Sunday, May 31, 2009

கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல் காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்



பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்


நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள
யார் இடத்தில் நான் சென்று நியாயம் சொல்ல ?
திட்டம் இட்டே நாம் செய்த குற்றம் என்ன ?
போராட காலம் இல்லையே
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே நீ நான் போக முடியாதே
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

உன் தேவை நான் என்றும் தாங்கி கொள்ள
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை
எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல ?
என் உள்ளம் தடுமாறுதே
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தாங்கும் வரும் சொர்கமே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

Saturday, May 30, 2009

உன்னை பார்த்தும் மனசு தந்தி அடிக்குது


பாம்பே டையிங் சூட்டிலே பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தந்தா
flying கிஸ்ஸு flying

பாம்பே டையிங் சூட்டிலே பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தந்தா
flying கிஸ்ஸு flying

ஒ லைலா ஒ my லைலா
வான் நிலா காதல் நிலா
உன்னை பார்த்தும் மனசு
தந்தி அடிக்குது டடக்கு டடக்கு டா

பாம்பே டையிங் சூட்டிலே பார்த்தா
டைவிங் மனசு டைவிங்

நீ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தந்தா
flying கிஸ்ஸு flying

ஒ ஜானா ஒ ஜானா ஓடுவது லவ் ஸீனா ?
நெஞ்சோடு நீ தான் பாடியது தில்லானா
ஒ ஜானா ஒ ஜானா ஓடுவது லவ் ஸீனா ?
நெஞ்சோடு நீ தான் பாடியது தில்லானா
புள்ளி வட்டம் ஏங்குது பூவை தீண்டு

கண்ணை மூடும் வேளையில் கனவில் தோன்று
வந்து விட்டேன் கண்ணுக்குள்
தந்து விட்டேன் அள்ளிகோல்
நானே இப்ப மாறி போனேன் உன்னால் உன்னாலே தான் ஹே
சோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஹோய் பாம்பே டையிங் சூட்டிலே பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தந்தா
flying கிஸ்ஸு flying

சிங்காரி சிங்காரி பாடுகிறாள் லவ் லாலி
உன் கைகள் என் மார்பில் போடுதடி ரங்கோலி
சிங்காரி சிங்காரி பாடுகிறாள் லவ் லாலி
உன் கைகள் என் மார்பில் போடுதடி ரங்கோலி
உன் விரலில் எத்தனை தீண்டல் சொல்லு
உன் இதழில் எத்தனை முத்தம் சொல்லு
எண்ணி சொல்லு ஒவ்வொனா
பின்னி கொள்ள என் மன்னா
பூலோகமே மாறி போச்சு
உன்னால் உன்னால் தான் ஹோய்

ஹோய்
சூ ஹோ ஹோய்
சூ ஹூ
ஹோய்
சூசூ
ஹோய்
சூ சூ ஹோய் ஹோய்

ஒ லைலா ஒ my லைலா
வான் நிலா காதல் நிலா
உன்னை பார்த்தும் மனசு
தந்தி அடிக்குது டடக்கு டடக்கு டா

பாம்பே டையிங் சூட்டிலே பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தந்தா
flying கிஸ்ஸு flying

Tuesday, May 26, 2009

விழிகளில் நடனமிட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்


சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா

தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்

தனதோம்தோம் ததீம்தீம் ததோம்தோம் ததீம் என
விழிகளில் நடனமிட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்
மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய்
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய்
ஜணுததீம் ஜணுததீம் ஜணுததீம்
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ...

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா


சூரியன் வந்து வாவெனும்போது
சூரியன் வந்து வாவெனும்போது
சூரியன் வந்து வாவெனும்போது
என்ன செய்யும் பனியின் துளி
என்ன செய்யும் பனியின் துளி
கோடி கையில் என்னைக் கொள்ளையிடு
தோடி கையில் என்னை அள்ளியெடு
அன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசமில்லை
என் காற்றில் சுவாசமில்லை
என் காற்றில் சுவாசமில்லை
என் காற்றில் சுவாசமில்லை
அது கிடக்கட்டும் விடு உனக்கென்ன ஆச்சு?

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா

தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்

Monday, May 25, 2009

நடந்ததெல்லாம் மறந்திருப்போம் ... நடப்பதையே நினைத்திருப்போம்


நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...
நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...

நடந்ததெல்லாம் மறந்திருப்போம் ...
நடப்பதையே நினைத்திருப்போம் ...
நடந்ததெல்லாம் மறந்திருப்போம் ...
நடப்பதையே நினைத்திருப்போம் ...
கஷ்டமெல்லாம் பொறுத்திருப்போம்
காலம் மாறும் காத்திருப்போம்

நலம் பெற வேண்டும் நீ என்று ,...
நாளும் என் உள்ளே நினைவுண்டு ..
இலை மறை காய் போல் ...பொருள் கொண்டு ...
இலை மறை காய் போல் ...பொருள் கொண்டு ...
இங்கு எவெரும் அறியாமல் சொல்ல இன்று ...

நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...
நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...


கண் பட்டதால் உந்தன் மேனியிலே ....
புண் பட்டதோ அதை நானறியேன் ...
புண் பட்ட சேதியை கேட்டவுடன்
புண் பட்ட சேதியை கேட்டவுடன்
இந்த பெண் பட்ட பாட்டை யார் அறிவார் ...

நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...
நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...

நடந்ததெல்லாம் மறந்திருப்போம் ...
நடப்பதையே நினைத்திருப்போம்
கஷ்டமெல்லாம் பொறுத்திருப்போம்
காலம் மாறும் காத்திருப்போம் ...

Sunday, May 24, 2009

உன்னை பார்த்து நான் சொக்கிப் போகிறேன்


அஹ... அடிக்கிது குளிரு
அஹ ...துடிக்கிது தளிரு
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைபோல உன் அன்பை தேடுது
வா கட்டபொம்மன் பேரா கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா

அஹ... அடிக்கிது குளிரு
அஹ அது சரி அது சரி
அஹ ...துடிக்கிது தளிரு
இத பாருடா...
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
அப்படியா ...
கொம்பைபோல உன் அன்பை தேடுது
ஓஹோ..
வா கட்டபொம்மன் பேரா கட்டழகு வீரா
எப்படி எப்படி
கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா
அள்ளிச் சேர்க்க ஆசை இல்லையோ
ஆடிரதம் அழைக்கிது
ஏய்..
கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ
பாலிடை தவிக்குது
ஓஹோ..
முத்தம் நூறு கேட்டு வாங்கவே நாணம் என்னை தடுக்குது
அட்ரா சக்கை ...
பித்தம் ஏறி தூண்டில் மீனென நூலிடை துடிக்கிது
இது எப்பிடி இருக்கு..
சுகமான கட்டில் நாடகம் நீயும் நானும் ஆடலாம்
அஹா ஹா..
வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும் வெட்கமின்றி கூடலாம்
அப்படி போடு ..
உன்னை பார்த்து நான் சொக்கிப் போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா

அடிக்கிது குளிரு
அஹ அது சரி அது சரி
அடிக்கிது குளிரு
அஹ அது சரி அது சரி
துடிக்கிது தளிரு
அது ரொம்ப சரி ரொம்ப சரி
சொன்னால் போதும் நூறு மாப்பிள்ளை
மாலையிட கிடைக்கலாம்
இங்கே வந்து காலை மாலை தான்
சேலையை துவைக்கலாம்
என்னைப்போல நல்ல மாப்பிள்ளை
வாய்ப்பதொரு அதிசயம்

என்னை நீயும் ஏற்றுகொண்டது
பாவை என் பாக்கியம்
நெடு நாட்கள் ஏங்கும் ஏக்கம் தான்
இந்நாள் இங்கு தீர்ந்தது
இல்லையா பின்ன...

மங்கை செய்த பூர்வ புண்ணியம்
மன்னன் வந்து சேர்ந்தது
போச்சி டா..
உன்னை பார்த்து நான் சொக்கிப் போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா கட்டிக்கொள்ளு ஜோரா


அடிக்கிது குளிரு..என்னை மடக்குது தளிரு
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைபோல என் அன்பை தேடுது
வாரே வாரே வா ..
கட்டிதங்க மேனி கட்டழகு ராணி
கொட்டி பார்த்த தேனீ கட்டில் பக்கம் வா நீ
அடிக்கிது குளிரு

Friday, May 22, 2009

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே ,கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே


உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே
பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே
பொட்டும் வைத்தேன் பொட்டும் வைத்தேன் ஆசையினாலே

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே


மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனம் ஆடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்
அந்த காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன்

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா

Friday, May 15, 2009

மௌனமாய் உன்னை நானே மனபாடம் செய்கின்றேன்


காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
ஓஹொஹோஒ
காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
என் இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே
தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே
தலை கீழ் பூமி சுத்துதே
பெண்ணே நீ ...பெண்ணே நீ
பெண்ணே நீ

பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மன்னனில் சுத்துதே
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை
கண்டதால் ஏனோ தலை சுத்துதே

காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே

என் இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே

மௌனமாய் உன்னை நானே
மனபாடம் செய்கின்றேன்
தீண்டலில் இன்பம் கண்டு
திண்டாடி துடிக்கிறேன்
புத்தகம் நடுவே புகைப்படம் நீ
வானத்தில் எழுதா விடுமுறை நீ
இன்னொரு வானமாய் இருப்போமா
பூமியை தாண்டி நாம் பறப்போமா

