Tuesday, September 29, 2009

ரகசியம் சொன்னது அப்போது தானா


சில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா ஹா ஹா
ஓசைகள் ஏதும் இல்லாமல் வெயிலின் வண்ணம் தான்
ஓவியம் ஆனது அப்போது தானா ஹா ஹா
வின் மின்கள் யாவும் வந்து பல கண்களாக மாறி
நமை உற்று பார்த்த பொது தானா
நம் சுவாசம் கூட அன்று இரு கைகளாக மாறி
மெல்ல தொட்டு கொண்ட பொது தானா

சில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா ஹா ஹா
ஓசைகள் ஏதும் இல்லாமல் வெயிலின் வண்ணம் தான்
ஓவியம் ஆனது அப்போது தானா ஹா ஹா

தலையணை உள்ளே அன்று நான்
பறவைகள் பாடும் ஓசை கேட்ட பொழுதா
உறங்கிய பொது அன்று என் உடைகளில்
உந்தன் பார்வை உதிர்ந்த்த பொழுதா
மணல்வெளியில் பாதம் கோடி
உன் சுவடை பார்த்த போதா
எப்போது என்னில் கலந்தாய் நீ

சில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா ஹா ஹா


மழை துளி எல்லாம் அன்று
பல நிறங்களில் உந்தன் மீது விழுந்த பொழுதா
பனி துளி உள்ளே அன்று
ஓர் அழகிய வானம் கண்டு ரசித்த பொழுதா
குளிர் இரவில் தென்றல் தீண்ட
உன் விரல் போல் தெரிந்த போதா
எப்போது என்னில் கலந்தாய் நீ

சில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா ஹா ஹா

Tuesday, September 15, 2009

சேர்ந்திடும் நினைப்பிலே அமைதிகொள் தோழனே சாய்ந்துகொள் களைப்பிலே தோள்களும் ஏங்குமே



வரும் வழி எங்குமே என் முகம் தோன்றலாம்
இந்த நில சூட்டிலே என் மனம் காணலாம்
நீ வரும் சாலையில் சாரலாய் வீசவா
வாசலை தாண்டியே தோழனே நேரில் வா
உன்னை வரவேற்கவே காற்றில் மரமாகவா
உந்தன் தலை கோதவே பூக்கும் இலையாகவா

என் கண் பேசினால் உன் துயர் தீருமே
உன் முகம் பார்ப்பதால் அது உயிர் வாழுமே
சேர்ந்திடும் நினைப்பிலே அமைதிகொள் தோழனே
சாய்ந்துகொள் களைப்பிலே தோள்களும் ஏங்குமே
நீ வரும் செய்தியை கடல் அலை கூறவே
இந்த நிலை போலவே மனம் கொண்டாடுதே

Saturday, September 5, 2009

உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு


மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
முத்து முத்து கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே

(மாங்குயிலே)

தொட்டு தொட்டு விலக்கி வச்ச வெங்கலத்து செம்பு அத
தொட்டெடுத்து தலையில் வச்ச பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
கிட்ட வந்து கிலருதடி என்ன படு ஜோரு
கன்னுக்கழகா பொன்னு சிரிச்சா
பொன்னு மனச தொட்டு பரிச்ச
தன்னந்தனிய எண்ணி ரசிச்ச
கண்ணு வலை தான் விட்டு விரிச்ச
ஏரெடுத்து பாத்து எம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் எம்மா சேர்த்து என்னை சேர்த்து
முத்தையன் படிக்கும் முத்திரை கவிக்கு
நிச்சயம் பதிலு சொல்லனும் மயிலு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
முத்து முத்து கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே


உன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் எம்மா
கன்னி இவ முகத்த விட்டு வேரேதையும் அறியேன்
வங்கத்துல விலஞ்ச மஞ்சள் கிழங்கெடுத்து உரசி எம்மா
இங்கும் அங்கும் பூசி வரும் எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டு கிளியே
கொஞ்சி கிடப்போம் வாடி வெலியே
ஜாடை சொல்லிதான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்தில வாரேன் எம்மா சாமந்திபூ தாரேன்
கோவப்பட்டு பாத்த எம்மா வந்த வழி போரேன்
சந்தனம் கரச்சி பூசனும் எனக்கு
முத்தையன் கனக்கு மோத்தமும் உனக்கு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
முத்து முத்து கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே