Monday, August 31, 2009

காதல இதுதானோ காதல் இதுதானோ யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ


ஆறடி ராட்சசனோ என்னை அடியோட சாய்ச்சவனோ
அண்ணாந்து பார்த்தவளை அவன் கண்ணாலே கொன்னவனோ

பாஞ்சாலி குறிச்சி பெண்ணோ பரிசம் போடாம நான் நிற்பேனோ
ஐந்தடி பூவை பெத்த நல்ல கவிஞன் தான் உன் அப்பனோ

காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ
காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ

ஒஹோ ஆறடி ராட்சசனோ என்னை அடியோட சாய்ச்சவனோ
ஐந்தடி பூவை பெத்த நல்ல கவிஞன் தான் உன் அப்பனோ


பேசாத பேச்சை எல்லாம் பேசித்தான் தீர்க்க வந்தேன்
ஆசாரி வீட்டை தேடி தங்க தாலி தான் செய்ய சொன்னேன்
முச்சந்தி பிள்ளையார் கோவிலின் தேங்காவாய்
என்னை நீ தூள் ஆக்கினாய்
முன் ஜாமீன் இல்லாமல் உன் நெஞ்சில்
சிறை வைத்து என்னை நீ கைதாக்கினாய்
காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ

ஒஹோ ஆறடி ராட்சசனோ என்னை அடியோட சாய்ச்சவனோ
ஐந்தடி பூவை பெத்த நல்ல கவிஞன் தான் உன் அப்பனோ


தேரோடும் தெருவை போல நெஞ்சில் உற்சாகம் உருண்டோடுதே
கிளையோடு மட்டும் இல்லை எந்தன் வேரோடும் பூ பூக்குதே
என் என்று தெரியாமல் ஏன் என்று புரியாமல் ஏதேதோ மயக்கம் வரும்
கை போடும் கோலங்கள் ரெண்டும் தான் போட தித்திக்கும் தயக்கம் வரும்

காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ

ஒஹோ ஆறடி ராட்சசனோ என்னை அடியோட சாய்ச்சவனோ
ஐந்தடி பூவை பெத்த நல்ல கவிஞன் தான் உன் அப்பனோ

காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ
காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ

அஹா ஆறடி ராட்சசனோ .....

Sunday, August 30, 2009

நேருக்கு நேர் காதல் சொன்னால் நெஞ்சுக்கு நிறைவு தான்


ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன
கற்றை பார்வையில் கற்றை பார்வையில்
கண்ணால் ஜாடைகள் செய்தால் என்ன

வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே

ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன

வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே

ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன

கவிதையிலே பொய்களுக்கு கெளரவம் அதிகம் தான்
காதலிலே உயிர்களுக்கு கெளரவம் குறைவு தான்
நேருக்கு நேர் காதல் சொன்னால் நெஞ்சுக்கு நிறைவு தான்
காதலின் வீதியில் மௌனமே இரைச்சல் தான்

ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன

வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே

Saturday, August 29, 2009

கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய் கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்


கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ உன் கண்கள் இரு ஊதாப்பூ
இது பூவில் பூத்த பூவையோ

அந்தப்புறம் இந்தப்புறம் விழி மையிட்ட
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு
அந்தப்புறம் இந்தப்புறம் விழி மையிட்ட
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு

ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே
அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே
தோளிலும் என் மார்பிலும் கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது

உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்
சொல்லித் தருவேன் விழி மூடாமல்

கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்
கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்
கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்
கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்
வானகம் இவ்வையகம் யாவுமே என் கைவசம் நீதான் தந்தாய்....

Thursday, August 27, 2009

நான் பண்ணிய புண்ணியம் என் மனம் கூடிடும் உன்னுடன் இன்று


பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்

இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்


நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே
முத்திரை கண்டது முன்னே நீ தொட்டது பின்னே
நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே
முத்திரை கண்டது முன்னே நீ தொட்டது பின்னே
பூபாலம் கேட்டேன் னே பெண் மானை பார்த்தேனே
பேசாமல் நின்றேனே பெண் என்று ஆனெநெ
கட்டளை இட்டதும் பட்டதும் தொட்டதும் கற்பனை அல்ல
இள வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது அற்புதம் அல்ல
நீ பட்டதும் சுட்டது பட்டுடை விட்டது நானும் சொல்ல

பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்


மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு
வள்ளியின் மெல்லிடை மேலே ஒரு சங்கதி போது
மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு
வள்ளியின் மெல்லிடை மேலே ஒரு சங்கதி போது
பூந்தேகம் தாங்காது என் தேவன் ஏந்தாது
ஆறாது தீராது நீ வந்து சேராது
பெண் இவள் மேனியில் கண் இமை மூடிடும் காவியம் கண்டு
நான் பண்ணிய புண்ணியம் என் மனம் கூடிடும் உன்னுடன் இன்று
புவி மண்ணிலும் விண்ணிலும் கவி பாடிடும் மேகம் ஒன்று


பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்

Friday, August 21, 2009

திட்டமிட்டு வாழ வாரேன் மாமா சட்டம் ஒன்னு போடு



சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே உச்சி வெயில் வேர்க்குதே
அத்த மகளே அத்த மகளே சொத்து சுகம் யாவும் நீதான் ஹொய்

சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே உச்சி வெயில் வேர்க்குதே
அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும் நீதான் ஹொய்

தும்..தும்..தும்...தும்...
தும்..த...தும்

நாள் பாத்து பாத்து ஆளான நாத்து
தோள் சேர தானே வீசும் பூங்க்காத்து
ஆனந்த கூத்து நானாட பாத்து
பூவோரம் தானே ஊரும் தேனூத்து
நான் மாலை சூட நாள் பாரையா
ஆதாரம் நீதான் வேராரையா
பட்டிடத்தில் மேளம் கொட்டி முழங்க
தொட்டு விடு நாணம் விட்டு விலக
திட்டமிட்டு வாழ வாரேன் மாமா சட்டம் ஒன்னு போடு..ஹொய்

சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும் நீதான்
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே

ஆஹ்ஹ்ஹ்ஹ்ன்ன்...பூந்தேரில் ஏறி
ஏழேழு லோகம் ஊர்கோலமாக நாமும் போவோமா
பாராளும் ஜோடி நாம் என்று பாடி
ஊராரும் நாளும் வாழ்த்த வாழ்வோமா

நீரிண்ட்றி வாழும் மீன் ஏதம்மா
நீ இன்றி நானும் வீண் தானம்மா
பட்டு உடல் மீட்டு தொட்டு அணைக்க
தொட்டில் ஒன்னு ஆடு முத்து பிறக்க
கட்டிலறை பாடம் தாரேன் மானே கட்டளைய போடு..ஹொய்

சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும் நீதான்
ஹொய்

Wednesday, August 19, 2009

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே


நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே

Monday, August 17, 2009

மகளே வாழ் என வாழ்த்துகிறேன் நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்


ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா?
கண்மணி சுகமா? சொல் என்றாள்
கண்மணி சுகமா சொல் என்றாள்

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்

குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
தங்கம் போன்ற இதழ்களிலே
ஒரு தயக்கம் பிறந்தது வார்த்தையிலே

என்னுயிர்த் தாயே நீயும் சுகமா?
என்னுயிர்த் தாயே நீயும் சுகமா?
இருப்பது எங்கே சொல் என்றேன்
அன்னை முகமோ காண்பது நிஜமோ
கனவோ நனவோ சொல் என்றேன்
கனவோ நனவோ சொல் என்றேன்

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா?
என் கண்மணி சுகமா? சொல் என்றேன்

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா?
கண்மணி சுகமா? சொல் என்றேன்
கண்மணி சுகமா சொல் என்றேன்

வானத்தில் இருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
வானத்தில் இருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
மகளே வாழ் என வாழ்த்துகிறேன்
நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்

Monday, August 10, 2009

இவன் தானா இவன் தானா மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா ?


இதுதானா இதுதானா
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா?
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமை தானே
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிகொல்வேன்

இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒழிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடும்
மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
எண்ணங்களும் விட்டு பட்டு ஒழிந்திடுமே

ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பார் என என்னை அமர்த்தி
துணிகளும் துவைதிடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
ஆஹா ஹா ஹ ஹா ………
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா ?

உன்னை நினைத்தே பிறந்தவள் நானே உலகை அதனால் மறந்தவள்தானே இறைவன் அன்றே எழுதி வைத்தானே இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே


நீயேதான் எனக்கு மணவாட்டி
என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி
உன்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி


கொடுத்து வைத்தவள் நானே எடுத்துக் கொண்டவன் நீயே...
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....

நீயேதான் எனக்கு மணவாட்டி -
என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி -
உன்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி

கண்கள் இருக்க தோரணம் ஏனோ
கைகள் இருக்க மாலைகள் ஏனோ
உள்ளம் இருக்க மணவறை ஏனோ
ஒரு மனதானால் திருமணம் ஏனோ
உன்னை நினைத்தே பிறந்தவள் நானே
உலகை அதனால் மறந்தவள்தானே
இறைவன் அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....