ந ந நன்னா நானா நானா

முத்தத்தை கடனை கேட்கும்
முதலாளி இவள் தானோ
வெட்கத்தை மறந்து வந்த
விருந்தாளி இவர் தானோ
வாலிப உடலில் வசிக்கிறேன்
புன்னகை முகத்தை ரசிக்கிறேன்
காதலின் எல்லைக்குள் பறக்கிறேன்
மீண்டும் நான் இன்றே பிறகின்றேன்

பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மன்னனில் சுத்துதே
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை
கண்டதால் ஏனோ தலை சுத்துதே
ஆஹா

காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
ஓஹொஹோஒ
காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
என் இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே
தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே
தலை கீழ் பூமி சுத்துதே
பெண்ணே நீ ...பெண்ணே நீ
பெண்ணே நீ

பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மன்னனில் சுத்துதே
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை
கண்டதால் ஏனோ தலை சுத்துதே

காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே

Wednesday, May 13, 2009

நூறு ஜென்மமாய் தொடரும் இந்த காதல் யாத்திரை மீதி ஜென்மமும் எனக்கு இங்கு வேறு யார் துணை


ஒ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா
ஒ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா
உன் சூரியன் மார்பிலே ஓரு வானவில் வந்ததா
என் நெற்றியின் குங்குமம் உன் மார்பினில் விழுந்ததா
உனது நினைவினில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள்

ஒ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா


ஆளை முன்னும் பின்னும் ஆசை பின்னும் பின்னும்
காதல் பெண்மைக்கு இங்கு சோதனை
தேடும் இன்னும் இன்னும் நூறு வண்ணம்
மோகம் சுட்டதென்ன ஜீவனை
நூறு ஜென்மமாய் தொடரும் இந்த காதல் யாத்திரை
மீதி ஜென்மமும் எனக்கு இங்கு வேறு யார் துணை
காதலில் நாணம் முடிந்துவிடாது
ஆ ஆ ஆ ஆ

ஒ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா

கைகள் பட்டு பட்டு ஆசை மொட்டு விட்டு
தேகம் விட்டு விட்டு கூசுதே
பெண்மை கட்டு பட்டு நாளும் வெட்கப்பட்டு
நாணம் தொட்டு தொட்டு பூசுதே
ஏங்கும் தலையணைக்கு ஆளை தேடினாய்
தூங்கும் போதிலும் கனவு வந்து சேலை மூடினாய்
பனி துளி ஈரம் பூவுக்குள் தாவும்

ஒ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா
உன் சூரியன் மார்பிலே ஓரு வானவில் வந்ததா
என் நெற்றியின் குங்குமம் உன் மார்பினில் விழுந்ததா
உனது நினைவினில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள்

ஒ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா

மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்


உன்னை நான்....சந்தித்தேன்..
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
என் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான்....சந்தித்தேன்..
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..

பொன்னைத்தான் உடல் என்பேன் சிறு
பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை மணந்தேன் தொட்ட
கைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளதால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்


எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஓரு கோடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன்
கொண்ட நாணத்தால் அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்

உன்னை நான்....சந்தித்தேன்..
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
என் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான்....சந்தித்தேன்..
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..

Tuesday, May 12, 2009

நான் உன்னை சேர்வேனே என் காதல் பிரியாதே உலகம் அழகியது காதல் சொல்லியது


செக்க சிவந்தவளே செக்க சிவந்தவளே
என்னை கொள்ளும் அழகினிலே
நான் கொள்ளை போனேனே
நான் கொள்ளை போனேனே
ஹே வெக்கம் தந்தவனே வெக்கம் தந்தவனே
உன் தீண்டும் விரல்களிலே
நான் கரைந்தே போனேனே
நான் கரைந்தே போனேனே

வெட்ட வெளிதனிலே வெட்ட வெளிதனிலே
நான் பனியில் நனைந்தாலும் உன் மூச்சில் வெந்தேனே
காதல் மழையினிலே காதல் மழையினிலே
நான் குடையை மறந்தேனே என் உயிரும் நனைந்தானே
காதல் சொல்ல தான் பூக்கள் மலர்கிறது
சில ரோஜா மலர்கள் உன்னை கண்டதும்
கன்னம் சிவக்கிறதே கன்னம் சிவக்கிறதே

வெக்கம் தந்தவனே வெக்கம் தந்தவனே
உன் தீண்டும் விரல்களிலே
நான் கரைந்தே போனேனே
நான் கரைந்தே போனேனே


காதல் நெஞ்சத்தை காற்றில் விட்டேனே அந்த காற்று
எரிந்தாலும் என் காதல் எறியாதே
செவ்வாய் க்ரஹதில் நீ போய் வாழ்ந்தாலும்
நான் உன்னை சேர்வேனே என் காதல் பிரியாதே
உலகம் அழகியது காதல் சொல்லியது
அடி அதனால் தானடி ஏவாள் ஆப்பிள்
இன்னும் இனிக்கிறது இன்னும் இனிக்கிறது


செக்க சிவந்தவளே செக்க சிவந்தவளே
என்னை கொள்ளும் அழகினிலே
நான் கொள்ளை போனேனே
நான் கொள்ளை போனேனே
ஹே வெக்கம் தந்தவனே வெக்கம் தந்தவனே
உன் தீண்டும் விரல்களிலே
நான் கரைந்தே போனேனே
நான் கரைந்தே போனேனே

உயிர் காதலனே உன் சித்திரத்தை, என் கண்கள் கொண்டு வரைந்தேன்


நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே,
உன் முகம் பார்து,
சூரியன் சிரித்து எழுந்ததிங்கே,
ஓஹ் காதல் என்றாலும்,
அவ்வார்த்தை பொல்லாது,
அவ்வார்த்தை போல் என்னை,
கூர் வாளும் கொல்லாது,
ஓஹொ...
நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே-ஏ-ஏ,

அன்பே அன்பே உன் ஆடை என்று,
என்னை ஏற்றால் என்ன உன் இடையில் இன்று,
நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே,

நடு ராத்திரியில் சிரு பூத்திரியில்
ஓலி நடனமாடும் பொழுது,
ஓரு ஏடும் இல்லாமல் எழுத்தும் இல்லாமல்,
பாடல் நுறு எழுது,

என் மௌனம் அதை சொல்லும் சொல்லும்,
உன் உள்ளம் அதை மெல்லும் மெல்லும்,
நடு சாமம் அது செல்லும் செல்லும்,
மலர் வானம் நம்மை கொல்லும் கொல்லும்

காதல் பொல்லாது
அடி அம்மாடி என்றும்,
அது காவல் கொள்ளாது,


நான் ஊர் மயங்கும் பல ஓவியத்தை,
என் கைகள் கொண்டு வரைந்தேன் ,
உயிர் காதலனே உன் சித்திரத்தை,
என் கண்கள் கொண்டு வரைந்தேன் ,

உன்னை போலே ஒரு ஒவியதை,
ஹுசைன் கூட இங்கு வரைந்ததில்லை,
உன்னை பார்தால் அவன் மூச்சு முட்டும்,
மழை போலே உடல் வேர்த்து கொட்டும்,

இந்த காதல் வந்தாலே,
ஆந்த ஹரிச்சந்திரன் கூட,
பல பொய்கள் சொல்வானே-ஏ-ஏ,

நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே,
உன் முகம் பார்து,
சூரியன் சிரித்து எழுந்ததிங்கே,
ஓஹ் காதல் என்றாலும்,
அவ்வார்த்தை பொல்லாது,
அவ்வார்த்தை போல் என்னை,
கூர் வாளும் கொல்லாது,
ஓஹொ...
நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே-ஏ-ஏ,

Saturday, May 9, 2009

காதல் கிளியே காதல் கிளியே உன்ன நான் காதலிக்கலையே


காதல் கிளியே காதல் கிளியே
உன்ன நான் காதலிக்கலையே
காதலிக்க டூயட் பாடனும் கட்டிபுடிக்கணும்
கண்டபடி ஓடி ஆடனும் தொட்டு அணைக்கும்

காதல் கிளியே காதல் கிளியே
உன்ன நான் காதலிக்கலையே

முதன்முதலாக உன் கூட பாடுறேன்
தெரிஞ்சத எல்லாம் ஏதோ நான் ஆடுறேன்


இப்போ தான் சங்கதி எல்லாம் கொஞ்சமா தெரிஞ்சுகிட்டேன்
நான் ஒன்னும் பாட்டு படிக்க TMS இல்ல
அட நீ கூட டூயட் படிக்க JANAKI இல்ல
நெனச்ச முடியும் படிச்சா படியும்

அணைச்சா ஓடியும்
என் நெஞ்சுல உள்ளது வார்த்தையில் வரலயடி

காதல் கிளியே காதல் கிளியே
முன்ன பின்ன காதலிச்தில்லையே
காதல் ஒன்னு தானே கெடைக்குது OC யா
கை பிடிச்சு பாத்தா பாட்டு வரும் EASY ஆ

கன்னத்தில் கன்னத்த வச்சு கட்டிக்கிறேன் வாரியா
வேணாமா உன்ன எனக்கு பழக்கமில்ல
அட போ சும்மா கட்டிபிடிக்க தெரியவில்ல
கண்ணிய நெனச்சு செல்லமா அணைச்சு
எடுங்கா கொடுங்க

அட நிச்சயம் இதுக்கு ஒத்திகை வேணுமடி
காதல் கிளியே காதல் கிளியே
முன்ன பின்ன காதலிச்தில்லையே
காதலிக்க டூயட் பாடிக்கோ கட்டி புடிச்சுக்கோ

கண்டபடி ஓடி ஆடிக்கோ தொட்டு அனைச்சுக்கோ
காதல் கிளியே காதல் கிளியே
உன்ன நான் காதலிக்கலையே

எனது கண்கள் கண்கள் என்னை ஏமாற்றுமா ?


வெண்ணிலா வெண்ணிலா திருடி புட்ட
பின்ன வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டே
தங்க பூவே வெள்ளி தீவே
என்னை தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட
பெண்ணை தான் பெண்ணை தான் திருடிகிட்ட
பின்ன பின் லாடேன் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டே
மச்சகாரி இச்சகாரி என்னை எக்கு தப்பா புரிஞ்சுகிட்ட

எனது கண்கள் கண்கள் என்னை ஏமாற்றுமா ?
கண் பொய்யும் சொல்லும் பொய்யும்
நிஜமா அடி ஐயய்யய்யா .... ஆஹா ஹ ஹா


திருடனே அழகனே
விஞ்ஞான கள்ளன் நீயென்று கண்டும்
உள்ளாடை நீராடுதே
தடக்கு தடக்கு என வந்தாய் ,
என்னை வெடுக்கு வெடுக்கு என்ன செய்தாய்?
அப்போது வில்லி இப்போது அள்ளி , உன் பார்வை வேராகுதே
சுருக்கு சுருக்கு என்று வைந்தாய்
பின்பு கழிக்கு கழிக்கு நகை செய்தாய்
வா என்ன தடை ? நீ என்னை உடை

பச்சோந்தி பாவையே உன் மனசில் என்னடி
உள் நெஞ்சில் உள்ளதை ஓரு சொல்லில் சொல்லடி
பெண்ணிடத்திலே பெரும் பொருள் எங்கே உண்டு கண்டறி
அந்த பொருளை திருட வா , நீ திருடல் திலகம் வாடா வா வா

தங்க பூவே வெள்ளி தீவே
என்னை தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட
மச்சகாரி இச்சகாரி என்னை எக்கு தப்பா புரிஞ்சுகிட்ட


அழகியே அழகியே
பொன் என்ற கன்னம் , தின் என்று நெஞ்சம்
என் கண்ணை பாதிக்குதே
ஒழுக்கு மொழுக்கு என்னும் வாதம்
நெஞ்சில் சதக்கு சதக்கு வாழ் வீசும்
துப்பாக்கி கண்கள் பீரங்கி தோள்கள்
என் கற்பை சோதிக்குதே
சரக்கு சரக்கு என வந்தாய்
என்னை சுருக்கு சுருக்கு என்ன செய்தாய்
நீ ஓரு மலை , நான் அதில் மழை
மழை வந்தால் மலையெல்லாம் அதன் மர்மம் நனையும்
அது போலே மழை பொழி என் அணுக்கள் நனையட்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் இமயத்தை கோன் ஐஸ் க்ரீமாய் கறைகிறாய்
நான் கட்டுக்கடங்கா சூரியன்
என்னை கர்சீப் குள்ளே கைது செய்தாய்

வெண்ணிலா வெண்ணிலா திருடி புட்ட
பின்ன வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டே
தங்க பூவே வெள்ளி தீவே
என்னை தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட
பெண்ணை தான் பெண்ணை தான் திருடிகிட்ட
பின்ன பின் லாடேன் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டே
மச்சகாரி இச்சகாரி என்னை எக்கு தப்பா புரிஞ்சுகிட்ட

எனது கண்கள் கண்கள் என்னை ஏமாற்றுமா ?
கண் பொய்யும் சொல்லும் பொய்யும்
நிஜமா அடி ஐயய்யய்யா .... ஆஹா ஹ ஹா

Friday, May 8, 2009

அவள் கண்ணும் அவன் கண்ணும் அசையாமல் பார்க்கட்டும் , ஒரே எண்ணம் ஒரே உள்ளம் இளம் காதல் பூக்கட்டும்


hey tara ta tara 1 2 3 4
bling dinga ling ling, bling dinga ling ling
bling dinga ling everybody sing

bling dinga ling ling, bling dinga ling ling
bling dinga ling எது வேண்டும் சொல்

bling dinga ling ling, bling dinga ling ling
bling dinga ling அதை வாங்கி செல்

கம கம இந்த இளமையை தொட்டு
கம கம இள மனதையும் இட்டு
கம கம சில கனவுகள் ஏற்று
கம கம பல கற்பனை கற்று

Fall in Love - இளம் பருவத்தே பயிர் செய்
Don't get the war - நீ அறம் செய்ய விரும்பு
Fall in Love - சரி ஏதோ ஒன்னு புடி புடி
Don't get the war - அட வேண்டாமப்பா அடிதடி


கம கம இந்த இளமையை தொட்டு
கம கம சில கனவுகள் ஏற்று
கம கம கம கம கம கம கம கம ஹே
கம கம இன்ப காதலை போற்று
கம கம இந்த காதலும் ஊற்று

Fall in Love - இளம் பருவத்தே பயிர் செய்
Don't get the war - நீ அறம் செய்ய விரும்பு
Fall in Love - சரி ஏதோ ஒன்னு புடி புடி
Don't get the war - அட வேண்டாமப்பா அடிதடி

அழகாய் ஒருவன் அருகே வந்தால்
கண்களை மூடும் பெண்ணில்லை
எடுப்பாய் ஒருத்தி எதிரே வந்தால்
விலகி ஓடும் ஆண் இல்லை

கிஸ்ஸுக்கு நோ நோ சொல்லும் லிப்ஸ் இங்கில்லை
இடிகளை சீ சீ என்னும் இளைஞன் இன்றில்லை
அவள் கண்ணும் அவன் கண்ணும் அசையாமல் பார்க்கட்டும்
ஒரே எண்ணம் ஒரே உள்ளம் இளம் காதல் பூக்கட்டும்

Fall in Love - இளம் பருவத்தே பயிர் செய்
Don't get the war - நீ அறம் செய்ய விரும்பு
Fall in Love - சரி ஏதோ ஒன்னு புடி புடி
Don't get the war - அட வேண்டாமப்பா அடிதடி


bling dinga ling ling, bling dinga ling ling
bling dinga ling எது வேண்டும் சொல்

bling dinga ling ling, bling dinga ling ling
bling dinga ling அதை வாங்கி செல்

கம கம இந்த இளமையை தொட்டு
கம கம இள மனதையும் இட்டு
கம கம சில கனவுகள் ஏற்று
கம கம பல கற்பனை கற்று


Fall in Love - we don't get sexy
Don't get the war - don't wanna get messy
Fall in Love - Life is a melody
Don't get the war - To allow everybody

Fall in Love - la la la la la
Don't get the war - la la la la la....

Wednesday, May 6, 2009

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே


காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு
மகிழ்வேன் தினம் தினமும்

வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலம் இட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருமடியில் கலந்தேன்

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
இருவருமே இருவருமே இருவருமே

என் தோழிகளும் உன் தோழர்களும்
அய்யோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்
நீ கிள்ளி விட நான் துள்ளி எழ
ஆஹா அது இன்ப துன்பம்
நான் கிள்ளி விட என் கை விரல்கள் ஏங்கும்

தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்-நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வேட்டு சத்தம் ஊரை கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம்
செட்டி நாட்டு சமையல் வாசம்
ந்யூ யார்க்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

நம் பள்ளிஅறை நம் செல்லஅறை
அன்பே அதில் பூக்கள் உண்டு
பூ வாடை இன்றி வேர் ஆடைகள் இல்லை
ஆண் என்பதும் பெண் என்பதும்
ஹயயோ இனி அர்த்தம் ஆகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை

மார்போடு பின்னி கொண்டு
மணி முத்தம் எண்ணி கொண்டு
மனதோடு வீடு கட்டி காதல் செய்யுவேன்
உடல் கொண்ட ஆசை எல்லாம்
உயிர் கொண்ட ஆசை
எந்தன் உயிர் போகும் முன்னால்
வாழ்வை வெற்றி கொள்ளுவேன்

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு
மகிழ்வேன் தினம் தினமும்

வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலம் இட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருமடியில் கலந்தேன்

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
இருவருமே இருவருமே இருவருமே

Sunday, May 3, 2009

குறு குறு பார்வைகள் சொல்லும் சேதி என்ன ? கடவுளும் குழம்புவான் இன்னும்


வேணா , வேணா , விழுந்திடுவேனா ?
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா ?
ஓரு முறை சிரிக்கிறாய் !
என் உயிரினை பறிக்கிறாய் !
கண்கள் ரெண்டும் அணுகுண்டா ?
கத்தி கொண்ட பூச்செண்டா ?
இன்பமான சிறை உண்டா ?
நீல விழியில் இடம் உண்டா ?
கடவுள் பூமி வந்தால் ,
உன் கண்ணை பார்க்க வேண்டும் !
மனிதன் பாவம் என்று ,
அவன் அறிந்து போக வேண்டும் !


வளையாத நதிகள் எல்லாம் , நதிகள் என்று ஆகாது ,
சிணுங்காத கொலுசுகள் எல்லாம் , சங்கீதங்கள் பாடாது ,
மடியினில் தலையணை செய்தாய்
மெல்ல வந்து மனதினில் கலவரம் செய்தாய்
ஓரு கண்ணில் வன்முறை செய்தாய்
பாவம் என்று மறு கண்ணில் மருந்துகள் தந்தாய்

ஒ ஹோ , வசீகரா , வசீகரா ,
நீ வதம் செய்ய நிதம் வர வேண்டும் ,
வலைகரம் வளைத்திட வேண்டும் ,

இதயம் வருடி விடவா ?
உன் இதயம் திருடி விடவா ?
விழியில் நுழைந்து விடவா ?
என் வழியை மறந்து விடவா ?


வேணா , வேணா , விழுந்திடுவேனா ?
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா ?
ஓரு முறை சிரிக்கிறாய் !
என் உயிரினை பறிக்கிறாய் !
கண்கள் ரெண்டும் அணுகுண்டா ?
கத்தி கொண்ட பூச்செண்டா ?
இன்பமான சிறை உண்டா ?
நீல விழியில் இடம் உண்டா ?
கடவுள் பூமி வந்தால் ,
உன் கண்ணை பார்க்க வேண்டும் !
மனிதன் பாவம் என்று ,
அவன் அறிந்து போக வேண்டும் !


அய்யய்யோ ஹிட்லர் பெண்ணே ,
என்னை என்ன செய்தாயோ ?
ஹார்மோன்கள் ஹார்மோனியம்கள்
வாசிப்பது கண்டாயோ


ஜனவரி நிலவென்னை கொள்ளும்
வெட்கமின்றி ஜன கன மன சொல்லி செல்லும்
குறு குறு பார்வைகள் சொல்லும் சேதி என்ன ?
கடவுளும் குழம்புவான் இன்னும்
ஓஹோ குண்டு மல்லி குண்டு மல்லி
அதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி ஆனாய்
தொட்டு தொட்டு குண்டு வைத்து போனாய்
எனக்குள் உன்னை தொலைத்து
நீ உனக்குள் என்னை தேடு
இரண்டு உயிர்கள் இருந்தால் அது காதல் என்று கூறு


வேணா , வேணா , விழுந்திடுவேனா ?
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா ?
ஓரு முறை சிரிக்கிறாய் !
என் உயிரினை பறிக்கிறாய் !
கண்கள் ரெண்டும் அணுகுண்டா ?
கத்தி கொண்ட பூச்செண்டா ?
இன்பமான சிறை உண்டா ?
நீல விழியில் இடம் உண்டா ?
கடவுள் பூமி வந்தால் ,
உன் கண்ணை பார்க்க வேண்டும் !
மனிதன் பாவம் என்று ,
அவன் அறிந்து போக வேண்டும் !

Saturday, May 2, 2009

எந்தன் கண்ணுக்குள் நீ நுழைந்து உயிருக்குள் இறங்கி விட்டாய் கண்களின் சிரிப்பினிலே நீ என்னை விழுங்கி விட்டாய்



தென்றல் தென்றல் தென்றல் வந்து
பூவுக்குள் சிலிர்கிறதே
பெண்மை பெண்மை பெண்மை என்னை
தீவுக்குள் அழைக்கிறதே
ஒ ....

தென்றல் தென்றல் தென்றல் வந்து
பூவுக்குள் சிலிர்கிறதே
பெண்மை பெண்மை பெண்மை என்னை
தீவுக்குள் அழைக்கிறதே

பூவுக்கு ஓரு வாசம்
புடவைக்கு ஓரு வாசம்
குங்குமம் ஓரு வாசம்
கூந்தலில் ஓரு வாசம்
ஆசைக்கு வாசம் என்னம்மா ?

ஒ ....

தென்றல் தென்றல் தென்றல் வந்து
பூவுக்குள் சிலிர்கிறதே

எந்தன் கண்ணுக்குள் நீ நுழைந்து
உயிருக்குள் இறங்கி விட்டாய்
கண்களின் சிரிப்பினிலே
நீ என்னை விழுங்கி விட்டாய்
பூமி எங்கும் பூவிருக்கு என்னை கிள்ளாதே
என் தாவணிக்குள் மீன் பிடிக்க தூண்டில் போடாதே
வாலிபத்தில் நான் துடிக்க தள்ளி போகாதே
அடி பக்கம் வந்து வெட்கம் கொண்டு உன்னை மூடாதே
என்னை மெல்ல வளைக்காதே ஓரு வளையல் ஆக்காதே

தென்றல் தென்றல் தென்றல் வந்து
பூவுக்குள் சிலிர்கிறதே
பெண்மை பெண்மை பெண்மை உன்னை
தீவுக்குள் அழைக்கிறதா


எந்தன் ஆசைக்குள் நீ தானே
ஊஞ்சலை அலையவைத்தாய்
கூந்தலை போல் என்னை
காதலில் களைய வைத்தாய்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சை வைத்து பூட்டி சென்றாயே
அடி காமனிடம் என்னை மட்டும் காட்டி சென்றாயே
தொட்டு தொட்டு தாமரையை பூக்க வைத்தாயே
என்னை ராத்திரிக்கு காக்க வைத்து ஏங்க வைத்தாயே
என்னை பின்னிக் கொண்டாயே அதில் மின்னல் செய்தாயே


தென்றல் தென்றல் தென்றல் வந்து
பூவுக்குள் சிலிர்கிறதே
பெண்மை பெண்மை பெண்மை என்னை
தீவுக்குள் அழைக்கிறதே
ஒ ....

தென்றல் தென்றல் தென்றல் வந்து
பூவுக்குள் சிலிர்கிறதே
பெண்மை பெண்மை பெண்மை என்னை
தீவுக்குள் அழைக்கிறதே

Friday, May 1, 2009

ஏணி போட்டு என் மனசை எட்டி பார்க்க வேண்டாம்டா


திருட்டு திருட்டு .....
திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா நீ
திருடும் பொருளே திருட சொல்லுது திருடி போயேன் டா

திருட்டு திருட்டு .....
திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா நீ
திருடும் பொருளே திருட சொல்லுது திருடி போயேன் டா

ஹோய் கிறுக்கு கிறுக்கு ....
கிறுக்கு சிரிக்கி கிட்ட நெருங்கட்டா
என் உதட்டினாலே சாவி போட்டு உள்ளே திருடட்டா

திருட்டு ராஸ்கல்..
திருட்டு ராஸ்கல்..
திருட்டு ராஸ்கல்..
ஏய் திருட்டு ராஸ்கல்..

திருட்டு திருட்டு .....
திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா நீ
திருடும் பொருளே திருட சொல்லுது திருடி போயேன் டா

வடை வச்சு சுண்டி இழுக்கிறே
கலர் கலரா சரக்கு அடிக்கிறே
கை பட்டு குடுக்க மறுக்குற
ஏண்டி ஏண்டி

தப்பான பார்வை பாக்குற
துப்பரஞ்சி தடயம் எடுக்கிற
அப்பாவாக துடிக்கிற ......
எண்டா எண்டா

நீ தேக்குமர கட்டையா
நான் பூட்டுகிற சட்டையா
என் ரத்தத்தில தீய மூட்டி
போட்டுக்கிற அட்டையா

ஏணி போட்டு என் மனசை எட்டி பார்க்க வேண்டாம்டா
சீனி போட்ட இடியாப்பா .......சிக்கல் எனக்கு நீ தான்டி

திருட்டு ராஸ்கல்..
திருட்டு ராஸ்கல்..
ஏய் திருட்டு ராஸ்கல்..


திருட்டு திருட்டு .....
திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா நீ
திருடும் பொருளே திருட சொல்லுது திருடி போயேன் டா


திருகாணி கலந்து ஓடவும்
தலைகாணி கேலி செய்யவும்
தனியா -நீ நினைச்சி சிர்ரிகவும் ......
வரவா வரவா


கண்ணால உளவு பார்க்கவும்
கையாள அளவு பார்க்கவும்
செலவெல்லாம் வரவு பார்க்கவும்
வாடா வாடா

நீ காரைகுடி பங்களா
நான் கட்டிக்கிறேன் சிங்குளா
உண் ஜாக்கெட்டு ஜன்னலுக்கு
மேரி பூவேன் பூக்களா
கட்டம் போட்ட பாவடை
வட்டம் போடுது உன்னால
கல்ல போட்ட குளம் போல
கலங்கி போனேன் உன்னால

திருட்டு ராஸ்கல்..
திருட்டு ராஸ்கல்..
ஏய் திருட்டு ராஸ்கல்..

திருட்டு திருட்டு .....
திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா நீ
திருடும் பொருளே திருட சொல்லுது திருடி போயேன் டா

திருட்டு திருட்டு .....
திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா நீ
திருடும் பொருளே திருட சொல்லுது திருடி போயேன் டா

ஹோய் கிறுக்கு கிறுக்கு ....
கிறுக்கு சிரிக்கி கிட்ட நெருங்கட்டா
என் உதட்டினாலே சாவி போட்டு உள்ளே திருடட்டா

திருட்டு ராஸ்கல்..
திருட்டு ராஸ்கல்..
திருட்டு ராஸ்கல்..
ஏய் திருட்டு ராஸ்கல்..