறவை இது
சந்தோஷம் ஸ்வரம் எதுத்து சங்கீதம் படிக்கிறது
அன்றாடம் முழங்கட்டுமே இந்த ஆண்டாளின் திருப்பாவை
பெண் மானும் தழுவட்டுமே இந்த அம்மானின் திருத்தோளை
நீ எந்தன் ஸ்ரீரங்கம் ஆகும் காவேரி வேர் எங்கு போகும்
நீ இன்றி நான் இல்லை ஐ லவ் யூ
நான் வந்தேன் உன் எல்லை ஐ லவ் யூ


ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
ஆசை அரும்புகள் மலரும் நாள் இது
வீணை நரம்புகள் மீட்டும் நாள் இது

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ


கண்ணே உன் உதடுகள் தான்
அது என்ன பொன் தகடுகளா
உன் நெஞ்சில் நுழைவதற்க்கு
உண்டான கதவுகளா
நம் வீட்டு நடைமுறையில்
இது பொல்லாத உறவாகும்
என்றாலும் நம் வரையில்
இது பொன்னான வராவாகும்
நீங்காது ஓர் நாளும் பாசம்
நம் நேசம் காலங்கள் பேசும்
யார் என்ன சொன்னாலும் ஐ லவ் யூ
ஊர் என்ன செய்தாலும் ஐ லவ் யூ


ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
ஆசை அரும்புகள் மலரும் நாள் இது
வீணை நரம்புகள் மீட்டும் நாள் இது

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

Wednesday, July 29, 2009

கண் விரலால் கண் விரலால் என் உயிரை மீட்டுரியா


காவிரியா காவிரியா மனதுக்குள் பாயுரியா
பூம்புனலாய் புகுந்ததென்னா கண் வழியா ஹோய்
கண் விரலால் கண் விரலால் என் உயிரை மீட்டுரியா
பூ முடிக்கும் மோகத்திலே நீ வாரியா ஹோய்
நானா உன்னை நினைத்தேன்
நெடுநாள் விலகி இருந்தேன்
தடுக்கி உன் மேல் விழுந்தேன் ஹோ
மயிலின் இறகால் மனதை நீவுறியா
நீவுறியா ஹோய்

காவிரியா காவிரியா மனதுக்குள் பாயுரியா
பூம்புனலாய் புகுந்ததென்னா கண் வழியா ஹோய்
கண் விரலால் கண் விரலால் என் உயிரை மீட்டுரியா
பூ முடிக்கும் மோகத்திலே நீ வாரியா ஹோய்
நானா உன்னை நினைத்தேன்
நெடுநாள் விலகி இருந்தேன்
தடுக்கி உன் மேல் விழுந்தேன் ஹோ
மயிலின் இறகால் மனதை நீவுறியா
நீவுறியா ஹோய்

உன் பேரை எந்த நாளிலும்
உள்ளத்தில் எழுதவில்லையே
எனை ஓரு வார்த்தைதான் கேட்காமலே
என் ஜீவன் உன்னை சேர்ந்ததோ
என்னுள்ளே என்ன நேர்ந்ததோ
உதட்டினில் நாள் எல்லாம் உன் பாடலே
காதல் வரும் தேதி கிழமை எதுவென்ன எவர்க்கும்
காலண்டர் காட்டாதே
அதுவாக வேர் விட அன்பே நீ நீர்விட
பூ பூவாய் பூக்கும் வண்ணம்
பேரின்பம் உண்டாச்சோ
பெண் பாவை உனது ஆச்சோ

காவிரியா காவிரியா மனதுக்குள் பாயுரியா
பூம்புனலாய் புகுந்ததென்னா கண் வழியா ஹோய்

வானம் முதல் முறை மழை வார்க்கும் நிலம் என
நெஞ்சில் ஓரு சீதனம் காரணம் நீதான் நண்பனே
யாரும் முதல் முறை விரல் மீட்டும் சுகம் எனும்
நெஞ்சே நீ ஆகணும் காரணம் நீதான் நண்பனே
மங்கை அல்ல மல்லிகை பூவிது
உனை அன்றி வேறு கைகள் தொடலாமா?
மழை கூந்தல் ஏன் வளர்த்தேன் ?
பூ முடிக்க நான் வளர்த்தேன்
மாலை இட்டு பூ முடிக்கும் மண நாள் தான் வருமா ?
மண நாள் தான் வருமா ?

காவிரியா காவிரியா மனதுக்குள் பாயுரியா
பூம்புனலாய் புகுந்ததென்னா கண் வழியா ஹோய்

Saturday, July 25, 2009

உன்னை எந்தன் பின்னால் என்றும் சுற்ற வைக்கும் வார்த்தை


அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை
அந்த வார்த்தை, சிஷ்யா என்னவென்று சொல்லி தரவா ?

அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை
அந்த வார்த்தை, சிஷ்யா என்னவென்று சொல்லி தரவா ?

அது உன்னை என்னை சுட்ட வார்த்தை
அந்த வார்த்தை, சிஷ்யா என்னவென்று சொல்லி தரவா ?

போட்டு பின்னுதடி என்ன தின்னுதடி
அது என்ன வார்த்தை சொல்லுங்கோ குருவே ?

தினம் நித்திரை கேட்டு
ஓரு முத்தரை இட்டு
அத கத்துக்க வேணும்
ரொம்ப சுலவா !

குரு தக்ஷன என்னான்னு
சொல்லணும் நீங்க

கம்பன் மகனை கொன்ற வார்த்தை
தெய்வீக வார்த்தை
அது பௌர்ணமி நிலவையும்
நெருப்பென காட்டும்
காவிய வார்த்தை

நிலவோடு நெருப்பை வைத்தாய்
அது என்ன சேர்க்கை ?
அதை நீயும் இங்கே சொல்லா விட்டால்
எனக்கேது வாழ்கை ?


நினைத்தாலே நெஞ்சுக்குள்ளே இனிக்கின்ற வார்த்தை
நெடுங்காலம் நோன்பிருந்தால் பலிக்கின்ற வார்த்தை

சொல்லுங்க குருவே
சொல்லுங்க குருவே
சுருண்டு சுனாமியாக நிக்கிறேன்

அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை
அந்த வார்த்தை, சிஷ்யா
என்னவென்று சொல்லி தரவா ?

உன் பேரை சொல்லி நூறு தேங்காய்
உடைக்கிறேன் குருவே
சொல்லு அந்த கெட்ட வார்த்தை

தினம் நித்திரை கேட்டு
ஓரு முத்தரை இட்டு
அத கத்துக்க வேணும்
ரொம்ப சுலவா !

தினம் நித்திரை கேட்டு
ஓரு முத்தரை இட்டு
அத கத்துக்க வேணும்
ரொம்ப சுலவா !
குரு தக்ஷன என்னான்னு
சொல்லணும் நீங்க

உன்னை எந்தன் பின்னால் என்றும்
சுற்ற வைக்கும் வார்த்தை
புது கவிஞருக்கெல்லாம் பைத்தியம்
தன்னை முற்றவைக்கும் வார்த்தை
அது என சொக்குபொடி ? மந்திர வார்த்தை
நான் வாழ்வே மாயம் பாடிக்கொண்டு
தாடிவைக்கும் முன்னே
சொல் அந்த வார்த்தை

ஆப்பிள் பழம் ஆரம்பித்த
அதிசய வார்த்தை
ஆதாம் ஏவாள் பேசி கொண்ட
அழகிய வார்த்தை

சொல்லுங்க குருவே
சொல்லுறேன் ஷிஷியா !
அலையாதே அலையாதே !

உன் பேரை சொல்லி நூறு தேங்காய்
உடைக்கிறேன் குருவே
சொல்லு அந்த கெட்ட வார்த்தை

உன் துணிகளை பத்து மாசம்
துவைக்கிறேன் குருவே
சொல்லு அந்த நல்ல வார்த்தை

நான் சொல்லமாட்டேன் !
அத சொல்லமாட்டேன் !
நீ சோப்பு போட்டா போடு ஷிஷியா !
'கா'- வில் ஆரம்பிக்கும்
'ல்'- இல் போயே நிக்கும்
கண்டுபிடி கண்டுபிடி ஷிஷியா !

Tuesday, July 14, 2009

ராமன் எனது மனதின் மன்னன் ! ராமனே இரு கண்மணி , ராமன் பெயரை ஏந்தும் பெண் நான் , ராமனே என் ஜீவனே என்பேன்


மழை மேக வண்ணா உன்  வைதேகி இங்கே
பூவை மன்றாட அன்பே உன் அருள் எங்கே
நாவெழும் வார்த்தையோ ரகுபதி ராம நன்றோ
பூஜை மலர் தான் தூவி போற்றும் ஜெய ராமனன்றோ
ராம நாமம் ஜபித்து ஏங்கும் உள்ளம் இது ராமா
ராம நாமம் ஜபித்து ஏங்கும் உள்ளம் இது ராமா
பல ராட்சத நங்கை இனமேவியலங்கை
நெஞ்சம் தினம் குமுராதோ உன்னை அழைக்கதோ
தூண்டில் புழுவாய் மங்கை துடித்தாள்

...
...
என்னுடைய ஒரு சொல்லே உன்னை தீர்க்கும்
நீ எண்ணிடுக இலங்கேசா
தசரதன் மகன் வில்லுக்கு இழுக்கு ஆகும்
அவர் மும்மூர்த்தி மகராசா

மலரினும் மேன்மை மழலையின் தன்மை
வரிவில்லின் திண்மை வெண்ணிலவின் தன்மை
எவர் வந்து களங்கம் இழைத்தாலும்
பெரும் எரிமலை பெண்மையடா
...
...

மழை மேக வண்ணா உன் வைதேகி இங்கே
பூவை மன்றாட அன்பே உன் அருள் எங்கே

...
...

ராமன் எனது மனதின் மன்னன்
ராமனே இரு கண்மணி
ராமன் பெயரை ஏந்தும் பெண் நான்
ராமனே என் ஜீவனே என்பேன்
ராமன் தழுவ மஞ்சள் மேனி
ராமனே எந்தன் சுவாசமே
ராமன் அல்லால் க்ஷேமம் ஏது
ராமன் தான் இங்கு யாவுமே



ஒ ஒ
நன்மை என்னும் நல்ல மனதில் நின்றான் பார் ராமனே
தீமையற்ற நெஞ்சம் எல்லாம் பார்க்கலாமே ராமனை

ராமன் பண்பை சொல்கிறேன் எல்லாருக்கும் பெரிய நண்பனே
தீய செயல் தான் பாவ ராவணன் ராமன் என்றால் பண்பு தான்
ராமன் என்றால் பண்பு தான் ராமன் பேரே பண்பு தான்
ராமன் சீரே பண்பு தான் ராமன் பேரே பண்பு தான்
ராமன் சொல் தான் கனிமொழி ராமன் தான் இரு கண்விழி
மாற்று ராவண குணம் அனைத்தும் ராமன் உந்தன் பார்வையில்
மாற்று ராவண குணம் அனைத்தும் ராமன் உந்தன் பார்வையில்


ஒ ஒ ஒ
ஆ ஆ ஆ
ஒ ஒ ஒ
ஆ ஆ ஆ
மழை மேக வண்ணா உன் வைதேகி இங்கே
பூவை மன்றாட அன்பே உன் அருள் எங்கே

ராஜா ராமனும் வந்தான் சீதா ராமனும் வந்தான்
ராஜா ராமச்சந்திரன் வந்தான்
ஸ்ரீ ராமச்சந்திரன் வந்தான் ஒ ஒ
ராமனும் வந்தான் ராஜா ராமனும் வந்தான்
ஸ்ரீ ராமச்சந்திரன் வந்தான் ஒ ஒ


ராஜா ராமனும் வந்தான் சீதா ராமனும் வந்தான்
ராஜா ராமச்சந்திரன் வந்தான்
ஸ்ரீ ராமச்சந்திரன் வந்தான் ஒ ஒ
ராமனும் வந்தான் ராஜா ராமனும் வந்தான்
ஸ்ரீ ராமச்சந்திரன் வந்தான் ஒ ஒ

Monday, July 13, 2009

மோதலுக்கு நான் பழசு அட காதலுக்கு நான் புதுசு


மீயோவ் மீயோவ்
மீயோவ் மீயோவ்
மீயோவ் மீயோவ்
ஹே மீயோவ் மீயோவ் பூனை
அட மீச இல்லா பூனை

ஹே மீயோவ் மீயோவ் பூனை
அட மீச இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்சுகட்டை மீனு
ஹே மீயோவ் மீயோவ் பூனை
அட மீச இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்சுகட்டை மீனு


ஹே மீயோவ் மீயோவ் பூனை
அட மீச இல்லா பூனை
வீட்ட தேடும் பூனை
சூ போ ன்னு வெரட்ட மாட்டேன்
உன் அப்பன் மேலே ஆணை

One - நம் இதயம் ஒன்னு
Two- நம் உடல் தான் ரெண்டு
Three- நாம் ஒண்ணா சேர்ந்தா ஆவோம் மூணு

One- உன் பார்வை ஒன்னு
Two- அதில் அர்த்தம் ரெண்டு
Three- அத சொல்ல தூண்டும் வார்த்தை மூணு

ஹே மீயோவ் மீயோவ் பூனை
அட மீச இல்லா பூனை

திருடி தின்ன பாக்குறியே
திம்சுகட்டை மீனு

மீயோவ் மீயோவ்
மீயோவ் மீயோவ்
மீயோவ் மீயோவ்

வேகத்துக்கு நான் பழசு
வெட்கத்துக்கு அட நான் புதுசு
மோதலுக்கு நான் பழசு
அட காதலுக்கு நான் புதுசு

One- நாம் மெத்தை ஒன்னு
Two- அதில் தூக்கம் ரெண்டு
Three- அதில் நித்தம் வேணும் யுத்தம் மூணு

One உன் இடுப்பு ஒன்னு
Two- அதில் உடுப்பு ரெண்டு
Three- அதில் வேணும் கடிச்ச தடிப்பு மூணு

கூச்சத்துக்கு லீவு கொடு
தேகத்துக்கு நோவு குடு
ஆடைகளை தூர விடு
அசைகளை சேர விடு

One- நம் முத்தம் ஒன்னு
Two- அதில் இச்சு ரெண்டு
Three- அந்த போதையில் மறக்கும் காலம் மூன்னு

One- உன் மேனி ஒன்னு
Two- அதில் தேனீ ரெண்டு
Three- எனை கொட்டும் நாளே ஹனிமூணு

ஹே மீயோவ் மீயோவ் பூனை
அட மீச இல்லா பூனை

ஹே மீயோவ் மீயோவ் பூனை
அட மீச இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்சுகட்டை மீனு
ஹே மீயோவ் மீயோவ் பூனை
அட மீச இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்சுகட்டை மீனு

Tuesday, June 30, 2009

அடடடா மாமனின் கலையே வந்து வந்து மயக்குது என்னையே


அடடடா மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே

அடடடா மாமர கிளியே...


