Saturday, February 28, 2009

சிறு கல்லூரி பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவரே


குயில் கூவ துயில் பறந்து
குயில் ஒன்று எழுந்து வந்து
பயிலாத பாடம் அதை பயிலசொல்லி சென்றதம்மா
வயதாக வயதாக இது படியாது பயிலாது
கயல் கொண்ட விழியாலே
இங்கு இயலோடு இசையாச்சு

காலம் காத்தாலே ஓரு பாடம் கேட்ப்பேனே
அது சொல்லி தந்தால் போதும் என்
கல்லூரி பொன் மானே ..
என்ன பாடம் ? அது என்ன பாடம் ?
காதல் பாடம் .. அது காதல் பாடம் ..

ஓஹோ ஹோ ஹோ ...
காலம் காத்தாலே ஓரு வேலை இல்லாமலே
சிறு கல்லூரி பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவரே
போதும் போதும்
ஓஹோ ஹோ ஹோ...
நீ கேட்ட பாடம்
அஹா அஹா ...
ஆகும் ஆகும் ..
எப்போ ?
ரொம்ப காலம் காலம் ..
ஓஹோ ஹோ ஹோ

தாவணியை போட்டால் போதும்
கனவுகள் தான் பின்னல் சுற்றும்
தனியாக போனால் போதும்
நினைவுகள் தான் தன்னால் சுற்றும்
பேசாமல் நிற்கும் நிலவே பெண்மைக்கு உவமை சொல்லும்
கூசாமல் தென்றல் காற்றை தூதாக போக சொல்லும்
ஒழுங்காக இருந்த உன்னை
கெடுத்தது யார் சொல் சொல் பையா
ஒழுங்காக இருந்த உன்னை
கெடுத்தது யார் சொல் சொல் பையா
போகுது போகுது வாலிபம் தான்
வேலையை பார் சீக்கிரம் சீக்கிரம்

காலம் காத்தாலே ஓரு வேலை இல்லாமலே
சிறு கல்லூரி பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவரே
போதும் போதும்
ஓஹோ ஹோ ஹோ...
நீ கேட்ட பாடம்
அஹா அஹா ...
ஆகும் ஆகும் ..
எப்போ ?
ரொம்ப காலம் காலம் ..
ஓஹோ ஹோ ஹோ


வகுப்பறையில் கேட்கும் பாடம்
வயதானால் போகும் போகும்
குளிப்பறையில் கேட்கும் பாடல்
போலே தான் ஆகும் ஆகும்
தனியாக சொல்லும் பாடம்
இது தானே வேணும் வேணும்
துணையாக ஆக்கும் பாடம்
அது ஒன்றே போதும் போதும்
இளமையிலே கல் கல் காதல்
வயதினிலும் செய் செய் காதல்
இளமையிலே கல் கல் காதல்
வயதினிலும் செய் செய் காதல்
போகுது போகுது வாலிபம் தான்
சீக்கிரம் நீ சொல்லடி சொல்லடி


காலம் காத்தாலே ஓரு பாடம் கேட்ப்பேனே
அது சொல்லி தந்தால் போதும் என்
கல்லூரி பொன் மானே ..
காலம் காத்தாலே ஓரு வேலை இல்லாமலே
சிறு கல்லூரி பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவரே
காதல் பாடம் .. சொல் காதல் பாடம் ..
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஆண் சிங்கம் என்றும் சைவம் அல்ல இங்கே தான் கண்டு பிடித்தேன்


சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே

தீ நீயாக நான் பஞ்சாக
பூ ஒன்று போராடும் தீயொடு
பூவொடு சிற்றின்ப மாநாடு
தேகங்கள் பரிமாரும்
விருந்தொன்று நிகழ்கின்றது

சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே

என் பசி அறிந்து பால் குடத்தை
பக்கம் வைத்து போனவர் யாரோ
நம்மை பூவுக்குலே பூட்டி வைத்து
சாவியை தொலைத்தவர் யாரோ

ஓ மூத்த ஈரத்திலே ஈரத்திலே
எரிமலை அணைத்தது யாரோ
உன் உதட்து வரி பள்ளங்களில்
என் உயிரை புதைத்தது யாரோ
நீ நீ தானா

தேகத்தை இணைத்தது காவல் துறை
மோகத்தை வளர்த்தது காதல் துறை
கை நான்கும் மெய் ரெண்டும் பின்னும் வேலை

அப்போது சபதம் கொண்டேன்
இப்போதோ சலனம் கண்டேன்
பெண் மூச்சு காற்று மோதி
மோதி காடு எறிய கண்டேன்

சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே

இந்த பூமிக்குளே தங்கமுண்டு
அதை கருவிகள் தெரிவிக்க வேண்டும்
ஓர் ஆணுக்குள்ளே சுகங்கள் உண்டு
அதை பெண் வந்து அறிவிக்க வேண்டும்

வான் மேகங்களை துடைப்பதர்க்கு
வழி மேவிய காற்று ஒன்று வேண்டும்
என் மோகங்களை துடைப்பதர்க்கு
மீசை முறுக்கிய முத்தம் ஒன்று வேண்டும்
நீ தருவாயா

எத்தனை சுகம் என்று அறிந்து கொண்டேன்
இழந்த சுகதக்கு வருந்துகின்றேன்
சிற்றின்பம் பேரின்பம் ஒன்றே என்றேன்

செவ்வாயில் முத்து குளித்தாய்
அய்யய்யோ செத்து பிழைத்தேன்
ஆண் சிங்கம் என்றும் சைவம் அல்ல
இங்கே தான் கண்டு பிடித்தேன்

சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே

தீ நீயாக நான் பஞ்சாக
பூ ஒன்று போராடும் தீயொடு
பூவொடு சிற்றின்ப மாநாடு
தேகங்கள் பரிமாரும்
விருந்தொன்று நிகழ்கின்றது

சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி மூழுதே

எது அடிச்சு எது பெய்ஞ்சா எனக்கும் உனக்கும் கல்யாணம்


சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டே
அது கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டுக் கொத்த வருது

சுத்தித்திரிஞ்ச பூனை குட்டிக்குச் சோத்தைப் போட்டுபுட்டே
அது வெள்ளி பானையில் பாலைக் குடிக்கத் துள்ளி வருது

சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டே
அது கொண்டைய ஆட்டிக்; கொஞ்ச வந்தால் குத்தம் சொல்வதென்ன
ம் எட்டிப்போறதென்ன
அஹா அஹா அஹா
ஒ ஹோ ஒ ஹோ ஒ


வெயிலும் அடிச்சு மழையும் பெய்ஞ்சா நரிக்கும் நரிக்கும் கல்யாணம்
எது அடிச்சு எது பெய்ஞ்சா எனக்கும் உனக்கும் கல்யாணம்

பாக்கு கடிச்சு வெத்தல போட்டா பச்ச நாக்கு சிவக்குமாம்
எதக் கடிச்சு எதப் போட்டா எனக்கும் உனக்கும் சிவக்குமாம்

நெத்திப்பொட்டுக்காரி நெருங்கி வா பக்கமா
சொத்தவால மீனு சுலபத்தில் சிக்குமா
பசிக்குது கண்ணே பந்தி வச்சா குத்தமா
விதை நெல் இருக்கு குத்துவது கத்துமா

சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டே
அது கொண்டைய ஆட்டிக்; கொஞ்ச வந்தால்
குத்தம் சொல்வதென்ன
கொத்த வருவதென்ன

கல்லில் சிலையை அடிச்சு முடிச்சா கடைசியில கண் திறப்பு
எத அடிச்சு எத முடிச்சா எனக்கும் உனக்கும் கடைத்திறப்பு

உப்பில் உரசி மிளகாய் கடிச்சா உதட்டில் ஏறும் விறுவிறுப்பு
எத உரசி எதக் கடிச்சா எனக்கும் உனக்கும் சுறுசுறுப்பு

கள்ளிப்பட்டிக்காளை கயித்தயேன் அக்குது
சேலையில பார்த்தா சிலிர்த்துத்தான் நிக்குது
வயசுப்பெண்ணைக் கண்டா வளைச்சுத்தான் முட்டுது
குத்த வச்ச பொண்ணுதான் கொம்புசீவி விட்டது
அஹா அஹா அஹா
ஒ ஹோ ஒ ஹோ ஒ


சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டே
அது கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டுக் கொத்த வருது
சுத்தித்திரிஞ்ச பூனை குட்டிக்குச் சோத்தைப் போட்டுபுட்டே
அது வெள்ளி பானையில் பாலைக் குடிக்கத் துள்ளி வருது .........

அஹா அஹா அஹா
ஒ ஹோ ஒ ஹோ ஒ

Friday, February 27, 2009

அகங்காரம் ஆணவம் எல்லாம் அடடா நீ பார்த்தலேஅடியோடு சாய்ந்திடுமே


வதனமே சந்த்ர பிம்பமோ ...

கண்கள் தேடுதே கவி பாடுதே
அலைபாயுதே மனது
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்ஃப்ளை ஓடுதே
ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை ஓடுதே
நெஞ்சில் பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை ஓடுதே
தன்ன தந்தானே தானநானே தன்ன தந்தானே தானநானே
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்ஃப்ளை ஓடுதே
கண்கள் தேடுதே கவி பாடுதே
அலைபாயுதே மனது

சிங்கார அழகா உந்தன் விரலோடு என் கைகள்
விலகாமல் சேர்த்திடுவேன்
ஜும் ஜும் ஜும் ஜும்
அகங்காரம் ஆணவம் எல்லாம் அடடா நீ பார்த்தாலே
அடியோடு சாய்ந்திடுமே

முரடா என்னை நீ தான் மீண்டும் அழகாய் மாற்றினாய்
கனவால் எந்தன் இரவை இன்று கனலாய் மாற்றினாய்

ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை ஓடுதே
நெஞ்சில் பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை ஓடுதே
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்ஃப்ளை ஓடுதே
கண்கள் தேடுதே கவி பாடுதே
அலைபாயுதே மனது

ஊடல் கொள்ளும் நேரம் எல்லாம்
நீ வந்து கொஞ்சத்தான்
பொய் கோபம் காட்டிடுவேன்
ஜும் ஜும் ஜும் ஜும்
அதிகாலை நேரம் வந்தால் நீ தூங்கும் அழகை
தூங்காமல் ரசித்திருப்பேன்

மடையா இன்னும் ஏண்டா நீயும் விலகி நிற்கிறாய்
குடையால் சின்ன குடையால் கொட்டும் மழையை தடுக்கிறாய்

ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை ஓடுதே
நெஞ்சில் பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை ஓடுதே
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்ஃப்ளை ஓடுதே
கண்கள் தேடுதே கவி பாடுதே
அலைபாயுதே மனது
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்ஃப்ளை ஓடுதே
ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை ஓடுதே
நெஞ்சில் பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை ஓடுதே
தன்ன தந்தானே தானநானே தன்ன தந்தானே தானநானே
தன்ன தந்தானே தானநானே தன்ன தந்தானே தானநானே

Thursday, February 26, 2009

மன்மதன் என்பவன் கண் திறந்தானோ? பெண்மை தந்தானோ!



