Saturday, October 17, 2009

திரும்பிய என் பக்கம் எல்லாம் நீ தான் என்றாய் காற்றை போலே தொட்டு தொட்டு தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்


ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே
மேலும் உள்ளம் உருதுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா
கூறாய் நீ கூறாய் உன்னை பூட்டி கொண்டாயே
வாராய் வெளி வராய் இனி என்னை விட்டு
எங்கும் செல்ல மாட்டாய்... மாட்டாய் மாட்டாயே

மௌனம் என்னும் சாட்டை வீசி என்னை கீராதே
ஆலை தென்றல் பாட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
ஏதோ ஒன்று என்னை தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவை போலே நீயில்லாமல் தேய்ந்தேன்

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி என் மேலே
தேனோ பாலோ எரியுது எறியுது தீ போலே
மேலும் உள்ளம் உருகிது உருகிது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே …

நானும் நீயும் பேசும் போது தென்றல் வந்ததே
பேசி போட்ட வார்த்தை எல்லாம் அள்ளிச் சென்றதே
சேலை ஒன்றும் ஆலை ஒன்றும் வாங்கி வந்தாயா
செய்தி நல்ல செய்தி சொன்னால் வேண்டாம் என்பாயா
ஓஹோ ஓஹ்ஹோ திரும்பிய என் பக்கம் எல்லாம் நீ தான் என்றாய்
காற்றை போலே தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்


ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி என் மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே
மேலும் உள்ளம் உருதுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா
கூறாய் நீ கூறாய் உன்னை பூட்டி கொண்டாயே
வாராய் வெளி வராய் இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்