உன்னை நினைச்சேன் மஞ்சள் அறைச்சேன்
மாசகணக்கா பூசி குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
அடடடா மாதுளம் கனியே
இத இன்னும் நீ நெனைக்கலையே
கிட்ட வாயேன் கொத்தி போயேன்
உன்ன நான் தடுக்கலையே மறுக்கலையே


அடடடா மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே


உப்பு கலந்தா காஞ்சி இனிக்கும்
ஒன்ன கலந்த நெஞ்சு இனிக்கும்
அட பரிசம்தான் போட்டாச்சு
பாக்கு மாத்தியாச்சு
அடடடா தாமரை கோடியே
இது உன் தோள் தொடவில்லையே
சொல்லு கண்ணு சின்ன பொண்ணு
இத நீ அணைக்கலையே அணைக்கலையே


அடடடா மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே



மீன பிடிக்க தூண்டில் இர்ருக்கு இருக்கு பிடிக்க தொட்டி இருக்கு
அட உன்னத்தான் நான் புடிக்க கண் ஆளையே தூண்டி
அடடடா மாமனின் கலையே வந்து வந்து மயக்குது என்னையே
இந்த ஏக்கம் ஏது தூக்கம் பாய போட்டு படுக்கலயே படுக்கலயே


அடடடா மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே

Monday, June 29, 2009

இரு தோளிலும் மணமாலைகள் கொண்டாடும் காலமென்று கூடுமென்று தவிக்கின்ற தவிப்பென்னவோ


என் கண்மணி உன் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

என் மன்னவன் உன் காதலன் எனைப் பார்த்ததும்
ஓராயிரம் கதைசொல்கிறான் கதைசொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ ?

என் கண்மணி...


இருமான்கள் பேசும் பொது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா
ஓரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
இளமாமயில் அருகாமையில்
வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்ல வில்லையோ ?


என் மன்னவன் உன் காதலன் எனைப் பார்த்ததும்
ஓராயிரம் கதைசொல்கிறான் கதைசொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ ?

என் கண்மணி...


மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
அதற்கான நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாளச் சின்னம் அன்று தரவேண்டுமே
இரு தோளிலும் மணமாலைகள்
கொண்டாடும் காலமென்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

என் கண்மணி உன் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

என் மன்னவன் உன் காதலன் எனைப் பார்த்ததும்
ஓராயிரம் கதைசொல்கிறான் கதைசொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ ?


என் கண்மணி...

Saturday, June 27, 2009

என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி


நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி
ஒ ஹோ
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி

போக்கிரிக்கு போக்கிரி ராஜா பூத்திருக்கு பட்டுல ரோஜா
என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி
ஒ ஹோ
என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி


வெத்தலைய போட்டு செவந்து என்னோட வாயே
ஒட்டி ஒட்டி செவந்திருக்குது உன்னோட வாயே
இரு ஒடம்பிருக்கு ஓரு மனசு நம்மோட தானே
இனி தினம் தினமும் சுகம் இருக்கும்
சிந்தாத தேனே
தொட்டு தொட்டு சின்ன பொண்ண சூடா ஆக்குற
தொந்தரவு செஞ்சு நீயும் ஏதோ கேக்குற


போக்கிரிக்கு போக்கிரி ராஜா பூத்திருக்கு பட்டுல ரோஜா
என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி
ஒ ஹோ
என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி


மஞ்ச முகம் மண மணக்குது எனக்கு முன்னாலே
மனசுல குளிர் அடிக்குது எல்லாம் உன்னாலே
தினம் காலையிலே முறைக்கிரீக என்ன விஷயம்
சாயும் காலத்திலே சிரிக்கீரீக என்ன விஷமம்
சுட்டி பொண்ணு கை பட்டு சுதி ஏறுது
தொட்டுபுட்ட பின்னாலதான் மனம் மாறுது

நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி
ஒ ஹோ
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி


கோழி கரி கொழம்பிருக்கு பசி எடுக்கலையோ
கூட வெச்ச மீன் வருவலும் மனம் புடிக்கலையோ
நீ ஊட்டி விட்டா பசி அடங்கும் மந்தார குயிலே
உன்ன ஒரசிகிட்ட மணமணக்கும் சிங்கார மயிலே
சொல்ல சொல்ல வெக்கம் வந்து வெளையாடுது
சொக்க வெச்ச மச்சானுக்கு சோகம் ஏறுது

நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி
ஒ ஹோ
என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி

Wednesday, June 24, 2009

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ



மலரே...மௌனமா..
மௌனமே வேதமா...
மலர்கள்... பேசுமா....
பேசினால் ஓயுமா... அன்பே

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா
விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா

மலரே...மௌனமா..
மௌனமே வேதமா...
மலர்கள்... பேசுமா....
பேசினால் ஓயுமா... அன்பே


கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
உறவின் உறவே
உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே

மலரே...மௌனமா..
மௌனமே வேதமா...
மலர்கள்... பேசுமா....
பேசினால் ஓயுமா... அன்பே

மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ , மணவறையில் நீயும் நானும் தான் பூ சூடும் நாளும் தோன்றுமோ


மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வு தான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வு தான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே

உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்
வாடைக் காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம்
கொதித்திருக்கும் கோடைக் காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
என்னாளும் தனிமையே எனது நிலமையோ துன்பக் கவிதையோ கதையோ
இரு கண்ணும் என் நெஞ்சும் இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத்தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வு தான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே


ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ
மணவறையில் நீயும் நானும் தான் பூ சூடும் நாளும் தோன்றுமோ
ஒன்றாகும் பொழுது தான் இனிய பொழுது தான் உந்தன் உறவு தான் உறவு
அந்த நாளை எண்ணி நானும் அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வு தான் ஏனோ?
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே

Sunday, June 21, 2009

நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்


தவமின்றி கிடைத்த வரமே .இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியில் தானே வாழ்கிறேன்
நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்
நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதையாகிரேன்
நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்
தவமின்றி கிடைத்த வரமே ஒ ...இனி வாழ்வில் எல்லாம் சுகமே

ஒ கடிவாளம் இல்லாத காற்றாக நாம் மாற
வேண்டாமா ? வேண்டாமா ?
கடிகாரம் இல்லாத
ஊர் பார்த்து குடியேற
வேண்டாமா ? வேண்டாமா ?
கை கோர்க்கும் போதெல்லாம்
கை ரேகை சேரட்டும்
முத்தத்தின் எண்ணிக்கை
முடிவின்றி போகட்டும்

பகலெல்லாம் இரவாகி போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன
நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன

தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே

சூடான இடம் வேண்டும்
சுகமாகவும் வேண்டும்
தருவாயா ? தருவாயா ?

கண் என்ற போர்வைக்குள்
கனவென்ற மெத்தைக்குள்
வருவாயா ? வருவாயா ?

விழுந்தாழும் உன் கண்ணில்
கனவாக நான் விழுவேன் எழுந்தாலும்
உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்
மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன்
பிறந்தாலும் உன்னையே தான் மீண்டும் சேர்வேன்
இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்

தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே

நீ சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியில் தானே நான் வாழ்கிறேன்

நீ சூரியன் நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்

நீ சூரியன் நான் வான்முக்தில்
நீ நடந்திடும் பாதையாகிரேன்

நீ சூரியன் நான் ஆழ்கடல்
என் மடியில் உன்னை ஏந்தினேன்

தவமின்றி கிடைத்த வரமே

இனி வாழ்வில் எல்லாம் சுகமே

Saturday, June 20, 2009

நீ போட்டது என் கண்ணிலே மந்திரம் நான் பார்த்தது அழகின் ஆலயம்


பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா

பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஸ்ரீராகம் எந்நாளுமே நீ அல்லவா
என் கண்ணனே! என் மன்னவா!

தங்க மாங்கனி என் தர்மதேவதை
தங்க மாங்கனி என் தர்மதேவதை
நான் பாடும் ஸ்ரீராகம் எந்நாளுமே நீ அல்லவா
என் பூங்கொடி! விடை சொல்லவா!

பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா


இடை ஒரு கொடி இதழ் ஒரு கனி
இன்பலோகமே உன் கண்கள் தானடி

மலரெனும் முகம் அலைவது சுகம்
ஒன்று போதுமே இனி உங்கள் தேன்மொழி

நான் தேடினேன் பூந்தோட்டமே வந்தது
நான் கேட்டது அருகே நின்றது
இனி நேர் பறக்கட்டும் பறவைகள் இரண்டும்


பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா

புது மழை இது சுவை தரும் மது
வெள்ள பூச்சரம் அது இதழில் வந்தது

இனியது இது கழிந்தது அது
இளமை என்பது உன் உடலில் உள்ளது

நீ போட்டது என் கண்ணிலே மந்திரம்
நான் பார்த்தது அழகின் ஆலயம்
இது தான் உலகத்தை ரசிக்கின்ற பருவம்

தங்க மாங்கனி என் தர்மதேவதை

நவமணி ரதம் நடை பெறும் விதம்
நமது கோவிலில் இனி நல்ல உற்சவம்

கவிதைகள் தரும் கலை உன்தன் வசம்
கங்கை ஆறு போல் இனி பொங்கும் மங்கலம்

ஓர் ஆயிரம் தேன் ஆறுகள் வந்தன
நீராடுவோம் தினமும் நீந்துவோம்
சரி தான் நடக்கட்டும் இளமையின் ரசனை

பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
தங்க மாங்கனி என் தர்மதேவதை
நான் பாடும் ஸ்ரீராகம்
எந்நாளுமே நீ அல்லவா
என் கண்ணனே! என் மன்னவா

Friday, June 19, 2009

ரதியோ விதியின் பிடியில் மதனோ ரதியின் நினைவில்

மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிடியில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜை நாளில்

மீன் கொடி தெரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்


பௌர்னமி ராவில் இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும் அந்த பார்வையில் தானொ
காமன் ஏவும் பானமொ..
நானே உனதானென் நாளும் சுப வேளை தானே..

மீன் கொடி தெரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்


காலையில் தோழி நக கோலமும் தேடி
காண நாணம் கூடுதே
மங்கள மெளம் சுக சங்கம கீதம்
காமன் கோவில் பூஜையில்
நானே உனதானென் நாளும் சுப வேளை தானே..


மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிடியில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜை நாளில்

மீன் கொடி தெரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்

Wednesday, June 17, 2009

கல்யாண மாலை கொண்டு வாரேன் மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்

தானன தனனானா.... நா
தானன தனனானா...

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

கால் கடுக்க காத்திருந்தேன்
கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்
காதலனை காணலியே
காரணத்தை நானறியேன்
தினசரி நான் பார்த்த தாமரப்பூவும்
திருமுகம் காட்டாது போனதென் பாவம்
ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நானும் கொண்ட மோஹம்
என்றும் நானும் கொண்ட மோஹம்

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

ஆ ஆஅ ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ
ஹா ஆ ஆ ஆஅ ஆ ஆ ஆ ஆ

நான் வழங்கும் பூ முடிக்க
கூந்தல்லொண்ணு ஆடுதங்கே
என் விரலால் பொட்டு வைக்க
நெற்றியொண்ணு வாடுதங்கே
இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து
இடைவெளி இல்லாமல் போனது காத்து
நான் திரும்பி வரும் வரைக்கும்
நீரின்றி வாடும் இள நாத்து
ஓடை நீரின்றி வாடும் இள நாத்து

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

Thursday, June 11, 2009

எதுக்காக டென்ஷன் ஆகுற எனக்காக டிஸ்டர்ப் ஆகுற என்னா நீ லவ்வுல விழுந்துட்ட


எப்படியோ மாட்டிக்கிட்டேன்
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்
தப்பி செல்லவே நெனச்சேனே
பாவை மனசுக்கு தெரியலையே
விட்டுச்செல்லவே துடிச்சேனே
வழி இருந்தும் முடியலையே
எதுக்காக டென்ஷன் ஆகுற
எனக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னா நீ லவ்வுல விழுந்துட்ட

எங்கிட்ட பொய்பேசுனியே அது டூ மச்சு
என்னை ட்ரைவரா யூஸ் பண்ணியே அது த்ரீ மச்சு
எங்க வீட்டுல போட்டுக்கொடுத்த அது ஃபோர் மச்சு
சைக்கிள் கேப்புள சீன் போட்டியே அது ஃபைவ் மச்சு
எதுக்காக டென்ஷன் ஆகுற
எனக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னா நீ லவ்வுல விழுந்துட்ட

கோவையில ஏன் பொறந்த அது ரொம்ப ஓவர்
குசும்போடத்தான் ஏன் வளர்ந்த ரொம்ப ரொம்ப ஓவர்
கண்கள் இனிக்க லையிறியே ஓவர் ஓவரோ ஓவர்
சண்டைக் கோழியா திரியீயே ஓவர் ஓவரோ ஓவர்
எதுக்காக டென்ஷன் ஆகுற
எனக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னா நீ லவ்வுல விழுந்துட்ட

Wednesday, June 10, 2009

நீ ஒருவன் தான் அழகு... நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு.. அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு


அழகு அழகு
நீ நடந்தால் நடை அழகு
அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
அழகு
நீ பேசும் தமிழ் அழகு
அழகு
நீ ஒருவன் தான் அழகு
அழகு அழகு அழகு
ஓஓ நெற்றியிலே சரிந்து விழும்
நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு
அழகு அழகு

நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல
என் காதலை சொல்ல ஒரு கம்பனும் அல்ல
உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல
இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல
அடி மனம் அடிக்கும் அடிகடி துடிகும்
ஆசையை திருகிவிடு
இரு விழி மயங்கி இதழ்களில் இரங்கி
உயிர் வரை பருகி விடு
ஓஹ்ஹ் முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது

அழகு அழகு ஆஹ்ஹ்ஹ்ஹ்
நீ நடந்தால் நடை அழகு
அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
அழகு
நீ பேசும் தமிழ் அழகு
அழகு
நீ ஒருவன் தான் அழகு
அழகு அழகு அழகு

நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே
நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே
அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே
என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே
மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எதற்கு
மது ரசம் அருந்தடுமா
விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில்
கவிதைகள் எழுதடுமா
முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா

அழகு அழகு
நீ நடந்தால் நடை அழகு
அழகு
நெருங்கி வரும் இடை அழகு
அழகு
வேல் எரியும் விழி அழகு
அழகு
பால் வடியும் முகம் அழகு
அழகு அழகு அழகு
ஓஓ தங்க முலாம் பூசி வைத்த
ஆங்கம் ஒரு அழகு
தள்ளி நின்று எனை அழைக்கும்
தாமரையும் அழகு
அழகு அழகு அழகு அழகு

படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன?


முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊறிய ஜாதிப்பூவை சூடத் துடிப்பதென்ன


கன்னிப்பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலில் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை


ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன
மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலையாவதென்ன
வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

Tuesday, June 9, 2009

அநியாயம் ஜெயிக்காதே ஜெயித்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே

ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ...

மருவத்தூர் ஓம்சக்தி மகாமாயி கருமாரி
உறையூரு வெக்காளி உஜ்ஜைனி மாகாளி

கொள்ளுறு மூகாம்பா கேதாரம் ஸ்ரீகௌரி
மாயவரம் அபயாம்பிக்கா
மதுரை நகர் மீனாக்ஷி சிபுரம் காமாட்சி
காசி விசாலாக்ஷி திருக்கடவூர் அபிராமி
சிதம்பரத்து சிவகாமி ச்ரிங்கேரி சாதம்பா
திருவாரூர் கமலாம்பிகா

நாகாம்பா யோகாம்பா லலிதாம்பா ஜெகதாம்பா
பாலாம்பா நீலாம்பா கனகாம்பா சௌடாம்பா
சிவகாளி நவகாளி திரிசூலி சுபாநீலி
ஸ்ரீதேவி பூதேவி ஜெயதேவி மலையரசி
அம்மாயி பொம்மாயி அன்பாயி புழுமாயி
பொன்னாயி பூவாயி ஏராயி வீராயி

ஆரல் வைசக்கியம்மா வாடி ஆரணி படவேட்டம்மா
திருமம்பூர் மேகவல்லி தாயே திரிகூடல் மதுரவல்லி
புதுகோட்டை புவனேஸ்வரி நங்கநல்லூர் ராஜேஸ்வரி
மண்ணடியில் மல்லேஸ்வரி மாதேஸ்வரம் மாதேஸ்வரி
அலங்கார கல்யாணி நாமக்கல் அருக்காணி
அங்காளி செங்காளி சந்தோஷி மாதா
மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை சென்பகமே
செல்லாயி சிலம்பாயி கண்ணாத்தா வா வா


கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி
கைலாச பார்வதி மைசூரு சாமுண்டி
மலரேல் திருமாயி வழிகாட்டும் திருபாச்சி
உமையாம்பா தேனாண்ட மலையம்மா தேனம்மா
திருவத்தூர் வடிவுடையாள் காளத்தி ஞானாம்பாள்
மகாராசியே எங்கள் பாலயதாம்மா
விராலி மலைமேகன்ம்மா முக்கூடல் பவனி
காரைக்குடியம்மா கொப்புடையம்மா
ஸ்ரீசக்தி ஜெயசக்தி சிவசக்தி நவசக்தி
பாஞ்சாலி ராக்காயி பைரவி சாம்பவி
திருவானைக்கவாளும் அகிலாண்டேஸ்வரி
திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி

ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ... மருவத்தூர் ஓம்சக்தி
ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ...உலகாளும் ஓம்..சக்தி
உயிர் காக்க வா சக்தி ...


எல்லைதனை காக்கின்ற கன்யாகுமரி
அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா
சேதியார் தோப்பு தீப்பாஞ்சியம்மா
கொயம்பத்துரின் கொனியம்மவே
சத்தியமங்கலம் பண்ணாரியம்மா
கொல்லிமலை வாழும் எட்டுக்கை அம்மா
பாகேஸ்வரி வாகேஸ்வரி வைதீச்வரி லோகேஸ்வரி
ஸ்ரீசைலம் வாழ்கின்ற ப்ரம்மராதாவே
அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜெகதீஸ்வரி பரமேஸ்வரி
யாபூரை ஆள்கின்ற வைதாகினி தாயே
ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அன்னபூரணி
மலைக்கோட்டை வாழும் மதுவார் குழலி
திருசெங்கோட்டம்மா அர்தனாறேச்வரி
திருபதூர் பூமாரி தீயாக உருமாறி சிவதாண்டவமாதா
ஓடோடி வாம்மா


ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ... மருவத்தூர் ஓம்சக்தி
ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ...உலகாளும் ஓம்..சக்தி
உயிர் காக்க வா சக்தி ...

வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி ...

தம்புசெட்டித்தேறு காளிகாம்பாவே
தேனாம்பேட்டை தெய்வம் மாலையம்மாவே
நாட்டரசன்கோட்டை நாச்சியம்மாவே
ஆதாகருப்பூறு பெட்டிக்காளியே
பேச்சி பாறையில் உள்ள பெச்சியம்மாவே
பட்டிஸ்வரன் கோயில் துர்கையம்மாவே
நெல்லையை ஆள்கின்ற காந்திமதியே
சங்கரன் கோயில் கோமதியம்மா

மேல்மலையனூர் அங்காளம்மா அடி கங்கையம்மா
தாயே துளசியம்மா
வேம்புலியம்மாவே துளுக்கனதம்மா
உப்பிலியம்மாவே குளுக்கியம்மா
செண்ணியம்மா அடி பொன்னியம்மா
எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா
முதுமாளையம்மா ஜெயமாதம்மா
அடி சிந்தாமணிம்மா நருழியம்மா
உறங்கினி அம்மாவே கோலவிழி அம்மா
சுந்தரி சௌந்தரி சோலையம்மா
அழகம்மா வா வா ஜகம்மா வா வா
அடங்காத பேய் ஓட்ட மாயம்மா வா வா


ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ... மருவத்தூர் ஓம்சக்தி
ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ...உலகாளும் ஓம்..சக்தி
உயிர் காக்க வா சக்தி ...

வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி ...


குலசேகரபட்டினம் முத்தார அம்மாவே
குத்தாலம் சக்தி பராசக்தி தாயே
பரமக்குடி வாழும் முத்தாலம்மாவே
பட்டுகோட்டை தெய்வம் நாடியம்மாவே
கொடிஎடையம்மா திருவுடையம்மா
கடும்பாடி இலங்கை காந்தாரியம்மா
திருவக்கரையின் வக்கிர காலி
சிருவாசூரலே தென் மதுரக்காளி
சேலத்து ராஜகாளியம்மாவே
சிங்களக் கரையில் வாழ்வம்பாள் நீயே
சோட்டானிக்கரை பகவதியம்மா
திருமுல்லைவாயில் வைஷ்ணவியம்மா
பம்பைமணி சண்டை இது சிந்தும் ஒலி சந்தங்களில்
என் பாட்டுக்கேக்க வாடி என் தாயே
மண்ணும் உயர் விண்ணும் உன் அக கண்ணின் கண்டாலே
உடைப்பட்டு சிதறும் உருமாறி போகும்
என்னை இங்கு தேடி எழுந்தோடி வாடி
உன்னை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி
கடலுக்கு மூடி உலகத்தில் ஏது
காற்றுக்கு வேலி கிடையாது வாடி
தஞ்சம் உன்னை தஞ்சம்
என கெஞ்சும் இனம் நன்மையை தர
அன்னை திருக்கயிலாய அருள் வழங்கிடு தாயே
வஞ்சம் நயவஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும்படி
மண்ணும் துயர் கண்ணீர் விட கொதிதெழுந்திடுவாயே
வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி
மாசாணி அம்மா என் தாயே
பதினேழாம் திருசூலம் எடுக்கின்ற ஓரு காலம்
உயிர்தின்னும் பேய் ஓட்ட வாடி வராகி
மாயங்களை கெட்ட மர்மங்களை வாய்த்த ஏவல்களை
செய்த இடைஞ்சல்களை அடி
தீப்பட்ட ரசம்போல ஊர் விட்டு நீ ஓட்ட
வெங்கரை அம்மாவே வாடியம்மா
நீ வாடியே வாடி பூங்கொதையம்மா
நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா
ஏளியம்பேடு அபிராமசுந்தரி
ஏழேழு லோகங்கள் ஆள்கின்ற சங்கரி
பாடி உன்னை பாடி அடைந்தோமே நலம்கொடி
அடி தேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி


திருமாலின் துணையாலே ஸ்ரீரங்கநாயகி
வடிவேலின் மனையாளே தெய்வானையம்மா
பண்ருட்டி வாழ்கின்ற கன்னிகாபரமேஸ்வரி
திண்டுக்கல் தாயே கோட்டைமாரி
திருச்சானூர் அலமேலு மகிஷாசூர மர்தினி
புன்னைநல்லூர் மாறி கொபாடைகாரி
இனிமேலும் தயங்காதே உலகம்தான் தாங்காதே
திருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி
அநியாயம் ஜெயிக்காதே ஜெயித்தாலும் நிலைக்காதே
அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே
வாடியம்மா ....வாடியம்மா . ...வாடியம்மா ....
அம்மா ..அம்மா ..அம்மா ..அம்மா ..அம்மா ..அம்மா ...

நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு நாள் கணக்கா காத்திருந்தேன் வந்தாயே நீயும் வாசலை தேடி கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி


காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன் முகத்தை பார்க்கையில என் முகத்தை நான் மறந்தேன்

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா

நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டந்தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத்தானே நான் பொறந்தேனே
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா

வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
என்னாளும் நான் உங்க சொத்து
இஷ்டம் போல அள்ளி கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னை தட்டு
நான் அதுக்காக காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன்

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன் முகத்தை பார்க்கையில என் முகத்தை நான் மறந்தேன்

எப்போதும் உன் நேசம் மாறாது என் பாசம்


கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ எப்ப்பெப்ப்போ பிப்பீபி டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ எப்ப்பெப்ப்போ பிப்பீபி டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

கூட்டி வச்ச குதிரை ஒன்னு புட்டு கிச்சு மாமா
இப்ப புடிச்சு அத அடக்கி வைக்க கிட்ட வரலாமா
தோட்டக்கிளி கூட்டுக்குள்ளே மாட்டிக்கிச்சு மாமா
அந்த பூட்ட ஒரு சாவி வச்சு பூட்டத்திற மாமா
பஞ்சாங்கம் நீ பாரு பந்தக்காலு நீ போடு
உன் மார்பில் சாயாம தூங்காத கண்ணு
என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணைச்சு
முத்தம்தான் நித்தம் தான் வச்சுத்தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ எப்ப்பெப்ப்போ பிப்பீபி டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

முளைச்சு இங்கே மூணு இலை விட்டவளும் நானே
என்ன கருக வைச்சு பார்க்குறயே காஞ்ச நிலம் போல
நேத்து இங்கே சமஞ்சதெல்லாம் புள்ளக்குட்டியோட
அந்த நெனப்பு என்ன வாட்டுதய்யா சுட்ட சட்டிப் போல
எப்போதும் உன் நேசம் மாறாது என் பாசம்
என் சேலை மாராப்பு நீ தானே ராசா
என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணைச்சு
முத்தம்தான் நித்தம் தான் வச்சுத்தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ எப்ப்பெப்ப்போ பிப்பீபி டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ எப்ப்பெப்ப்போ பிப்பீபி டும் டும் டும்

Monday, June 8, 2009

உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நான் .. என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான் ..உங்கள தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும்


உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
அதில் என்னை வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே எனகொரு இடம் தான் ஒதுக்கு

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது

பாட்டாலே புள்ளி வச்சேன்
பார்வையிலே கிள்ளி வச்சே
பூத்திருந்த என்னை சேர்த்த தேவனே
போடாத சங்கதிதான் போட ஓரு மேடை உண்டு
நாலு வச்சு சேர வாங்க ராசனே
என்னோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் வாழனும்
சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து
தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நானா பூத்து

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
அதில் என்னை வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே எனகொரு இடம் தான் ஒதுக்கு


நீ பாடும் ராகம் வந்து நிம்மதியே தந்த தையா
நேற்று வரை நெஞ்சில் ஆசை தோணலை
பூவான பாட்டு இந்த பொண்ண தொட்டு போனதையா
போன வழி பார்த்து கண்ணு மூடலை
உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நான் ..
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான் ..
உங்கள தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும்
சொல்லுமையா நல்ல சொல்லு சொன்னா போதும்

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் ரசிக்கிறது
அதில் என்னை வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராணியே
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே எனகொரு இடம் தான் ஒதுக்கு

எனைத்தான் அன்பே மறந்தாயோ..????


சுந்தரி கண்ணால் ஒரு சேதி......
சொல்லடி இந்நாள் நல்ல தேதி...
என்னையே தந்தேன் உனக்காக...
ஜென்மமே கொண்டேன் அதற்காக...
நான் உனை நீங்க மாட்டேன்..
நீங்கினால் தூங்க மாட்டேன்...
சேர்ந்ததே நம் ஜீவனே!!!!

வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா....?
பாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா...?
வாள் பிடித்து நின்றால் கூட...நெஞ்சில் உந்தன் ஊர்வலம்.....
போர்க்களத்தில் சாய்ந்ததால் கூட...ஜீவன் உன்னை சேர்ந்த்திடும்....

தேன்நிலவு நான் வாட.... ஏனிந்த சோதனை??
வான்நிலவை நீ கேளு..... கூறும் என் வேதனை!!!
எனைத்தான் அன்பே மறந்தாயோ..????
மறப்பேன் என்றே நினைத்தாயோ.....?

என்னையே தந்தேன் உனக்காக....
ஜென்மமே கொண்டேன் அதற்காக...

சுந்தரி கண்ணால் ஒரு சேதி...
சொல்லடி இந்நாள் நல்ல தேதி...

நான் உன்னை நீங்க மாட்டேன்..
நீங்கினால் தூங்க மாட்டேன்..
சேர்ந்ததே நம் ஜீவனே.............

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக.......

சோலையிலும் முட்கள் தோன்றும்.. நானும் நீயும் நீங்கினால்....
பாலையிலும் பூக்கள் பூக்கும்...நான் உன் மார்பில் தூங்கினால்...
மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்...
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்...

கோடி சுகம் வராதோ நீயெனை தீண்டினால்.......
காயங்களும் ஆறதோ நீஏதிர் தோன்றினால்....
உடனே வந்தால் உயிர் வாழும்........
வருவேன் அந்நாள் வரக் கூடும்.....

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!!!!

நீ வாழும் வீட்டுக்குள்ளே நீ போடும் கோட்டுக்குள்ளே நீங்காம இந்த பொண்ணு வாழும்


சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும் .......
வருஷங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது
மாசங்கள் போனாலும்
வருசங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது

கண்ணேன்னு சொல்ல வேண்டாம்
கிளியேன்னு கிள்ள வேண்டாம்
கண்ணாலே கொஞ்சம் பொறு போதும்
நீ வாழும் வீட்டுக்குள்ளே நீ போடும் கோட்டுக்குள்ளே
நீங்காம இந்த பொண்ணு வாழும்
உன்னையே நானே உசுரா தானே
நினைச்சேன் மாமா நெசந்தான் ஆமா
நான் வாங்கும் மூச்சிக்காத்து உன்னாலதான் உன்னாலதான்
ஓயாம உள்ளஞ்சொல்லும் உன் பேரை தான் உன் பேரை தான்
சொந்தம் பந்தம் நீ.....

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது


பூப்போல தேகம் தொட்டு சோப்பாலே தேச்சி விட்டு
நீராட்ட நீயும் ஒரு சேய் தான்
வாய்யான்னு உன்னை கொஞ்சி வாயார உன்னை சொல்லி
சோரூட்ட நானும் ஒரு தாய் தான்
இரவா பகலா இருப்பேன் துணையா
கண்ணீர் வடிஞ்சா தடுப்பேன் அணையா
போகாது உன்னை விட்டு என்னாசை தான் என்னாளும்தான்
போனாலும் மண்ணை விட்டு பொட்டோடுதான் பூவோடு தான்
வாழ்வோம் மாமா நாம்....

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது
மாசங்கள் போனாலும்
வருசங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா

Sunday, June 7, 2009

உன் திக்கை நோக்கி என் இரு புருவம் நெளியுதே


அலைபாயுதே கண்ணா என் மனம் மிகு அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்

நிலை பெயராது என் உள்ளம் சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமாக முரளீதரா என் மனம்

அலைபாயுதே கண்ணா...

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே - உன்
திக்கை நோக்கி என் இரு புருவம் நெளியுதே
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு கொடுத்து மகிழ்த்தவா
உருக்களித்த மனத்தை அணைத்து
எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா
கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையறு கடலென களிக்கவோ
கதறி மனமுருக நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும்
குழைகளை போலவே மனதில்
வேதனை மிகவுற

அலைபாயுதே கண்ணா என் மனம் மிகு அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்

நிலை பெயராது என் உள்ளம் சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமாக முரளீதரா என் மனம்

அலைபாயுதே கண்ணா...

காதல் என்னை காதல் செய்ய பாதுகாப்பு வளையம் தளர்த்தினேன்


பாதி காதல் பாதி முத்தம் போதாது போதாது போடா
ஒ மீதி முத்தம் கேட்டு கேட்டு மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை எரியுதடா
பாதி காதல் பாதி முத்தம போதாது போதாது போடா
ஒ மீதி முத்தம் கேட்டு கேட்டு மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை எரியுதடா

உதட்டில் எனை மூட்டி உயிர் உருக செய்த மன்மதா
உச்சம் வரும் பொழுது உனை உதறி கொள்வதா

மோசமானா கனவு ஒன்றும் மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்
ஹோ நான் ஆணின் தேகம் ஆள்வதாக
வெட்க கனவு வெள்ளை கோடு தாண்டும் என் வயது வலிக்குதடா
பறக்கும் முத்தம் கொடுத்து எனை பறக்க சொல்லும் மன்மதா
விருந்தே உன்னை அழைக்க பசி விலகி செல்வதா

காதல் என்னை காதல் செய்ய
பாதுகாப்பு வளையம் தளர்த்தினேன்
பூனை போல உள்ளே வந்தாய்
பானை இருக்கும் திசையை காட்டினேன்
பயந்து கொண்டே இதழ் குடித்தாய்
பாதியிலே விட்டு பாய் மேல் சென்றாய்

மோசமானா கனவு ஒன்றும் மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்
ஹோ தோன்றும் ஹோ தோன்றும்


ரோஜா பூவின் வாசம் எல்லாம்
எந்தன் இதழில் அதிகம் உள்ளதோ ஹோ
பெண்மை காணும் இன்பம் எல்லாம்
எந்தன் உடலில் எங்கு உள்ளதோ
வாச்த்சாயணம் படித்தவனே வாரி கொடுத்தால்
சுவர்க்கம் காண்பேன் நானே

பாதி காதல் பாதி முத்தம் போதாது போதாது போடா
ஒ மீதி முத்தம் கேட்டு கேட்டு மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை எரியுதடா
உதட்டில் எனை மூட்டி உயிர் உருக செய்த மன்மதா
உச்சம் வரும் பொழுது உனை உதறி கொள்வதா

Saturday, June 6, 2009

முதல் குழந்தை பிறக்கும் சிரிக்கும் அந்நேரம் எனக்கு மட்டும் அழகே ஒண்ணே சேர்த்து ரெட்ட புள்ள


வா செல்லம் வா வா செல்லம்
நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள் தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே
உன்னே உன்னே பார்க்கனும்
பேசணும் பழகனும்
கண்ணும் கண்ணும் சிரிக்கணும்
கனவு தான் காணனும்
பொசுக்குன்னு புருஷன்ன்னு சொன்னதும்
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ ஹய்யோ

என் மனச என் மனச ஏன் பூட்டுற
மேல் உதட்ட கீழ் உதட ஏன் ஆட்டுறே

ஐஸ் வைக்கிறான் ஐஸ் வைக்கிறான் உருகாதடி
நைஸ் பண்ணுறான் நைஸ் பண்ணுறான் நம்பாதடி


வானவில்லில் துப்பட்டா வாங்கி வந்து வைக்கட்டா
பௌர்ணமிக்கே பௌடர் போடட்டா
உன் அழக கல் வெட்டா நான் செதுக்க சொல்லட்டா
பாதையெல்லாம் பூவாய் நிக்கட்டா
ஊரில் உள்ள மரங்கள் ஒண்ணுமே விடாமே
உன் பேரை தான் செதுக்கி வச்சேன்
வச்சேன் நெஞ்சில் வச்சேன்
என் கனவில் என் கனவில் உன் சித்திரம்
என் எதிரில் என் எதிரில் நட்சத்திரம்

நூல் விடுரான் நூல் விடுரான் சிக்காதாடி
ரீல் விடரான் ரீல் விடரான் மாட்டாதடி


இங்கிலாந்து ராணிக்கு இந்தியாவில் கல்யாணம்
என்பது போல் கட்டி கொள்வேனே
நீ எனக்கு பொஞ்சாதி ஆன பின்னே என் பாதி
ராணி மஹா ராணி நீ-தானே
முதல் குழந்தை பிறக்கும் சிரிக்கும் அந்நேரம்
எனக்கு மட்டும் அழகே ஒண்ணே சேர்த்து ரெட்ட புள்ள

நீ எனக்கு நீ எனக்கு வெல்லமடி
நான் உனக்கு நான் உனக்கு செல்லமடி

ஃபுல்கலரில் கலரில் படம் காட்டூறான்
ரீல் கணக்கில் ரீல் கணக்கில் பூ சுத்துறான்

வா செல்லம் வா வா செல்லம்
நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள் தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே

உன்னே உன்னே பார்க்கனும்பேசணும் பழகனும்
கண்ணும் கண்ணும் சிரிக்கணும்
கனவு தான் காணனும்
பொசுக்குன்னு புருஷன்ன்னு சொன்னதும்
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ ஹய்யோ


டேய் சகலை டேய் சகலை கவுத்துப்புட்டான்
பூ மனச பூ மனசு புடிச்சுப்-புட்டான்
பொய் புழுகி போய் புழுகி சாச்சுப்புட்டான்
உன் நெனைப்பே என் நெனைப்பே சொதப்பிப்புட்டான்

Sunday, May 31, 2009

கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல் காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்



பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்


நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள
யார் இடத்தில் நான் சென்று நியாயம் சொல்ல ?
திட்டம் இட்டே நாம் செய்த குற்றம் என்ன ?
போராட காலம் இல்லையே
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே நீ நான் போக முடியாதே
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

உன் தேவை நான் என்றும் தாங்கி கொள்ள
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை
எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல ?
என் உள்ளம் தடுமாறுதே
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தாங்கும் வரும் சொர்கமே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

Saturday, May 30, 2009

உன்னை பார்த்தும் மனசு தந்தி அடிக்குது


பாம்பே டையிங் சூட்டிலே பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தந்தா
flying கிஸ்ஸு flying

பாம்பே டையிங் சூட்டிலே பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தந்தா
flying கிஸ்ஸு flying

ஒ லைலா ஒ my லைலா
வான் நிலா காதல் நிலா
உன்னை பார்த்தும் மனசு
தந்தி அடிக்குது டடக்கு டடக்கு டா