இலக்கணம் மாறுதோ? இலக்கியம் ஆனதோ?
இதுவரை நடித்தது அது என்ன வேதம்? இது என்ன பாடம்?
இலக்கணம் மாறுதோ?..

கல்லான முல்லை இன்றென்ன வாசம்?
காற்றான ராகம் ஏனிந்த கானம்?
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லி தந்தார் மழைக்காலம் என்று?
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ? பெண்மை தந்தானோ!இலக்கணம் மாறுதோ?....

என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்

புரியாதாதலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ?விளக்கி வைப்பாயோ?..

தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டு பாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்?
மறுபடி திறக்கும் உனக்கு ஒரு பாதை ..உரைப்பது கீதை..

மணி ஓசை என்ன? இடி ஒசை என்ன?
எது வந்த போதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனை காக்க கண்டேன்..
நீ எது? நான் எது? ஏனிந்த சொந்தம்? பூர்வஜன்ம பந்தம்..இலக்கணம் மாறுதோ...
இலக்கணம் மாறுதோ? இலக்கியம் ஆனதோ..

கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா - என் காதலுக்கே வரும் காணிக்கை நினைத்ததில்லை கண்ணா


மயக்கமென்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன
அன்புக் காணிக்கை தான் கண்ணே

கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு கண்ணா - என்
காதலுக்கே வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா

தேர் போலே ஒரு பொன்னூஞ்சல்
அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் மேனியிலே
உன் புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலமாய் விரிந்த கூந்தல்
கன்னத்தின் மீதே கோலமிட
கை வளையும் மை விழியும்
கட்டியணைத்து கவி பாட

(மயக்கமென்ன)

அன்னத்தைத் தொட்ட கைகளினால்
மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
கன்னத்தில் இருக்கும் புன்னகை எடுத்து
மதுவருந்தாமல் விட மாட்டேன்
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி
நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன் -
உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை
உயிர் போனாலும் தர மாட்டேன்

(மயக்கமென்ன)

ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் உண்டு கண்டுபிடிப்பது ஆண்களின் பொறுப்பு


என்னவளே..
நீ வானம் விட்டு வந்ததேன்
என்னவளே..
என் நெஞ்சை வந்து தொட்டதேன்

ரா ரா.. ரா ரா..

ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா..
ரா ரா.. ரா ரா..
ரா ரா உன் ரசிகையின் வாசல் ரா ரா..
ரா ரா.. ரா ரா..

காதல் என்பது நீ வாழும் ஊரா?
காமன் என்பது நீ கொண்ட பேரா?

உன் சாலை ஓரம் காதல் தேரா?
ஓடோடி வாராய் பேதை மீரா ?
ரா ரா.. ரா ரா..
(ரா ரா ரா ராஜகுமாரா..)

பேரின்பம் வேண்டாம் மோட்சங்கள் வேண்டாம்
பெண்ணின் உணர்வுகள் மறுப்பாயா?
ஓ yeah... ஓ yeah..i..yeah
பெண்ணே உன் நிழலும் தரை விழும் முன்னே
மடியில் ஏந்திட மாட்டேனா?
ஓ yeah... ஓ yeah..i..yeah

ஒரு ரோஜா மலரானேன் செடி முள்ளாய் என்னை
குத்தும் குத்தும்
கண்ணே நான் வைப்பேன்
உன் காயத்தின்மேல் முத்தம் முத்தம்
உன்னால்தான் கண்டேன் கண்ணில் ஈரம்
ரா ரா.. ரா ரா..
ராஜகுமாரா.. ராஜகுமாரா..

ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் உண்டு
கண்டுபிடிப்பது ஆண்களின் பொறுப்பு
ஓ yeah... ஓ yeah..i..yeah
ஹேய் உனது உறக்கத்தில் நான் விழித்திருந்து
கனவு காண்பது என் பொறுப்பு
ஓ yeah... ஓ yeah..i..yeah

புது வாகும் ஒரு பெண்ணில்
சிறு பிள்ளை உள்ளம் உண்டு உண்டு
கண்ணே அதை கண்டு
நான் நாளும் செய்வேன் தொண்டு தொண்டு
உன் வார்த்தை போதும் வாழ்வேன் இன்று
ரா ரா.. ரா ரா..
(ரா ரா ரா ராஜகுமாரா..)

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்


என்ன இதுவோ என்னை சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி
(என்ன இதுவோ..)

காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனது
கண்களால் சுவாசிக்க கற்று தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளி பாடம் சொன்னது
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது
ஓஹோ காதலி என் தலையணை நீ என நினைத்துக்கொள்வேன்
அடி நான் தூங்கினால் அதை தினம் தினம் அணைத்துக்கொள்வேன்
கோடை கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசினாய்
(என்ன இதுவோ..)

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்
கோயிலின் வாசலில் உன் செருப்பை தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல்
சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னை பார்க்கும் நாளெல்லாம்சுவாசக்காற்று தேவையா
(என்ன இதுவோ..)

உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக



சகியே சகியே சகித்தால் என்ன
சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன
உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக
நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக

சகியே சகியே சகித்தால் என்ன
சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன
உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக
நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக


ஏப்ரல் மாதத்தில் பூக்கும் பூக்கள் அத்தனையும்
இன்று உன் கோட்டில் மலர்ந்ததென்ன
உந்தன் கொலுசின் பாடல் கொடியின் காதில்
கேட்டது கேட்டது அதனால்
ஜூலை ஏழாம் நாள் மணி ஏழு பத்தோடு
உந்த காலங்கள் உறைந்ததென்ன
உன்னை முதலாய் முதலாய் பார்த்ததும்
மூச்சே நின்றது நின்றது அதனால்
உன் உயிரின் பெண் வடிவம் நாந்தானே
என் உயிரின் ஆண் வடிவம் நீதானே
ஏன் என்று ஏதென்று சொல்வேனே
சில்லென்ற தீ ஒன்று நீதானே

சகியே சகியே சகித்தால் என்ன
சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன
உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக
நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக


உன்னை கண்டதும் எந்தன் பச்சை நரம்பும்
வெட்க செந்தூரம் வடிந்ததென்ன
உந்தன் உடலும் உடையும் ஊடல் கொள்ளும்
நகசியம் ரகசியம் என்ன
உன்னை கண்டதும் வானின் பாதி நீயென்றும்
வானில் அசரீரி ஒலித்ததென்ன
எந்தன் உயிரும் உடலும் உந்தன் திசையில்
சாய்ந்தது சாய்ந்தது என்ன
உன் மார்பும் உன் தோளும் என் வீடு
என்னென்ன செய்வாயோ உன் பாடு
உன் கண்ணம் நான் உண்ணும் பூக்காடு
உன் உதடே என் உணவு இப்போது

சகியே சகியே சகித்தால் என்ன
சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன
உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக
நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக

காதல் எனும் கடுதாசி நீ என்றென்றும் அன்புடன் நான்


உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்..
ஒரு ஞாபக அலை என வந்து
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே
என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்

பெண்ணாக இருந்தவள் உன்னை
நான் இன்று காதலி செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே நான் உன்னில் மறைமுகம் ஆனேன்
நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
ஹேய்..
(உன் பார்வையில்..)

ஆஹா எது இதுவோ
எது இதுவோ
உன் மௌனம் சொல்கின்ற
எழுத்தில்லா ஓசைகள்
ஏன் என்று நான் சொல்லுவேன்
இது அதுவோ.. ம்ம்ம்...
இது அதுவோ
சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களோ

ஆண் தோழன் நான்
பெண் தோழி நீ
நட்புக்குள் நம் காதல் வாழும்
ஆண் ஆசை நான்
பெண் ஆசை நீ
ஆசைகள் பேர் ஆசைதான்
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
(உன் பார்வையில்..)

ஓஹோ உனதருகே
இருப்பதனால்
இரவுக்கு தெரியாத
பகலுக்கு புரியாத
பொழுதொன்று நீ காட்டினாய்
இதயத்தில் நீ
இருப்பதனால்
நான் தூங்கும் நேரத்தில்
என் உள்ளே தூங்காமல்
நெஞ்சுக்குள் வாயாடினாய்
கண்ணாடி நீ
கடிகாரம் நான்
உன் உள்ளே நான் ஓடோடி வாழ்வேன்
காதல் எனும் கடுதாசி நீ
என்றென்றும் அன்புடன் நான்
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
ஹேய்..
(உன் பார்வையில்..)

தந்திரா கண்களில் என்னென்ன தந்திரம் செய்தாயோ சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள் பத்திரம் ஆனாயோ


வைத்த கண் வைத்தது தானோடி
அப்படியே நிற்கின்றாய்
தைத்த முள் தைத்தது தானோடி
சொக்கியே போகின்றாய்
அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க
அவசரம் நீயும் பூப்பூக்க
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே
(வைத்த கண்..)

ஹா யாரோ எந்தன் மனசின் நடுவிலே
ரோஜா தோட்டம் வைத்தது
உற்று பார்த்தேன் அந்த பகுதியில்
உந்தன் கால் தடம்

ஆ.. யாரோ எந்தன் உயிரின் அறையிலே
கவிதை புத்தகம் படித்தது
தேடி பார்த்தேன் அந்த இடத்திலே
உந்தன் வாசனை

உன் பேரழகு கொஞ்சம்
உன் பேச்சழகு கொஞ்சம்
என் பருவத்துக்குள் வந்து
எனை பஸ்பம் செய்யுதடா

உன் கண்ணழகு கொஞ்சம்
உன் முன்னழகு கொஞ்சம்
என் இரவுக்குள்ளே வந்து
துளியாய் இறங்கி கடலாக மாறியதே

தந்திரா கண்களில் என்னென்ன
தந்திரம் செய்தாயோ
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள்
பத்திரம் ஆனாயோ

இந்த சிரிப்பு இந்த சிரிப்பு தான்
என்னை கொள்ளை கொண்டது
இந்த கண்கள் இந்த கண்கள் தான்
கலகம் செய்தது

இந்த சிணுங்கள் இந்த சிணுங்கள் தான்
எந்தன் அணுவில் நுழைந்தது
இந்த செழுமை இந்த செழுமைதான்
வயசை ஏத்துது

நீ முத்தம் மொத்தம் வைத்தே
என் கண்ணம் பள்ளம் ஆச்சு
உன் அத்துமீரல் பார்த்து
என் பெண்மை திண்மை ஆச்சு

நீ என்னை தீண்டி தீண்டி
என் ஸ்வாச பையில் ஏனோ
ஒரு வெப்ப பந்து நின்று
மெதுவாய் மெதுவாய் சூடாக சுழலுதடி

தந்திரா கண்களில் என்னென்ன தந்திரம் செய்தாயோ
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள் பத்திரம் ஆனாயோ
ஆ வெண்ணிலா வேர்க்குது பாரம்மா
வேர் வரை பூக்குது ஏனம்மா
சிப்பியில் சமுத்திரம் சிக்கியது என்னம்மா
(வைத்த கண்..)

ஓடையில் நான் அமர்ந்தேன் அதில் என் முகம் பார்த்திருந்தேன்



நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே நீலக் கருங்குயிலே
தாவணி போல் சேலை வந்து
சேலை தொடும் வேளை வந்து தாவுதடி
சொல்லட்டுமா தள்ளட்டுமா
சோலைக் கருங்குயிலே சோலைக் கருங்குயிலே

ஓடையில் நான் அமர்ந்தேன்
அதில் என் முகம் பார்த்திருந்தேன்
ஓடையில் பார்த்த முகம்
அது உன் முகம் ஆனதென்ன
வாடையில் மாறிடும் பூவினைப் போல்
என் நெஞ்சமும் ஆனதென்ன
தேரடி வீதியிலே ஒரு
தோரணம் நான் தொடுத்தேன்
தோரண வாசலிலே ஒரு
சோடியை கைப்பிடித்தேன்
பிடித்த கரம் இணைந்திடுமா
இணைந்திடும் நாள் வருமா?
(சொல்லட்டுமா..)
(நிக்கட்டுமா..)

ராத்திரி நேரத்திலே ஒரு ராகமும் கேட்டதடி
கேட்டது கிடைக்குமென்று ஒரு சேதியும் சொன்னதடி
மல்லிகை பூச்செடி பூத்தது
என் உள்ளமும் பூத்ததடி
அம்மனின் கோவிலிலே
அன்று ஆசையில் நான் நடந்தேன்
உன் மன கோவிலில்
மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன்
நாடியது நடந்திடுமா
நடந்திடும் நாள் வருமா?
(நிக்கட்டுமா..)

இருவரே பார்க்கும் படவிழா திரையிடும் மோக திருவிழா


என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவிரவாதியின் ஆயுதம் ஆனதே
(என்னை தீண்டி..)

தொடங்கினால் கூசும் இடங்களை
நகங்களை கீறும் படங்களா?
தேகம் என்பதென்ன ? ஓர் ஆடை கோபுரம்
ஆடை விலகும் போது ஓர் காமன் போர்களம்
குறும்புகள் குறையாது
தழும்புகள் தெரியாது
கைகள் மேயுது மேயுது ரேகைகள் தெரியுது
(என்னை தீண்டி..)

இருவரே பார்க்கும் படவிழா திரையிடும் மோக திருவிழா
காதின் ஓரம் சாய்ந்து நீ கூந்தல் கோதிடு
போதும் என்ற போதும் நீ கேட்டு வாழ்ந்த்டு
வேர் வரை சாய்க்காமல் முதல் புயல் ஒழியாது
காதல் தீவிது தீவிது வேர்வையில் முழுகுது
(என்னை தீண்டி..)

ஒரு வார்த்தை பேசாமல் புருவத்தை நீ தூக்கி ஒரு பார்வை பார்த்தாயே அதில் தானே நான் விழுந்தேன்


இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏனில்லை சொல்லடி சொல்லடி
முன் போலே நானில்லை
முகம் கூட எனதில்லை ஏனடி ஏனடி

நானும் நீயும்
ஏனோ இன்னும்
வேறு வேறாய்
தூரம் என்றே சொல்லை
தூக்கில் போட்டுக்கொள்ள
நீ வாராய்
புறை ஏறும் போதெல்லாம்
தனியே சிரிக்கின்றேன்
அது ஏனடி?
(இனி நானும்..)

உனது கன்னத்தில் குழியில் கட்டில் போட்டேனா
படுத்து கொள்ள விரும்பியதும் சிரித்தாய் நீ
நான் விழுந்தேன்
கையில் கடிகாரம் இருந்த போதும் நீ என்னை
மணி கேட்டதில் அட
நான் விழுந்தேன்
ஒரு வார்த்தை பேசாமல்
புருவத்தை நீ தூக்கி
ஒரு பார்வை பார்த்தாயே
அதில் தானே நான் விழுந்தேன்
என் பிறந்த நாள் வாழ்த்தை
சொல்லவே நீயும்
நள்ளிரவில் பரிசோடு
சுவர் ஏறி குதித்தாயே அப்போது
நான் விழுந்தேன்
எப்போது நினைத்தாலும்
இப்போது போல் தோன்றும் அன்பே
(இனி நானும்)

எங்கும் போகாமல் மனிதர்கள் முகத்தை பாராமல்
வருடம் முழுதும் விடுமுறை என எண்ணி கொள்வோமா
போதும் போதாட ஆடை நீ அணிய
பார்த்தும் பாராதவன் போல் ரசிப்பேனே
பசித்தாலும் உண்ணாமல்
தொலைப்பேசி பணி ஓசை
அழைத்தாலும் நகராமல்
சோம்பேறி போல் நானும்
(பசித்தாலும்..)
சில நாட்கள் வாழ்வோமா?
தினந்தோறும் சில ஊடல்
தித்திக்கும் ஒரு தேடல் நிகழும்
(இனி நானும்..)

உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ


ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நாந்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
(ஒரு பொய்யாவது..)

பூக்களில் உன்னால் சத்தம்
அடி மெளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான்
ரொம்பப் பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்

இரவினைத் திரட்டி.........ஆ.....
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தானோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி எடுத்து கண்கள் செய்தானோ...
விண்மீன், விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
மின்னலின் தீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு
தங்கம், தங்கம் பூசி தோல் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
(ஒரு பொய்யாவது..)
(உண்மையும்..)

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஆ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் உயிரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
கானல் நீரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
(ஒரு பொய்யாவது..)

எந்தன் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள


மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே

முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
எந்தன் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில

வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தானே
பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே
உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே
கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே
(மல்லிகை..)

செவியோடு தான் காதல் சொல்வாய் என்பேனே
தயிர் சாதமாய் உன்னை அள்ளி தின்பேனே
பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி
உன் ஆசையால் இந்த மாற்றம் ஆனேனடி
பிழையான வார்த்தை போல வாழ்ந்து வந்தேனே
உன்னை பார்த்த பின்னே என்னை திருத்தி கொண்டேனே
இந்த அருகம்புல்லின் மேல் பனி துளியாய் நின்றாயே
எந்தன் பருவ தோள்களில் பச்சை கிளியாய் வாழ்ந்தாயே
என்னை துளசி செடியாய் சுற்றி வந்தாயே
கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டாயே

அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே
பசி நேரத்தில் பார்த்த தண்ணீற் பந்தலே
கலங்காதே ஓர் தெப்பம் போல வந்தேனே
நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே
சதை மூங்கில் போலே உந்தன் தேகம் பார்த்தேனே
அதை ஊதி மெல்ல நானும் அணைத்து சாய்த்தேனே
உந்தன் விழியில் கண்டேனே எந்தன் கனவை கண்டேனே
உந்தன் உள்ளத்தை கண்டேனே எந்தன் உணவை கண்டேனே
உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே
கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே
(மல்லிகை..)
(முந்திரி..)

தலைவனைப் பிரிகையிலே தலையணைத் துணையறிந்தேன்



சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யார் நாந்தானே அடி அடி நாந்தானே
கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நாந்தானே ஆ..
(சந்திரனை..)

பூக்கள் ஏன் செடிகொடிகள் போதுமென்று நினைத்திருந்தேன்
பூக்கள் ஏன் செடிகொடிகள் போதுமென்று நினைத்திருந்தேன்
பூவை உன்னைப் பார்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்
தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்
தலைவனைப் பிரிகையிலே தலையணைத் துணையறிந்தேன்
தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று மாறிவிட்டேன்
புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன்
கருங்கல்லைப் போன்றவன் கற்பூரம் ஆடிவிட்டேன்
(சந்திரனை..)

தாமரை மலர்கொண்டு செதுக்கிய ஓவியமே
என்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்
மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை
காதலை சுமக்கையிலே காதலரும் பாரமில்லை
சொர்க்கத்துக்கு வந்துவிட்டோமே தர்க்கத்துக்கு நேரமில்லை
முத்தங்கள் நீ வழங்கு இதழுக்கு நேரமில்லை
தொட தொட தொடங்க விடு முடிப்பது தான் பெரிய தொல்லை
(சந்திரனை..)

தெரியாம பார்த்துப்புட்டேன் உன்னை தெரிஞ்சே தான் மாட்டிக்கிட்டேன்


தெரியாம பார்த்துப்புட்டேன் உன்னை
தெரிஞ்சே தான் மாட்டிக்கிட்டேன்
ஓ..
(தெரியாம..)
என்ன நடக்க போகுதோ
எங்கு முடிய போகுதோ
தொல்லையா ஆச்சுடி
தூக்கமே போச்சுடி
(தெரியாம..)

ஹிட்லர் போல உங்க அண்ணன்
இம்சை பண்ணுரானே என்னை
ரொம்ப பாசம்தான் என் மேலத்தான்
அவன் உயிரே நான் தான் தெரியுமா?
அத சொன்னா உனக்கு புரியுமா?
சொல்லு சொல்லு என் செல்லம் செல்லம்
நீ சொல்லாக்காட்டி நான் டூ கா செல்லம்
கண்ணில் சிறு தூசு பட்டால்
காத்த கூட நிறுத்தி வெப்பான்
காலில் ஒரு முள்ளு தெச்சா காட்ட கொலுத்துவான்
ஹையோ ஹையோ
(தெரியாம..)

காதல் என்பது கோட்டை
அந்த கனவு தெறந்துட்டா வேட்ட
உள்ள போவோமா வெல்லம் கசக்குமா?
நான் இரும்புல செஞ்ச எறும்புடி
இனி விடியிற வரைக்கும் குறும்புடி
வேணாம் வேணாம் என் செல்லம் செல்லம்
அண்ணன் பார்த்தா உன்னை கொல்லும் கொல்லும்
உன் அண்ணை என்ன பிஸ்தா பருப்பா?
காதலுன்னா ஏண்டி வெறூப்பா?
என் மேல தான் ககிய வச்சா
சங்கே அறுப்பேன்டி

நீ பார்க்கும்போதே பத்திக்குதே சொந்த ஊரு சிவகாசியா பேசும் போதே ஜில்லுங்குதே உங்க ஊரு சிரபுஞ்சியா


நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டாம் ஸ்வரம் நானா


வளையப்பட்டி தவிலே தவிலே
ஜுகல்பந்தி வைக்கும் மவளே மவளே
அடி ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்னை மயக்குறியே மயக்குறியே

நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டாம் ஸ்வரம் நானா

(வளையப்பட்டி தவிலே)

உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
உன் சிரிப்போ சிந்துபைரவி
நீ பார்க்கும்போது பாக்யஸ்ரீ
நீ கொஞ்சும்போது நீலாம்பரி

நான் திருவையாறு கச்சேரி
நீ தாளம் போடு பித்தேறி
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி

(வளையப்பட்டி தவிலே)


நீ பார்க்கும்போதே பத்திக்குதே
சொந்த ஊரு சிவகாசியா
பேசும் போதே ஜில்லுங்குதே
உங்க ஊரு சிரபுஞ்சியா

நீ நெருங்கும் போதே கரண்ட் ஏறுதே
உங்க ஊரு கல்பாக்கமா
நரம்பெல்லாம் முருக்கேறுதே
ஏண்டி நீயும் மணப்பாறையா

நீ கைகால் முளைச்ச மத்தளமா
உன்னை வாசிக்கப் பின்னால் சுத்தனுமா
நீ ஆர்மோனிய கட்டையமா
என் ஹார்மோன் செய்யுது சேட்டையம்மா

நான் வாலிபம் திருடும் வீணையடா
இங்கே வந்தா ஒளியும் பூணையடா
நான் வயதுக்கு வந்த வயலினடா
என்னை மைனரைப் போல வாசியடா


(வளையப்பட்டி தவிலே)

எந்த வாசல் வழி காதல் நடந்துவரும் என்று காத்துக்கிடந்தேன்


சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்

உடலுக்குள் மல்லிகைத் தூறல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு

எந்த வாசல் வழி காதல் நடந்துவரும்
என்று காத்துக்கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து
கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்

தாவி வந்து என்னை அணைத்தபோது
எந்தன் சல்லிவேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லைவரை சென்று மீண்டு
இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்

துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பின் ஆதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை

சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு
சட்டென நனைந்தது நெஞ்சம்

கொஞ்சும் ஜாடையப் போடுது பார்வையும் சொந்தம் தேடுது மேடையில


ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு

..........ஆசையக் காத்துல..........

வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல,
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்
சொந்தம் தேடுது மேடையில

..........ஆசையக் காத்துல..........

தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடிவர, உன்னத் தேடிவர,
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில

..........ஆசையக் காத்துல..........

நான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா?



மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

(மின்னலே நீ)

கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
(கண் விழித்து)
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்தே காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(மின்னலே நீ)

பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா?
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா?
(பால் மழைக்கு)
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா?
நான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா?
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(மின்னலே நீ)

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன் உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்


ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண் பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே
(ஏதேதோ..)

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு
பூவும் நானும் வேறு
(ஏதேதோ..)

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்க வா
நீயே அணைக்கவா
தீயை அணைக்கவா
நீ பார்க்கும் போது பனி ஆகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும்
இந்த அன்பு போது
(ஏதேதோ..)

நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும் நீ ஒத்தப் பார்வை பாக்கும்போது என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்


ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா
நெஞ்செமெல்லாம்
காதல்
தேகமெல்லாம்
காமம்
உண்மை சொன்னால்
என்னை
நேசிப்பாயா
காதல் கொஞ்சம்
கம்மி
காமம் கொஞ்சம்
தூக்கல்
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

(உண்மை சொன்னால்)


பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ ஒத்தப் பார்வை பாக்கும்போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
நீதானே மழைமேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப் பெருக்கு
பாசாங்கு இனி நமக்கெதுக்கு
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு

(உண்மை சொன்னால்)
(நெஞ்செமெல்லாம)

காதல் என்னை வருடும்போதும்
உன் காமம் என்னை திருடும்போதும்
என் மனசெல்லாம் மார்கழிதான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
அறிந்தால் சூரியனும் சுத்தமில்லை

(உண்மை சொன்னால்)
(நெஞ்செமெல்லாம)

பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே


யாக்கை திரி காதல் சுடர் அன்பே
ஜீவன் நதி காதல் கடல் நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே

(யாக்கை திரி)

தொடுவோம் தொடர்வோம் படர்வோம்
மறவோம் துறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம்
மறவோம் இரவோம்
(தொடுவோம்)
(தொடுவோம்)

ஜென்மம் விதை காதல் பழம்
லோகம் வைதம் காதல் அத்வைதம்
சருமம் சூனியம் காதல் பிண்டம்
மானுடம் மாயம் காதம் அமரம்
உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே
அது உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்

(யாக்கை திரி)
(தொடுவோம்)

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்


ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேளம் கொட்டி மேடை கட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம


காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே
மேள தாளம்..ஹோ ஹோ ஹோ
காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே
மேள தாளம்..ஹோ ஹோ ஹோ

காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி உன் தோளிலே
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

(குங்கும தேரில்)

தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஹோ ஹோ ஹோ
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஹோ ஹோ ஹோ

பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஊர்கூடியே உறவானதும் தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு
தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்

(ஆகாய கங்கை)

இரண்டு பேரை ஒன்றாய் எழுதிப்பார்க்கும் இன்பம்


உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெலி
நனையாத பூவனம்
உதிர்கின்ற பொன்முடி
கலைகின்ற சிறுநகம்
சிங்கார சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்..
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்..
(உடையாத..)

அந்தி மஞ்சள் மாலை
ஆளில்லாத சாலை
தலைக்கு மேலே பூக்கும்
சாயங்கால மேகம்
முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத ஈரம்
எச்சி வைத்த பின்னும்
மிச்சமுள்ள பாலும்
கன்னம் என்னும் பூவில்
கைகள் செய்த காயம்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்..
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்..
(உடையாத..)

கண்கள் சொல்லும் ஜாடை
கழுத்தில் கோர்த்த வேர்வை
அள்ளிச் செல்லும் கூந்தல்
ஆடை தூக்கும் காற்று
மொட்டு விட்ட பாகம்
தொட்டு பார்த்த சேலை
முகத்தின் மீது ஆடை
மோதிச் சென்ற மோகம்
இரண்டு பேரை ஒன்றாய்
எழுதிப்பார்க்கும் இன்பம்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்
ஆ&(உடையாத..)

இரு மான்கள் பேசும்போது மொழியேதம்மா பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா


என் கண்மணி என் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நானமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

என் மன்னவன் என் காதலன்
ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
என் கண்மணி..

இரு மான்கள் பேசும்போது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்..
இளமாலையில்..
அருகாமையில்..
வந்தாடும் வேளை இன்பம் கோடியின்று
அனுபவம் சொல்லவில்லையோ..

(என் மன்னவன்..)
என் கண்மணி..

மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
அதற்கான நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாளச் சின்னம் அன்று தறவேண்டுமே
இரு தோளிலும் மணமாலைகள்
கொண்டாடும் நேரமென்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ
(என் கண்மணி..)
(என் மன்னவன்..)

கண்ணாடி பார்த்தேன் காதல் தான் வழிகிறதா உன் விட்டில் தினமும் இது போல் தான் நடக்கிறதா?


ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே
ஏனோ கால்கள் உன் இடமே வருகிறதே
ஆசையோடு பேச வந்த வார்த்தை இன்று
விடுமுறை தருகிறதே
நூறு கோடி மான்கள் ஒடும் வேகம்
போல இருதயம் துடிக்கிறதே

அடி நாக்கில மூக்கில பேச்சில மூச்சில
உனக்கு இது புரியாதா ?
உன் போக்குல நேக்குல நடையில உடையில
மயங்கிறேன் தெரியாதா?
அடி நிக்கிற நெளியுற நொறுங்குற நெருங்குற
நெருப்புன்னு தெரியாதா?
தினம் சொக்குற சொறுகுற விக்கிற விலக்குற
விடுதலை கிடையாதா?
அடங்காதாது காமம் அதை நீயும் அடக்காதே
அடி பெண்ணே சாதம் உப்பின்றி ருசிக்காதே

ஏதோ ஒன்று என் உள்ளே நடக்கிறதே
ஏனோ நெஞ்சம் மின்மினியாய் பறக்கிறதே
நேற்று பார்த்த பூமி வேறு
இன்று வேறு நிறம் என தெரிகிறதே
பூக்கள் போல காதல் வந்து
உள்ளம் எங்கும் விழுவது புரிகிறதே


அடி நாக்கில மூக்கில பேச்சில மூச்சில
உனக்கு இது புரியாதா ?
உன் போக்குல நேக்குல நடையில உடையில
மயங்கிறேன் தெரியாதா?
அடி நிக்கிற நெளியுற நொறுங்குற நெருங்குற
நெருப்புன்னு தெரியாதா?
தினம் சொக்குற சொறுகுற விக்கிற விலக்குற
விடுதலை கிடையாதா?
அடங்காதாது காமம் அதை நீயும் அடக்காதே
அடி பெண்ணே சாதம் உப்பின்றி ருசிக்காதே


கண்ணாடி பார்த்தேன் காதல் தான் வழிகிறதா
உன் விட்டில் தினமும் இது போல் தான் நடக்கிறதா?
இந்த தினசரி மாற்றம் காதலினாலே
இரவுகள் எல்லாமே வேகமாய் விடிகிறதா?

காயத்தோடு ஒரு பூதம் வன்முறையில் இறங்கிடுதா?
ஏமாந்திடும் நேரம் தன் வேலையை தொடங்கிடுதா?
பார்த்திடும் போது பழமுதிர் சோலை
அட பருகிட சொல்கிறது

வா வா வா வா வா வா.........வா
வா வா வா .........

மெதுவாய் ஒரு மௌனம் மனதோடு பேசிடுதோ?
பொதுவாய் ஒரு நாணம் புன்னகையை வீசிடுதோ?
தடு மாறிடும் நேரம் வானிலை மாற்றம்
காற்றிலே நடைந்தே குளிர் காய்ச்சல் அடிக்கிறதா

புரியாதோரு வேட்கை பூ போல மலர்கிறதா
பூவொன்று தொட்டால் தீ போல சுடுகிறதா
மூடிய பூவுக்கு பூஜைகள் இல்லை...
சூடிட வேண்டும்
வா வா வா வா வா வா ......... வா

ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே
ஏனோ கால்கள் உன் இடமே வருகிறதே
ஆசையோடு பேச வந்த வார்த்தை இன்று
விடுமுறை தருகிறதே
நூறு கோடி மான்கள் ஒடும் வேகம்
போல இருதயம் துடிக்கிறதே


அடி நாக்கில மூக்கில பேச்சில மூச்சில
உனக்கு இது புரியாதா ?
உன் போக்குல நேக்குல நடையில உடையில
மயங்கிறேன் தெரியாதா?
அடி நிக்கிற நெளியுற நொறுங்குற நெருங்குற
நெருப்புன்னு தெரியாதா?
தினம் சொக்குற சொறுகுற விக்கிற விலக்குற
விடுதலை கிடையாதா?
அடங்காதாது காமம் அதை நீயும் அடக்காதே
அடி பெண்ணே சாதம் உப்பின்றி ருசிக்காதே

உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை மெல்ல சிறை செய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்


தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடி பார்ப்போம் என்று மெய் தேட தொடங்கியதே

தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா?
தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா?

காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ?
கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ?
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா?
நான் நடந்து கொண்டே எறிவது உனக்கு சம்மதமா?
அடி உனக்கு மனதிலே என் நினைப்பு இருக்குமா?
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
(காதல் மழையே..)

கண்ணில் ஒரு துளி நீர் மெல்ல கழன்று விழுந்ததிலே
விண்ணில் ஒரு விண்மீன் சற்று விழும்பி அழுதது தான்
உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை
மெல்ல சிறை செய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
(காதல் மழையே..)

தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா?
தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா?

தேடல் தொடங்கியதே மெய் தேடல் தொடங்கியதே
சங்கில் குடித்துவிட ஒரு சமுத்திரம் நினைப்பது போல்
அங்கம் நிறைந்துவிட என் ஆவி துடித்தது தான்
தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடி பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
உயிரே வாராய்
என் உயிரே வாராய்
காதல் காதல் காதல்
(காதல் மழையே..)

உன் பார்வைதானே எந்தன் நெஞ்சில் முதல் சலனம்


நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குத்தான் என்றது
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது

நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்
நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்வரிசம்
கன்னம் என்னும் தீ அணைப்பு துரையில்
உன் முத்தம்தானே பற்றி கொண்ட முதல் தீ
கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ
உன் பார்வைதானே எந்தன் நெஞ்சில் முதல் சலனம்
அன்பே என்றும் நீ அல்லவா கண்ணால் பேசும் முதல் கவிதை
காலமுள்ள காலம் வரை நீதான் எந்தன் முதல் குழந்தை
(நெஞ்சம்..)

காதல் என்றால் அது பூவின் வடிவம்
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்
காதல் வந்தால் இந்த பூமி நழுவும்
பத்தாம் கிரகம் ஒன்று பாதம் பறவும்
காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்
ஒரு தற்பவெப்ப மாற்றங்களும் நிகழும்
காதல் வந்து கண்ணை தொட்டு எழுப்பும்
அது ஊசி ஒன்னை உள்ளுக்குள்ளே அனுப்பும்
இந்த காதல் வந்தால் இலை கூட மலை சுமக்கும்
காதல் என்ற வார்த்தையிலே ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்
காதல் என்ற காற்றினிலே தூசி போல நாம் அலைவோம்
(நெஞ்சம்..)

அறிது அறிது இளமை அறிந்து விலகி போனால் நியாயமா?


எப்படி இருந்த என் மனசு
அடி இப்படி மாறி போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா
எப்படி இருந்த என் வயசு
அடி இப்படி மாறி போகிறது
உன் சொற்களில் என்ன சக்கர இருக்கிறதா
உனது சிரிப்பில் ஒலியில் எனது இளமை தவிக்கிறதே
அலையும் உனது விழியை பார்த்தால் பயமாய் இருக்கிறதே
அறிது அறிது இளமை அறிந்து விலகி போனால் நியாயமா?

மழை வருதே மழை வருதே விழி மேகம் போகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் ஸ்வாசம் தீண்டும் பொழுது
என்ன எதையோ நினைக்கிறதே மனது
(எப்படி..)

ஏய் சொட்டு சொட்டு தேனா நீ நெஞ்சில் விட்டுப்போனா
ஏங்குது என் மனம் துளி துளிதானா
திட்டு திட்டு வேணாம் ஏய் தில்லு முல்லு வேணாம்
தொட்டதும் பால்குடம் எட்டு போக வேணாம்
அழகு என்பதே பருக தானடி எனது ஆசைகள் தப்பா
நெருங்கும் காலம்தான் நெருங்கும் நாள் வரை
இணைத்து கொள்ளவே நட்பா
இரவோ பகலோ கனவோ நிஜமோ எதிலும் நீயே தானடி

மழை வருதே மழை வருதே விழி மேகம் போகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் ஸ்வாசம் தீண்டும் பொழுது
என்ன எதையோ நினைக்கிறதே மனது
(எப்படி..)

ஏய் கிட்ட வந்து நின்னா அது குற்றம் என்று சொன்ன
என்னடி நீ ஒரு தீயில் செய்த பெண்ணா
கொக்கு வந்து போனா அது நெஞ்சில் கொல்லும் தானா
சிக்கிட நான் ஒரு புத்தி கெட்ட மீனா
முறுக்கு போல இருக்கும் காதுகள் கடிக்க தோன்றுதே அன்பே
துடுப்பு போலவே இருக்கும் கைகள் கடிக்க தோன்றுதே அன்பே
நடையோ உடையோ ஜடையோ இடையோ எதுவோ என்னை தாக்குதே

மழை வருதே மழை வருதே விழி மேகம் போகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் ஸ்வாசம் தீண்டும் பொழுது
என்ன எதையோ நினைக்கிறதே மனது
(எப்படி..)

உன்ன நானும் பார்துட்டா உடம்பு முழுக்க கூசுது


ஏலோ ஏலேலோ ஏலாங்கடியோ

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா
தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா
சாம்பிராணி வாசத்துல வளர்ந்த சிறுக்கி நீ
சகுணம் பார்த்து சடங்கு பார்த்து சிரிச்ச கிறுக்கி நீ
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே
அடியே (கல்யாணம்தான்..)

ருசியா பேசுற ருசியா பார்க்கூற
ருசியா சமையலும் செய்வியா நீ
பசும்பால் நெய்யிலே துவரம் பருப்ப
கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா
பத்திய சோறா நான் உன்னை கேட்டேன்
காரம் சாரமா உனக்கு சமைக்க தெரியுமா யம்மா
மிளகுல ரசமா மிளகை தூக்க
நல்ல செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு
நண்டு வருக்க தெரியுமா கோழி பொறீக்க தெரியுமா
ஆட்டு காலு நசுக்கி போட்டு சூப்பு வைக்க தெரியுமா
என் இடுப்பு ஓரமா இருக்குதையா காரமா
கண்டு நீயும் புடிச்சா எடுத்துக்கையா தாராளமா
(கல்யாணம்தான்..)

ஊரு ஓரமா ஐயனார் போல நீ
மீசைய காட்டி மிரட்டுரியே
ஓ குஞ்சு பொறிச்சிடும் கோழிய போல நீ
வேளியே தாண்ட அஞ்சுறியே
தேதிய வச்சுதான் பாற்கையு மாத்தினா
தேதிய வச்சுதான் பாற்கையு மாத்தினா
எல்லைய தாண்டுவேன் உன் இஷ்டம் போல தான்
பங்குனி வரட்டும் பரிசம் தாரேன்
அதுக்கு முன்னாலே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு நீ
மஞ்ச பூசி குளிச்சிட்ட மனசுக்குள்ள வேர்க்குது
உன்ன நானும் பார்துட்டா உடம்பு முழுக்க கூசுது
வேண்டியத அறைச்சு தான் தேச்சு விட வரட்டுமா
விடிய விடிய உனக்கு நான் தலையணையா இருக்கட்டுமா
(கல்யாணம்தான்..)

ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம்தான்


ஆடியில சேதி சொல்லி ஆவணியில தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவருதான்
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவருதான்
அழகு மன்னவரு மன்னவருதான்

(ஆடியில சேதி சொல்லி)

சேலை மேல சேலை வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்சக் கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு

(சேலை மேல)

வீரப் பாண்டித் தேருப் போல பேரெடுத்த சிங்கம்தான்
ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம்தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம்தான்

(ஆடியில சேதி சொல்லி)

பூவுக் கூட நாரு போல பூமி கூட நீருப் போல
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுரவீரன் பொம்மி போல

(பூவுக் கூட)

சேலையோட நூலுப் போல சேர்ந்திருக்கும் பந்தம்தான்
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித் தந்த சொந்தம்தான்

(ஆடியில சேதி சொல்லி)

யார்கையுளும் சிக்கமலே வாலாட்டுது


பல்லானது பல்லானது …பல்லானது ….
யார்கையுளுமே சிக்காமலே வாலாட்டுது ..
எ நான் தேடுறேன் உன்னதான்
நீ தேடுறே என்னதான் .
ஒ ஒ ஒ நான் தீட்டுற திட்டம் தான் என்னாளுமே வெற்றி தான்
அல்லா அல்லா அல்லா அல்லா ஒ …
பல்லானது பல்லானது …பல்லானது ….

யார்கையிலும் சிக்காமலே வாலாட்டுது ..
சில்லுங்குற டும் ராத்திரியில்
நில்லுங்குற நீ ஒடுரியே ..
தள்ளுன்னு தல்லாடுரியே ஒ ..
குச்சுபுடி குச்சு புடியே உன் பல்லுல குச்சுபுடியே ..
நீயில்லையே நம்பும்படியே ஒ …
ஒரே வீச்சு தான் ஒரே பேச்சு தான் எதிர் பேச்சு ஏது …
அதிர் வேட்டு தான் அதிர் வேட்டு தான் .. என்ன பார்க்கும் போது ..

பலேபன்டியா பலேபாண்டிய சமத்தானவன் தான்
உனை தாக்கவும் உனை சாய்க்கவும் வருவான் அவன் ..
ஹே உன்னுள்ளே நான் நம்பியார்
என்னுள்ளே நான் எம் ஜி ஆர் ,,
அல்லா அல்லா ..
பல்லானது பல்லானது …பல்லானது ….
யார்கையிலும் சிக்காமலே வாலாட்டுது ..

திதிரி திதிரி தீ நிக்காதடி தேடி துருவி
சிக்காதடி அந்த குருவி …
பம்பர தம்தரம் தான் வச்ச குறி வச்சகுறி தான்
வருவான் என் சூரப்புலி தான் .. ஒ
ஆலட்டதடி ஆலட்டாதடி மட சம்புரணி ..
இருக்கும் இடம் தெரியாமலே அலைபாயுறாய் நீ ..
மெகா பைப் ல மெகா சைஸ் ல பிலிம் காட்ற நீ
மலை கள்ளனா மலை கள்ளனா எத தேடுற நீ ..

ஹே எமுன்ன நீ டார் டார் டார்
என் வாத்தியார் சுபர்ச்டார் ..
அல்லா அல்லா ஒ …
பல்லானது பல்லானது …பல்லானது ….
யார்கையுளும் சிக்கமலே வாலாட்டுது ..
எ நான் தேடுறேன் ஒன்னத்தான்
நீ தேடுறே என்னத்தான் .
ஒ ஒ ஒ நான் தீட்டுற திட்டம் தான் என்னாளுமே வெற்றி தான்
அல்லா அலா அல்ல ஹா அலா ஹா ஒ…
பல்லானது பல்லானது பல்லானது….து து து !!

Tuesday, February 24, 2009

வாழ்ந்தேனே உறவின்றி முன்னால் வந்தாயே உறவாக இந்நாள்


எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீதானா? வா....

பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே
உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்குத் துணை இந்த வானா
வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாக இந்நாள்...

எந்தன் நெஞ்சில் ஹோய் ...
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா


சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்
உதடுகள் உரசிடத்தானே..
வலிகளும் குறைந்திடும் மானே...
நான் சூடும் நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே...

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீதானா? வா....

உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்



விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்தஉறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்து விடு

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்

ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே!


கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பாத்திருந்தேன்
கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என் உடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே!
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே!
அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே...!


கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பாத்திருந்தேன்
கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என் உடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே!
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே!
அந்திப் பகல் கன்னி மயில் என்னருகே...!


நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா? மீனா?
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா? நானா?
கள்ளிருக்கும்
பூவிது பூவிது
கையணைக்கும்
நாளெது நாளெது
பொன்னென மேனியும்
மின்னிட மின்னிட
மெல்லிய நூலிடை
பின்னிட பின்னிட
வாடையில் வாடிய
ஆடையில் மூடிய
தேர்...
நான்...

ஆசை தீர பேச வேண்டும். வரவா? வரவா?
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா! மெதுவா!
பெண் மயங்கும்
நீ தொட நீ தொட
கண்மயங்கும்
நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம்
பொங்கிட பொங்கிட
அங்கங்கள் யாவிலும்
தங்கிட தங்கிட
தோள்களில் சாய்ந்திட
தோகையை ஏந்திட
யார்...?
நீ....!


கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பாத்திருந்தேன்
கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என் உடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே!
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே!
அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே...!

யாரோ யாரோ யார் தடுப்பரோ வேர் மேல் நீர் போல் யார் விழுவாரோ


மஜா மஜா மஜா
ஆஜா ராஜா
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா
மஜா மஜா மஜா
ஆஜா ராஜா
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா
யாரோ யாரோ யார் தடுப்பரோ
வேர் மேல் நீர் போல் யார் விழுவாரோ
கண்ட பாவம் உண்டால் தீரும் அல்லவா
ராத்திரி ராத்திரி ராத்திரி
ஏதோ ஏதோ ஏதேதோ

நச்சினு ஓர் இச்சு வைக்க வா
நானும் அச்சு நீயும் அச்சு
அச்சு வைக்கவா
ஏச்சு ஏச்சு என்ன பேச்சு
ஆச்சு ஆச்சு என்ன போச்சு
நச்சுனு ஓர் இச்சு வைக்கவா
ஹ்ம்ம் ஹ்ம்ம்
மஜா மஜா மஜா மஜா
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ராஜா ராஜா ராஜா ராஜா
ஓஹோ ஓஹோ
ஹ்ம்ம் ஹ்ம்ம்

மஜா மஜா மஜா
ஆஜா ராஜா
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா
மஜா மஜா மஜா
ஆஜா ராஜா
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா
யாரோ யாரோ யார் தடுப்பரோ
வேர் மேல் நீர் போல் யார் விழுவாரோ
கண்ட பாவம் உண்டால் தீரும் அல்லவா
ராத்திரி ராத்திரி ராத்திரி
ஏதோ ஏதோ ஏதேதோ
ஏதேதோ.....


ஜில்லுனு ஓரு ஜிஞ்சர் பீர் தான்
அசைவம் அஜீரணம் தீர தீர தான்
மூச்சு மூச்சு ரெண்டு மூச்சு
ஆச்சு அச்சு ஒன்னு ஆச்சு
மூச்சு மூச்சு ரெண்டு மூச்சு
ஆச்சு அச்சு ஒன்னு ஆச்சு
சில்லுனு ஓரு.......
சில்லுனு ஓரு ஜிஞ்சர் பீர் தான்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
மஜா மஜா மஜா மஜா
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ராஜா ராஜா ராஜா ராஜா
ஹ்ம்ம் ஹ்ம்ம்
மஜா மஜா மஜா மஜா
ஹ்ம்ம் ஹ்ம்ம்

மஜா மஜா மஜா
ஆஜா ஆஜா
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா
மஜா மஜா மஜா
ஆஜா ஆஜா
ராஜா ராஜா ஆடைக்கு ராஜா
யாரோ யாரோ யார் தடுப்பரோ
வேர் மேல் நீர் போல் யார் விழுவாரோ
கண்ட பாவம் உண்டால் தீரும் அல்லவா
ராத்திரி ராத்திரி ராத்திரி
ஏதோ ஏதோ ஏதேதோ

வீட்டில் நான் வாழ்கையில் உந்தன் ஞாபகம்


சுட்டி பூவே நான் தொட்டால் துலங்கும் தொடலாமா..
சொர்க்க தீவே உன் சொந்தக்காரன்
வரலாமா..
கை விரல்கள் தீண்டாமல் கண்களால் தீண்டுகிறாய்
தீண்டுவதை தீண்டி விட்டு திரிகளையும் தூண்டுகிறாய்
ஆசை கண்ணே பூஜை பெண்ணே
வகுப்பறை முடியட்டும்
பள்ளியறை தொடங்கட்டும்
பூவே.. பூவே..


மார்பிலே பூசவே மஞ்சள் கேட்கிறாய்
தங்கத்தை தேய்த்து நான் நெஞ்சில் பூசவா
மெத்தை இட்டு அணைக்கவும் மத்த கலை படிக்கவும்
வெத்தலையும் பாக்கும் இருக்கா
பாக்கு வைக்கும் காலம் வரை பாக்கி வைக்க நேரம் இல்லை
நோக்கும் அந்த நோக்கம் இருக்கா
முயற்சி செய்கிறேன் ஓரு முத்தம் போதுமா
துளசி தீர்த்தத்தில் என் தாகம் தீருமா

சுட்டி பூவே நான் தொட்டால் துலங்கும்
தொடலாமா..
சொர்க்க தீவே உன் சொந்தக்காரன்
வரலாமா..


வா வா பக்கம் என் ஏஞ்சலே
நான் உன்னை வச்சு பாட்வேன் ஊஞ்சலே
நீ ஒத்துக்கிட்டா போகலாம் சென்றலே

வீட்டில் நான் வாழ்கையில் உந்தன் ஞாபகம்
உன்னை நான் பார்த்தும் வீட்டின் ஞாபகம்
சொந்த பந்தம் இருக்கட்டும் சொர்க்க வாசல் திறக்கட்டும்
பக்தனுக்கு வரம் தர வா
கோவில் வழி திறக்குமுன் கொள்ளை வழி வருகிறாய்
அத்து மீறல் பிழை அல்லவா
காதல் தேசத்தில் பிழை எதுவும் பிழை இல்லை
கடலில் கலந்த பின் அட என் பேர் நதியில்லை

பூவே.. பூவே..

சுட்டி பூவே நான் தொட்டால் துலங்கும்
தொடலாமா..
சொர்க்க தீவே உன் சொந்தக்காரன்
வரலாமா..
கை விரல்கள் தீண்டாமல் கண்களால் தீண்டுகிறாய்
தீண்டுவதை தீண்டி விட்டு திரிகளையும் தூண்டுகிறாய்
ஆசை கண்ணே பூஜை பெண்ணே
வகுப்பறை முடியட்டும்
........
சுட்டி பூவே நான் தொட்டால் துலங்கும்
தொடலாமா..
சொர்க்க தீவே உன் சொந்தக்காரன்
வரலாமா..
பூவே.. பூவே..

உனக்காக வழி பாக்கும் என்னோட மூச்சு சத்தம் உன் பேரை சொல்லித்தான் என் வீட்டு கேவிலி கத்தும்


பார்த்து போ மாமா ...பார்த்து போ ....
கருவேலம் காட்டுக்குள்ளே காதல் ஜோடி முத்த சத்தம்
காத்தால புதருக்குள்ளே கரிச்சான் குருவி கத்தும் சத்தம்
ஜிலு ஜிலு ஜிலு சலங்க சத்தம்
செம்மறி ஆட்டு கூட்டத்திலே
ஜல ஜல ஜல சலங்க சத்தம்
செவல காளை ஓடுதுங்க
கல்லுப்பட்டி டவுனு புச்சு கட கட நு வரும் சத்தம்
கிழக்கால ரயிலு வண்டி தடா தடா நு ஓடும் சத்தம்
உனக்காக வழி பாக்கும் என்னோட மூச்சு சத்தம்
உன் பேரை சொல்லித்தான் என் வீட்டு கேவிலி கத்தும்
பார்த்து போ மாமா ...
பார்த்து போ ....

பார்த்து போ மாமா ...
பார்த்து போ ....

கோடை விரிக்கும் தென்னை மரத்தில
சல சலக்கும் ஓலை சத்தம்
கிளி பறக்கும் ஆல மரத்தில
சல சலக்கும் சருகு சத்தம்
குடிகார போதை சாமி ..
ஒ ஒ ஒ
குடிகார போதை சாமி .. மெட்டுக்கட்டி பாடும் சத்தம்
கம்மாயில் தண்ணியிலே கரட்டாண்டி ஓடும் சத்தும்
பொங்கலோ பொங்கலோ பாடுதுங்க
குமரி பொண்ணுங்க வளையல் சத்தம்
அங்கிட்டு இங்கிட்டு பார்காதிங்க
அப்புறம் கேட்கும் சண்டை சத்தம்
உன் காதில் எப்போதும் கேட்கின்ற என் பேச்சு சத்தம்
உன் பாதம் பார்த்து தான் என்னோட கொலுசு சத்தம்
பார்த்து போ மாமா ...
பார்த்து போ ....

சாமி வந்து ஆடும் பொண்ணுக்கு மலையேற உடுக்க சத்தம்
சுத்தி சுத்தி ஒரே எடத்துல செக்குமாடு சுத்தும் சத்தம்
பலவீட்டு துணி வாங்கி படித்துறையில் துவைக்கும் சத்தம்
புழுதி காட்டில் உழுதுபுட்டு புகை கிளப்பும் டிராக்டர் சத்தம்
நாத்து நாடும் பொண்ணுங்கெல்லாம் சேர்ந்து பாடும் கொலவ சத்தம்
காத்து மட்டும் வருகுதுங்க குழாய் அடியிலே கோப சத்தம்
உன்னோடு இதயத்தில என்னோட துடிப்பு சத்தம்
கொலுசெல்லாம் போதுமுங்க எப்போதும் மெட்டு சத்தம்

பார்த்து போ மாமா ...
பார்த்து போ ....

பார்த்து போ மாமா ...
பார்த்து போ ....

உன் பேர் சொல்லித்தான் யார் பேசி போனாலும் எனக்கே ஜாடை சொல்லுவதாக ஏனோ தோணுது


புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கு புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயா
இது போலே உனக்குள் வேறு திட்டம் போட்டாயா
விடிய விடிய தான் என்னை நினைக்கிரே
விடின்சு முடிஞ்ச்தும் நேரில் பார்க்குரே
கிட்டே வந்து தான் விலகி நிக்குர
டாலி டாலி டோய்
உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும் பூமி இருட்டுசு
பேசி பார்த்ததும் காதல் வெடிசது
டாலி டாலி டோய்

பம்பரம் போலே நீ என்னை ஆட வச்சியே
சாட்டை ஏதும் இல்லாமலே சுத்த வச்சியே
ரையிலே போல தான் நான் ஓடும் போதெல்லாம்
தாவணியே காட்டி காட்டி நிக்க வச்சியே
எந்தன் மனசை நீ பேச வச்சியே
உந்தன் பேரை சொல்லி சொல்லி சீண்டி பார்க்குதெ
வெட்கம் வீசியே என்னை கூச வச்சியே
உன்னை உன்னை பார்க்கும் போதும் கண்கள் கூசுதே
வெக்கப்பட்டதாறு ? நீ கிட்ட வந்து பாரு
எண்ணப்படி கட்டிபுடி
டாலி டாலி டோய்

புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கு புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயா
இது போலே உனக்குள் வேறு திட்டம் போட்டாயா


யாரை பார்த்தாலும் நீதான் தெரியிறியே
கண்ணு ரெண்டும் கேட்டு போச்சோ
ஒன்னும் புரியலையே
ஊரு கண்ணெல்லாம் உன் மேல பட்டிருக்கும்
முச்சந்தியில் மண்ணெடுத்து சுத்தி போட்டுக்கோ
உன் பேர் சொல்லித்தான் யார் பேசி போனாலும்
எனக்கே ஜாடை சொல்லுவதாக ஏனோ தோணுதுடி
என்ன சொன்னாலும் அது உண்மை இல்லையே
நானும் உன்னை போலே உள்ளேன் ரொம்ப தொல்லையே
எனக்குள்ளே பாதி நீ இருப்பதா சேதி
வதந்தியும் உண்மை தானா ?
டாலி டாலி டோய்

புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கு புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயா
இது போலே உனக்குள் வேறு திட்டம் போட்டாயா
விடிய விடிய தான் என்னை நினைக்கிரே
விடின்சு முடிஞ்ச்தும் நேரில் பார்க்குரே
கிட்டே வந்து தான் விலகி நிக்குர
டாலி டாலி டோய்
உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும் பூமி இருட்டுசு
பேசி பார்த்ததும் காதல் வெடிசது
டாலி டாலி டோய்

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல



உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல

(உன்னைக்)

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

ஒரு தெய்வமில்லமல் கோவிலுமில்லை
ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை
நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்
வாரியணைத்தேன் ஆசையினாலே
நீ தருவயோ நான் தருவேனோ
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

அலறுது அலறுது இருதயம் அதிருது அதிருதுஅடி மனம்


தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா...
என் திமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா..
தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிக்கொள்ளடா..
ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க...
வேட்டை நடக்க உன் வேகம் அடக்க..

Baby u r so hot nd fine..
I cant wait to make u mine..
Baby u r so hot nd fine...
I cant wait to make u mine....
Baby u r so hot nd fine.. Oh..Oh..
I cant wait to make u mine

(காலமும்.. காலமும்.. காலமும் செல்ல மடிந்திடப்போம்..
காலமும் செல்ல மடிந்திடப்போம்..)

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா...ஹா.. ஹ...ஹா..
என் திமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா..
தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிக்கொள்ளடா..

வாடா... என் கழுத்தை வளைத்து அதில்
முகத்தை நிறுத்தி ஒரு தேடல் செய்
வாடீ..என் தசையை இறுக்கி அதில்
ஆசை முறுக்கி ஒரு கூடல் செய்..
அலறுது அலறுது இருதயம்
அதிருது அதிருதுஅடி மனம்..
கதறுது கதறுது இளமையும்.. உன் மோகம் கூப்பிடுதே..

கா. கா. காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே.......

செய்வாய்... இமை பதற பதற
இடை சிதற சிதற..ஒரு யுத்தத்தை..
தருவாய்.. உடை உதிர உதிர .. பெண் அதிர அதிர
ஒரு மோட்சத்தை..
வேர்வையும் வேர்வையும் வழியுதே
எலும்புகள் உனை கண்டு புடைக்குதே..
உடம்புக்கு ஏது வரைமுறை
வா செல்வோம் இறுதிவரை...

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடீ..
என் திமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடி நீ..
தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடு டீ..
உன் நரம்பெல்லாம் நொருங்கட்டும் பின்னிக்கொள்ளடீ..
ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க
வேட்டை நடக்க உன் வேகம் அடக்கா..

Baby u r so hot nd fine..
I cant wait to make u mine..
Baby u r so hot nd fine...
I cant wait to make u mine....
Baby u r so hot nd fine.. Oh..Oh..
I cant wait to make u mine

ஜாதக கணக்குபடி ஒரு ஜோடியும் கலந்ததடி முட்டுற வழக்கமடி பின் ஒட்டுற பழக்கமடி


வா வா வா.....
அ ஆ.... தழுவுது நழுவுது
கதையொன்று எழுதுது வா....
தழுவுது நழுவுது நழுவுது தழுவுது ஓ.....
தழுவுது நழுவுது நழுவுது தழுவுது
தழுவுது நழுவுது ஓ...
தழுவுது நழுவுது நழுவுது தழுவுது
தழுவுது நழுவுது நழுவுது தழுவுது
ஹோய் ஹோய்....

ஹோய் ஹோய்....

தழுவுது நழுவுது நழுவுது தழுவுது
தழுவியும் நழுவியும் நழுவியும் தழுவியும்
தழுவுது நழுவுது நழுவுது தழுவுது கண்ணாளா

சல்லே.....

தழுவுது நழுவுது ஹோய்....
நழுவுது தழுவுது ஹோய்
தழுவுது நழுவுது நழுவுது தழுவுது ஹோய்....

த த த தழுவுது நழுவுது ஹோய்....
தழுவியும் நழுவியும் நழுவியும் தழுவியும்
கதையொன்று எழுதுது ஹோய்

ஒரு கனம் ஊடல் மறுகனம் கூடல்
இரண்டையும் கலந்த காவியம் நாம் ...

ஒரு பக்கம் காதல் மறுபக்கம் மோதல்
இருபக்கம் கொண்ட நாணயமா

கதையொன்று எழுதிடு கண்ணே வா
இளகிய மாலை பொழுதிது ஹோய்

ஆட்டோவின் அருகினிலே ஓர்நாள்
இருக்கையிலே அஆ
நாணம் விடை பெறுதே
அஆ
ஓர் நாடகம் நடைபெறுது
அஆ
நூலாடை சரிகிறதே தோலாடை தெரிகிறது
தலை மூட நினைக்கிறது
மனம் தடுமாறி தவிக்கிறது
ஆதியும் அந்தமும் அம்மம்மா
ஆயிரம் மின்னல்கள் மின்னல்களே
ஆதியும் அந்தமும் அம்மம்மா
ஆயிரம் மின்னல்கள் மின்னல்களே

ஒரு கனம் ஊடல் மறுகனம் கூடல்
இரண்டையும் கலந்த காவியம் நான்...
ஒரு பக்கம் காதல் மறுபக்கம் மோதல்
இருபக்கம் கொண்ட நாணயமா

கதையொன்று எழுதிடு கண்ணே வா
இளகிய மாலை பொழுதிது
கதையொன்று எழுதிடு கண்ணே வா
இளகிய மாலை பொழுதிது

அஆ... தழுவுது நழுவுது நழுவுது தழுவுது
கதையொன்று எழுதுது

ஜாதக கணக்குபடி ஒரு ஜோடியும் கலந்ததடி
முட்டுற வழக்கமடி பின் ஒட்டுற பழக்கமடி

நாள் தோறும் அடிச்சுக்கலாம்
அஆ.... ஆனாலும் அணச்சுக்கலாம்

வாழ்வோமா விசித்திரமா
பேச வைக்காமல் சிறுபிள்ளை தனமா
அஆ..

நாளொரு யுத்தமும் முத்தமுமென்று
போகட்டும் எப்பவும் இப்படியே

ஒரு கனம் ஊடல் மறுகனம் கூடல்
இரண்டையும் கலந்த காவியம் நான்...
ஒரு பக்கம் காதல் மறுபக்கம் மோதல்
இருபக்கம் கொண்ட நாணயமா

கதையொன்று எழுதிடு கண்ணே வா
இளகிய மாலை பொழுதிது
கதையொன்று எழுதிடு கண்ணே வா
இளகிய மாலை பொழுதிது

தழுவுது...

இளம் பெண்களின் மனசை புரிஞ்சுக்க உனக்கு தெரியலையா நீ காதல் தேர்வில் பாஸ் மார்க் வாங்க வழியில்லையா


ஒரு அடங்காபிடாரி மேல தானே ஆசை வச்சேன்
நான் அவளை அடிக்கி ஒடுக்க தானே மீசை வச்சேன்

இவ நச்சரிப்பு தங்கவில்லை அய்யோ சாமி
இந்த பெண்களாலே கொதிக்குதே இந்த பூமி
புயலும் அடங்கும் பேயும் அடங்கும்
இந்த பெண்களை அடக்க வழி ஒன்னு காமி


அடிக்கடி கோபங்கள் வருவதினாலே
வானவில்லில் அவளுக்கு பிடித்து சிவப்பு
அடிக்கடி கண்டனங்கள் செய்வதினாலே
கொடிகளில் அவளுக்கு பிடித்து கருப்பு
அவள் மனதின் ஆழம் கடலை போல
அதனால் பிடித்து நீலம்
அதன் உள்ளே இறங்கி ஆண்கள் சென்றால்
கிடைப்பது முத்தில்லை சோகம்
இளம் பெண்களின் மனசை புரிஞ்சுக்க உனக்கு தெரியலையா
நீ காதல் தேர்வில் பாஸ் மார்க் வாங்க வழியில்லையா

ஒரு அடங்காபிடாரி மேல தானே ஆசை வச்சேன்
நான் அவளை அடிக்கி ஒடுக்க தானே மீசை வச்சேன்

அடிக்கடி ஆணவம் கொள்வதினாலே
நான் வெஜ்ஜில் அவளுக்கு பிடித்து கொழுப்பு
அடிக்கடி ஆண்களை முறைப்பதனாலே
அச்சச்சோ அலறுது அவளது செருப்பு
அவள் வீதியில் இறங்கி நடந்து போனால்
விபத்து பகுதிகள் ஆகும்
அவள் டீக்கடி சென்று பாய்லரை தொட்டால்
வெறும் நீர் வெந்நீர் ஆகும்
இளம் பெண்களின் மனசை புரிஞ்சுக்க உனக்கு தெரியலையா
நீ காதல் ஸ்கூலில் அட்மிசன் ஆக வழியில்லையா

ஏய் அடங்காபிடாரி....
ஒரு அடங்காபிடாரி மேல தானே ஆசை வச்சேன்
நான் அவளை அடிக்கி ஒடுக்க தானே மீசை வச்சேன்
ஒரு அடங்காபிடாரி மேல தானே ஆசை வச்சேன்
நான் அவளை அடிக்கி ஒடுக்க தானே மீசை வச்சேன்

இவ நச்சரிப்பு தங்கவில்லை அய்யோ சாமி
இந்த பெண்களாலே கொதிக்குதே இந்த பூமி
ஏய் புயலும் அடங்கும் பேயும் அடங்கும்
இந்த பெண்களை அடக்க வழி ஒன்னு காமி

ஒரு அடங்காபிடாரி மேல தானே ஆசை வச்சேன்
நான் அவளை அடிக்கி ஒடுக்க தானே மீசை வச்சேன்

ஒரு அடங்காபிடாரி மேல தானே ஆசை வச்சேன்
நான் அவளை அடிக்கி ஒடுக்க தானே மீசை வச்சேன்

மஞ்ச பூசி மச்சம் மறைச்சேனே உன்னை பார்த்து வெட்கம் தொலைச்சேனே


ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா

ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாம்மா
ஏண்டி எங்கம்மா ஏக்கம்மா நீ வாம்மா
ஆசை தோசை அப்பளம் வடைதானே
ஆளை பாரு அல்வா கடைதானே
சுத்தாம சுத்துது சுங்குடி சேலை
கத்தாம கத்துது கட்டிலின் மேலே
குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாம பத்துது பொம்பள ஆசை
(ராங்கி..)

நெய் வாழை போட்டு வச்சேன் வச்சேன் வா மாமா
இலை மேலே உன்னை வச்சு வச்சு தின்னலாமா
வாசம் பார்க்க வாசம் பார்க்க மேயாதே
நேரம் பார்த்து நெஞ்சு மேல சாயாதே
பட்டா போட்ட இடம் நீதாடி
பங்கு கேட்க போட போறேன் நான்தாடி

குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாம பத்துது பொம்பள ஆசை
சுத்தாம சுத்துது சுங்குடி சேலை
கத்தாம கத்துது கட்டிலின் மேலே
(ராங்கி..)


குல்கந்து குட்டி போட்ட தந்த பூ நீயா
கல்கண்டு தட்டி போட்டு செஞ்ச தீனியா
உப்பு போட்டு ஊர வச்ச மான்பிஞ்சு
எச்ச பண்ணி பிச்சு தாரேன் நான் வந்து
மஞ்ச பூசி மச்சம் மறைச்சேனே
உன்னை பார்த்து வெட்கம் தொலைச்சேனே
சுத்தாம சுத்துது சுங்குடி சேலை
கத்தாம கத்துது கட்டிலின் மேலே
குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாம பத்துது பொம்பள ஆசை
(ராங்கி..)

Sunday, February 22, 2009

உன் அட்ரச்ஸ் தந்து அனுப்பி வச்சான் மன்மத பயலே



சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
அறுத்த கோழி மொளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு
குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு

சொர்க்கம் சிட்டு நான் சினா பட்டு
ஆடை போட்டு மூடி வச்ச அல்வா தட்டு
கோழி ருசியா இருந்தா கோழிய தின்பேன்
குமரி ருசியா இருந்தா குமரிய தின்பேன்
ஹே மாம்பழ குயிலே மார்கழி வெயிலே
உன் அட்ரச்ஸ் தந்து அனுப்பி வச்சான் மன்மத பயலே

ஹே ஓரம் சாரம் பார்த்து என்ன ஒதுங்க சொல்லும் கோழி
ஊருக்கெல்லாம் முட்டை போட நேந்து விட்ட கோழி
யானை கட்டும் சங்கிலியால் போட வேணும் தாலி
முடிச்சு போட்டு போற பையன் முதலிரவில் ஜாலி
ஹோய் ஹோய் ஹோய்

போன வருஷம் குத்த வச்ச பெட்டை கோழி
நீ முத்தம் ஒன்னு போட்டு புட்டா முட்டை கோழி
ஹே வெரட்டி வெரட்டி முட்ட வருது வெள்ளை கோழி
இது சேவலை தான் கற்பழிக்கும் ஜல்சா கோழி
முன்னேறவா முத்தாட வா
முத்தமிட்டு முத்தமிட்டு மூச்சை நிறுத்த வா

சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
அறுத்த கோழி மொளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு
குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு

சொர்க்கம் சிட்டு நான் சினா பட்டு
ஆடை போட்டு மூடி வச்ச அல்வா தட்டு
கோழி ருசியா இருந்தா கோழிய தின்பேன்
குமரி ருசியா இருந்தா குமரிய தின்பேன்
ஹே மாம்பழ குயிலே மார்கழி வெயிலே
உன் அட்ரச்ஸ் தந்து அனுப்பி வச்சான் மன்மத பயலே

ஹே நாக்கு மூக்கு நீளமான அழகு புள்ள
நல்ல வேலை எந்தன் கண்ணில் படவே இல்லை

உன்ன போல வெள்ளை காரன் எவனும் இல்ல
உன்ன உரசி புட்டு செத்து போறேன் கவலை இல்ல
ஹே கூத்தாட வா கொண்டாட வா
சோர்ந்து போன உருப்புக்கெல்லாம் சுழுக்கேடுக்க வா

சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
அறுத்த கோழி மொளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு
குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு

சொர்க்கம் சிட்டு நான் சினா பட்டு
ஆடை போட்டு மூடி வச்ச அல்வா தட்டு
கோழி ருசியா இருந்தா கோழிய தின்பேன்
குமரி ருசியா இருந்தா குமரிய தின்பேன்
ஹே மாம்பழ குயிலே மார்கழி வெயிலே
உன் அட்ரச்ஸ் தந்து அனுப்பி வச்சான் மன்மத பயலே

Wednesday, February 18, 2009

என்னை பார்த்து விட்டால் காதல் பொங்கும்



தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
என் தலைவனின் திருமேனி தங்கம்
பகைவர்கள் முன்பு அவன் சிங்கம்
என்னை பார்த்து விட்டால் காதல் பொங்கும்
அம்மம்மா...
தேவர் கடல் கடைந்த அமுதம்
அவன் திருமார்பில் நான் மலரும் குமுதம்
மூவர் வடித்த தமிழ் பதிகம்
அந்த மோஹனன் தந்த சுகம் அதிகம்
அம்மம்மா...
ராத்திரி பூக்களுக்கு ராஜா
என் ரகசிய தோட்டம் கண்ட ரோஜா
சாத்திர கீதை சொன்ன கண்ணன்
என்னை தழுவுகையில் காதல் மன்னன்
அம்மம்மா...
என்னடி நாணம் என்று அணைப்பான்
நான் ஏதும் சொன்னால் மெதுவாய் சிரிப்பான்
தன்னந்தனிமையிலே அழைப்பான்
நல்ல சம்சாரம் போல எண்ணி நடப்பான்
அம்மம்மா...
ஆலிலை மேகலைகள் ஆட
பொன் அரசிலை நாடகங்கள் கூட
நாலு குணங்களிலே நான் வாட
அடி நாயகியே என்றவன் நாட
அம்மம்மா...

கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய நானுரைத்தேன்


தனனனான தனனனான தனனனான தானனன தானான
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
தனனனான தனனனான தனனனான தானனன தன்னான
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி

தனானா…சந்தங்கள்…தனானா…நீயானால்
ரிசரி…சங்கீதம்…லாலாலா…நானாவேன்
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்

தனன தன…சிரிக்கும் சொர்க்கம்…
தனனன தனன தன…தங்கத்தட்டு எனக்கு மட்டும்
தன தன தன…தேவை பாவை பார்வை
தனன தன…நினைக்க வைத்து…
தனனன தனன தன…நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
தனன தனனன தனன தனன தனன
மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ

தனன தனன தன
மழையும் வெயிலும் என்ன
தனனன தனன தனன தன
உன்னைக்கண்டால் மலரும் முள்ளும் என்ன
தனனனன தனனனன தன
ரதியும் நாடும் அழகிலாடும் கண்கள்
தனன தனன தன தனனன தனன தனன தன
கவிதை உலகம் கெஞ்சும் உன்னைக்கண்டால் கவிஞர் இதயம் கெஞ்சும்
தனன நனனன தனனன தனனன தனனன
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய நானுரைத்தேன்

சிப்பியிருக்குது முத்துமிருக்குது
திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தையிருக்குது சந்தமிருக்குது
கவிதை பாடிக் கலந்திருப்பது எப்போது