நானேதான் உனக்கு மணவாட்டி
உன்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி
நீயேதான் எனக்கு விழிகாட்டி
என்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி


அல்லி என்றால் சந்திரனோடு
தாமரை என்றால் சூரியனோடு
வள்ளி என்றால் வேலவனோடு
மன்னவனே நான் என்றும் உன்னோடு
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....

நீயேதான் எனக்கு மணவாட்டி
என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி
உன்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி
நானேதான் உனக்கு மணவாட்டி
உன்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி
நீயேதான் எனக்கு விழிகாட்டி
என்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி

Friday, August 7, 2009

என்னென்மோ எண்ணமுந்தா என்னக்கண்டு உண்டாச்சா


நான் பூவெடுத்து வெக்கணும் பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே
ஒம்மச்சான் மச்சான் ஹே மல்லிய வச்சான்
ஒம்மச்சான் மச்சான் ஹே மல்லிய வச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சு
நான் பூவெடுத்து வெக்கணும் பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே

அத்தே மவ சொன்னத ஒத்துகணும்
சரிதான் சரிதான்
அத்தனயும் நித்தமுங் கத்துக்கணும்
சுகம்தான் சொகந்தான்
அத்தே மவ சொன்னத ஒத்துகணும்
சரிதான் சரிதான்
அத்தனயும் நித்தமுங் கத்துக்கணும்
சுகந்தான் சுகம்தான்
தெம்பழனிச் சந்தனந்தா இங்கு ஒரு பெண்ணாச்சா
என்னென்மோ எண்ணமுந்தா என்னக்கண்டு உண்டாச்சா
உம்முந்தானய இழுக்கட்டுமா
சும்மா இரு
ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா
கொஞ்சம்பொறு
அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹோய்

நீ பூவெடுத்து வக்கணும்பின்னால
வோ..... அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே..ஹா

பத்து வெரல் பட்டதும் தொட்டதுந்தா
சுடுதா சுடுதா
ஆசயொடு அச்சமும் வெக்கமுந்தா
வருதா வருதா
பத்து வெரல் பட்டதும் தொட்டதுந்தா
சுடுதா சுடுதா
ஆசயொடு அச்சமும் வெக்கமுந்தா
வருதா வருதா
தென்னங்கிள தென்றலத்தான் பின்னுறது அங்கேதான்
செவ்விளனி சேல கட்டி மின்னுறது இங்கேதான்
ரெண்டு கண்ணால நீ அளக்குறது
உம்மேனிதான்
என்ன கண்டாலுமே கொதிக்கிறது
எம்மேனிதான்
அட மச்சான் வச்சான் கண்ணு இங்கேதான்

நீ பூவெடுத்து வக்கணும்பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே..ஹா
எம்மச்சான் மச்சான் ஹே ஏன் மல்லிய வச்சான் ஹா
எம்மச்சான் மச்சான் மல்லிய வச்சான்
உள்ளத்திலே என்னவோ உண்டாச்சு
நான்பூவெடுத்து
நீ பூவெடுத்து வக்கணும்பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே..
ஒம்மச்சான் மச்சான் ஹே மல்லிய வச்சான்
ஒம்மச்சான் மச்சான் ஹே மல்லிய வச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சு

Thursday, August 6, 2009

சொக்க தங்க தாலி செய்ய கூரை பட்டுசேலை நெய்ய டவுணு பக்கம் போக வேணும் அவங்கள பாத்தியா


மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா
பஞ்சாயத்து ஆல மரமே
அவங்கள பாத்தியா
பஞ்சா மெதக்கும் பருத்தி பூவே
அவங்கள பாத்தியா
அந்த பஞ்சுல நெய்ஞ்ச பாரத கோடியே
அவங்கள பாத்தியா
மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

மருதாணி நான் அரைச்சு மாமன் பேரை பூசி வச்சேன்
அவங்கள பாத்தியா
மாசாணி அம்மனுக்கு நெசத்துல பூசை வச்சேன்
அவங்கள பாத்தியா
பட்டு வெட்டி மடிப்புக்குள்ளே என் மனசை மடிச்சி கட்டி
கொள்ள காட்டு பக்கம் போன
அவங்கள பாத்தியா
சொக்க தங்க தாலி செய்ய கூரை பட்டுசேலை நெய்ய
டவுணு பக்கம் போக வேணும்
அவங்கள பாத்தியா

தினம் எட்டுபட்டி சாதி சனம் கட்டுப்பட்டு கூட வரும்
அவங்கள பாத்தியா ... அவங்கள பாத்தியா ...

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

ஆத்துல நீந்தும் அயிர மீனே
அவங்கள பாத்தியா
அந்த அயிர மீனே ஆவாத ஐயரே
அவங்கள பாத்தியா
தினம் மண்ணுல மணக்கும் மஞ்ச கிழங்கே
அவங்கள பாத்தியா

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

மச்சான் வாக்கப்பட்டு நான் ஒரசி சொக்குபட்ட
அவங்கள பாத்தியா
ராஜாதி கூட வர ராஜ நடை போட்டு வரும்
அவங்கள பாத்தியா

அச்சுவெல்லம் பாகு கூட பச்சரிசி மாவு போல
ஒட்டி உறவாக வேணும்
அவங்கள பாத்தியா
வெக்கப்பட்டு நானும் துள்ள கிட்ட வந்து சேர்த்து அள்ள
கட்டில் ஒன்னு செய்ய போறேன்
அவங்கள பாத்தியா

அவர் நெத்தி பொட்டு வேர்வையிலும் அத்தை மக பேரு இருக்கும்
அவங்கள பாத்தியா...அவங்கள பாத்தியா ..

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா
காட்டுலே மெய்யும் தாய் பசுமாடே
அவங்கள பாத்தியா
நீ கொடுக்கிற பால் போல் மனசு வெளுத்த
அவங்கள பாத்தியா
மகராசா நடக்குற வாய்க்கால் வரப்பே
அவங்கள பாத்தியா

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

Tuesday, August 4, 2009

வினோதனே வினோதனே உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்


வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்
குடையை மறந்த நேரத்தில் கொட்டும் மழையை போலவே
மனதினில் காதலில் சாரல் அடிக்கிறதே

வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்

ஓவிய பெண்ணே தூரிகையாலே சூரியன் என்னை சிறை எடுத்தாய்
மாபெறும் மலைகள் ஆயினும் கூட மல்லிகை பூக்கள் உடைத்திடுமே

உன்னை தினம் சுமப்பதால் போதையில் பூமி சுற்றுதோ
உன்னை மனம் நினைப்பதால் மயக்கம் பிறக்கின்றதோ

விறகென இருந்தேன் இதழ்களை செதுக்கி புள்ளங்குலலாய் இசைக்கின்றாய்
அழகே நீ தான் அதிசிய விளக்கு அணைக்கின்ற பொழுதும் எரிகின்றாய்
காதலின் ஜன்னல் கண்களே கண்களில் காய்ச்சல் கொடுக்கின்றாய்
சேலையை நீ வீசியே சிங்கத்தை பிடிக்கின்றாய்

வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்
குடையை மறந்த நேரத்தில் கொட்டும் மழையை போலவே
மனதினில் காதலில் சாரல் அடிக்கிறதே

வினோதன் நான் வினோதன் நான்
விண்மீன்கள் தூங்கும் வேளையில் உன் தோளில் தூங்குவேன்
வினோதன் நான் வினோதன் நான்
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்

ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு


ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
ஆசை அரும்புகள் மலரும் நாள் இது
வீணை நரம்புகள் மீட்டும் நாள் இது

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு


உன்னோடு பறந்து வரும் உல்லாச பறவை இது
சந்தோஷம் ஸ்வரம் எதுத்து சங்கீதம் படிக்கிறது
அன்றாடம் முழங்கட்டுமே இந்த ஆண்டாளின் திருப்பாவை
பெண் மானும் தழுவட்டுமே இந்த அம்மானின் திருத்தோளை
நீ எந்தன் ஸ்ரீரங்கம் ஆகும் காவேரி வேர் எங்கு போகும்
நீ இன்றி நான் இல்லை ஐ லவ் யூ
நான் வந்தேன் உன் எல்லை ஐ லவ் யூ


ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
ஆசை அரும்புகள் மலரும் நாள் இது
வீணை நரம்புகள் மீட்டும் நாள் இது

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ


கண்ணே உன் உதடுகள் தான்
அது என்ன பொன் தகடுகளா
உன் நெஞ்சில் நுழைவதற்க்கு
உண்டான கதவுகளா
நம் வீட்டு நடைமுறையில்
இது பொல்லாத உறவாகும்
என்றாலும் நம் வரையில்
இது பொன்னான வராவாகும்
நீங்காது ஓர் நாளும் பாசம்
நம் நேசம் காலங்கள் பேசும்
யார் என்ன சொன்னாலும் ஐ லவ் யூ
ஊர் என்ன செய்தாலும் ஐ லவ் யூ


ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
ஆசை அரும்புகள் மலரும் நாள் இது
வீணை நரம்புகள் மீட்டும் நாள் இது

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