பாம்பே டையிங் சூட்டிலே பார்த்தா
டைவிங் மனசு டைவிங்

நீ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தந்தா
flying கிஸ்ஸு flying

ஒ ஜானா ஒ ஜானா ஓடுவது லவ் ஸீனா ?
நெஞ்சோடு நீ தான் பாடியது தில்லானா
ஒ ஜானா ஒ ஜானா ஓடுவது லவ் ஸீனா ?
நெஞ்சோடு நீ தான் பாடியது தில்லானா
புள்ளி வட்டம் ஏங்குது பூவை தீண்டு

கண்ணை மூடும் வேளையில் கனவில் தோன்று
வந்து விட்டேன் கண்ணுக்குள்
தந்து விட்டேன் அள்ளிகோல்
நானே இப்ப மாறி போனேன் உன்னால் உன்னாலே தான் ஹே
சோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஹோய் பாம்பே டையிங் சூட்டிலே பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தந்தா
flying கிஸ்ஸு flying

சிங்காரி சிங்காரி பாடுகிறாள் லவ் லாலி
உன் கைகள் என் மார்பில் போடுதடி ரங்கோலி
சிங்காரி சிங்காரி பாடுகிறாள் லவ் லாலி
உன் கைகள் என் மார்பில் போடுதடி ரங்கோலி
உன் விரலில் எத்தனை தீண்டல் சொல்லு
உன் இதழில் எத்தனை முத்தம் சொல்லு
எண்ணி சொல்லு ஒவ்வொனா
பின்னி கொள்ள என் மன்னா
பூலோகமே மாறி போச்சு
உன்னால் உன்னால் தான் ஹோய்

ஹோய்
சூ ஹோ ஹோய்
சூ ஹூ
ஹோய்
சூசூ
ஹோய்
சூ சூ ஹோய் ஹோய்

ஒ லைலா ஒ my லைலா
வான் நிலா காதல் நிலா
உன்னை பார்த்தும் மனசு
தந்தி அடிக்குது டடக்கு டடக்கு டா

பாம்பே டையிங் சூட்டிலே பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தந்தா
flying கிஸ்ஸு flying

Tuesday, May 26, 2009

விழிகளில் நடனமிட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்


சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா

தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்

தனதோம்தோம் ததீம்தீம் ததோம்தோம் ததீம் என
விழிகளில் நடனமிட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்
மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய்
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய்
ஜணுததீம் ஜணுததீம் ஜணுததீம்
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ...

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா


சூரியன் வந்து வாவெனும்போது
சூரியன் வந்து வாவெனும்போது
சூரியன் வந்து வாவெனும்போது
என்ன செய்யும் பனியின் துளி
என்ன செய்யும் பனியின் துளி
கோடி கையில் என்னைக் கொள்ளையிடு
தோடி கையில் என்னை அள்ளியெடு
அன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசமில்லை
என் காற்றில் சுவாசமில்லை
என் காற்றில் சுவாசமில்லை
என் காற்றில் சுவாசமில்லை
அது கிடக்கட்டும் விடு உனக்கென்ன ஆச்சு?

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா

தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்

Monday, May 25, 2009

நடந்ததெல்லாம் மறந்திருப்போம் ... நடப்பதையே நினைத்திருப்போம்


நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...
நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...

நடந்ததெல்லாம் மறந்திருப்போம் ...
நடப்பதையே நினைத்திருப்போம் ...
நடந்ததெல்லாம் மறந்திருப்போம் ...
நடப்பதையே நினைத்திருப்போம் ...
கஷ்டமெல்லாம் பொறுத்திருப்போம்
காலம் மாறும் காத்திருப்போம்

நலம் பெற வேண்டும் நீ என்று ,...
நாளும் என் உள்ளே நினைவுண்டு ..
இலை மறை காய் போல் ...பொருள் கொண்டு ...
இலை மறை காய் போல் ...பொருள் கொண்டு ...
இங்கு எவெரும் அறியாமல் சொல்ல இன்று ...

நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...
நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...


கண் பட்டதால் உந்தன் மேனியிலே ....
புண் பட்டதோ அதை நானறியேன் ...
புண் பட்ட சேதியை கேட்டவுடன்
புண் பட்ட சேதியை கேட்டவுடன்
இந்த பெண் பட்ட பாட்டை யார் அறிவார் ...

நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...
நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...

நடந்ததெல்லாம் மறந்திருப்போம் ...
நடப்பதையே நினைத்திருப்போம்
கஷ்டமெல்லாம் பொறுத்திருப்போம்
காலம் மாறும் காத்திருப்போம் ...

Sunday, May 24, 2009

உன்னை பார்த்து நான் சொக்கிப் போகிறேன்


அஹ... அடிக்கிது குளிரு
அஹ ...துடிக்கிது தளிரு
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைபோல உன் அன்பை தேடுது
வா கட்டபொம்மன் பேரா கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா

அஹ... அடிக்கிது குளிரு
அஹ அது சரி அது சரி
அஹ ...துடிக்கிது தளிரு
இத பாருடா...
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
அப்படியா ...
கொம்பைபோல உன் அன்பை தேடுது
ஓஹோ..
வா கட்டபொம்மன் பேரா கட்டழகு வீரா
எப்படி எப்படி
கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா
அள்ளிச் சேர்க்க ஆசை இல்லையோ
ஆடிரதம் அழைக்கிது
ஏய்..
கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ
பாலிடை தவிக்குது
ஓஹோ..
முத்தம் நூறு கேட்டு வாங்கவே நாணம் என்னை தடுக்குது
அட்ரா சக்கை ...
பித்தம் ஏறி தூண்டில் மீனென நூலிடை துடிக்கிது
இது எப்பிடி இருக்கு..
சுகமான கட்டில் நாடகம் நீயும் நானும் ஆடலாம்
அஹா ஹா..
வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும் வெட்கமின்றி கூடலாம்
அப்படி போடு ..
உன்னை பார்த்து நான் சொக்கிப் போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா

அடிக்கிது குளிரு
அஹ அது சரி அது சரி
அடிக்கிது குளிரு
அஹ அது சரி அது சரி
துடிக்கிது தளிரு
அது ரொம்ப சரி ரொம்ப சரி
சொன்னால் போதும் நூறு மாப்பிள்ளை
மாலையிட கிடைக்கலாம்
இங்கே வந்து காலை மாலை தான்
சேலையை துவைக்கலாம்
என்னைப்போல நல்ல மாப்பிள்ளை
வாய்ப்பதொரு அதிசயம்

என்னை நீயும் ஏற்றுகொண்டது
பாவை என் பாக்கியம்
நெடு நாட்கள் ஏங்கும் ஏக்கம் தான்
இந்நாள் இங்கு தீர்ந்தது
இல்லையா பின்ன...

மங்கை செய்த பூர்வ புண்ணியம்
மன்னன் வந்து சேர்ந்தது
போச்சி டா..
உன்னை பார்த்து நான் சொக்கிப் போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா கட்டிக்கொள்ளு ஜோரா


அடிக்கிது குளிரு..என்னை மடக்குது தளிரு
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைபோல என் அன்பை தேடுது
வாரே வாரே வா ..
கட்டிதங்க மேனி கட்டழகு ராணி
கொட்டி பார்த்த தேனீ கட்டில் பக்கம் வா நீ
அடிக்கிது குளிரு

Friday, May 22, 2009

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே ,கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே


உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே
பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே
பொட்டும் வைத்தேன் பொட்டும் வைத்தேன் ஆசையினாலே

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே


மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனம் ஆடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்
அந்த காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன்

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா