Tuesday, November 8, 2011

உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும் ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்


பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்
தோப்புக்குள் குயிலின் சத்தம் தோட்டத்தில் குருவி சத்தம்
கன்னிப்பெண் காதுக்கு எது பிடிக்கும்
வாய்வைத்து வாயை மூட வாய்பேசா பெண்ணுக்காக
வாதாடும் அருவி சத்தம் அது பிடிக்கும்

மார்கழி மாதத்தில் குளிர் அடித்தால்
கம்பளி போர்வையில் எது பிடிக்கும்
மார்போடு நீ எனை மூடிக்கொண்டால்
கக்கத்தில் பாய்கின்ற வெப்பம் பிடிக்கும்
தண்ணீர் ஒரு பக்கம் உண்டு
வெந்நீர் ஒரு பக்கம் உண்டு
பெண்ணே நீராடிக்கொள்ள எது பிடிக்கும்
முத்தம் எனும் தீர்த்தும் கொண்டு
ரத்தம் அது உறையும் வண்ணம்
நித்தம் நீராட வேண்டும் அது பிடிக்கும்

பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்


தாயோடு தங்கையும் துணை இருக்க
யாரோடு தூங்கிட மிக பிடிக்கும்
தாயோடு தங்கையை துரத்தி விட்டு
தலையணை கட்டிக்கொண்டு தூங்க பிடிக்கும்
பூப்போல் ஒரு தீண்டல் உண்டு
புயல் போல் ஒரு சீண்ட உண்டு
ஏண்டி உன் தேகத்துக்கு எது பிடிக்கும்
பூப்போல் ஒரு தீண்டல் தீண்டி
புயல் போல் எனை சீண்டி சீண்டி
புதிதாய் ஒரு வித்தை காட்டு அது பிடிக்கும்
பெண்ணுக்குள் பேரின்பம் பேய் பிடிக்கும்

பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்
தோப்புக்குள் குயிலின் சத்தம் தோட்டத்தில் குருவி சத்தம்
கன்னிப்பெண் காதுக்கு எது பிடிக்கும்
வாய்வைத்து வாயை மூட வாய்பேசா பெண்ணுக்காக
வாதாடும் அருவி சத்தம் அது பிடிக்கும்

சுத்திச்சுத்தி நிதமும் என்ன சுத்தி புடிச்சுப்புட்டே இந்நேரம் வலை வீசி


அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு
அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு
அந்த ஏற்ககாடு ஊட்டி போல
குளிர் ஏராளம் ஆகிப்போச்சு
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
வா மாமா அடி ஆத்தி ஆடு சுதி ஏத்திப் பாடு
அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

தட்டி தட்டி தவுல மெல்ல தட்டி
விடியும் வர கச்சேரி வெக்கலாமா
பக்க மேளம் உன் பக்கம் வரும் நேரம்
நீ வித்தைகள காட்டாம நிக்கலாமா
கட்டி கட்டி இருக உன்ன கட்டி
கனிஞ்சிருக்கும் கொய்யாவ கிள்ளலாமா
என்ன வேணும் என் எண்ணங்கள நானும்
உங்கிட்ட வந்து காதோடு சொல்லலாமா
அடி நீ என்ன கேட்டாலும் தாரேன்
அந்த தோப்போறம் வான்னாலும் வாறேன்
விடிஞ்சாலும் மாமா விடமாட்டேன் ஆம்மா

அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

கொஞ்சி கொஞ்சி மடியில் உன்னக் கொஞ்சி
கலந்திருக்க வந்தாச்சு திருநாளு
கன்னி தோளு கை தொட்டு கொஞ்சும் ஆளு
என் வள்ளிக்குப்பம் கொண்டாடும் வடிவேலு
சுத்திச்சுத்தி நிதமும் என்ன சுத்தி
புடிச்சுப்புட்டே இந்நேரம் வலை வீசி
மெத்தப் போட உன் மந்திரத்திலாட
நான் ஒத்துக்கிட்டேன் வாயேண்டி மஹராசி
நிலா எம்மேல தீயாட்டம் காயும்
இப்போ உம்மேல என்மேனி சாயும்
அடி ஆத்தி ஆடு சுதி ஏத்திப் பாடு

அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
வாம்மா வா அடி ஆத்தி ஆடு சுதி ஏத்திப் பாடு
அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

Sunday, November 6, 2011

காதல் காதல் இது காதல் என்றேன்


காதல் என்பதா காமம் என்பதா
இரண்டு மத்தியில் இன்னோர் உணர்ச்சியா
உயிரை உயிரால் உள்ளே குடைந்து
உயிரின் உயிரை உணரும் முயற்சியா
வெண்ணிலாத் தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்
காதல் காதல் இது காதல் என்றேன்
காதல் காதல் இது காதல் என்றேன்
காற்றில் காற்றில் ஓர் ஓசை கேட்குதே……….

வெண்ணிலாத்தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்
காதல் காதல் இது காதல் என்றேன்
காதல் காதல் இது காதல் என்றேன்
காற்று காற்றில் ஓர் ஓசை கேட்குதே.. ஏ

காதல் என்பதா காமம் என்பதா
இரண்டு மத்தியில் இன்னோர் உணர்ச்சியா
உயிரை உயிரால் உள்ளே குடைந்து
உயிரின் உயிரை உணரும் முயற்சியா
வெண்ணிலாத்தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்
காதல் காதல் இது காதல் என்றேன்
காதல் காதல் இது காதல் என்றேன்
காற்று காற்றில் ஓர் ஓசை கேட்குதே

Friday, October 21, 2011

உன் கன்னக் குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டிக் கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்


அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

மம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே
எனக்கு பேச தெரியலை
எனக்கு தெரிந்த பாசை பேச
உனக்கு தெரியவில்லை

இருந்தும் நமக்குள்
இது என்ன புது பேச்சு
இதயம் பேச
எதற்கிந்த ஆராய்ச்சி

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ரோஜா பூ கை ரெண்டும்
காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள்
தக திம்மிதா ஜதி பேசும்

எந்த நேரம் ஓயாத அழுகை
ஏன் இந்த முட்டிகால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை

எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படி ஒர் ஆட்டின கால் தோரணை
தோரணை

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலைஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

நீ தின்ற மண் சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்

நீ சிணுங்கும் மொழி கேட்டால்
சங்கீதம் கற்றிடலாம்

தண்டவாளம் இல்லாத ரயிலை
தவழ்ந்தபடி நீ ஓட்டி போவாய்

வம்பு கிம்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்

ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே
புன்னகை மன்னனே

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே
எனக்கு பேச தெரியலை
எனக்கு தெரிந்த பாசை பேச
உனக்கு தெரியவில்லை

இருந்தும் நம்மக்குள்
இது என்ன புது பேச்சு
இதயம் பேச
எதற்கிந்த ஆராய்ச்சி

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

Thursday, October 13, 2011

ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை இங்கு துள்ளும்


விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி வளையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

காதலினால் காதல் தொட்டுவிடு
ஆதலினால் நாணம் விட்டுவிடு

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி வளையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

முத்தமொன்று தந்தவுடன் மூடிக்கொள்ளும் கண்கள்
மொத்தமாக கூந்தல் அள்ளி மூடிக்கொள்ளும் கைகள்
உடலிறங்கி நீந்தும் என்னை உயிரிழுத்து செல்லும்
ஓய்வு தந்த காரணத்தால் உடைகள் நன்றி சொல்லும்
விரலும்...விரலும் இறுகும்...பொழுது
முதுகின்...சுவரில் வழியும்...விழுது
விரலும்...விரலும் இறுகும்...பொழுது
முதுகின்...சுவரில் வழியும்...விழுது
உறங்கிடாமல்...உறங்கிடாமல் கிறங்கி விடு

இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

புயல் முடிந்து போன பின்னே கடல் உறங்க செல்லும்...ம்ம்ம்
கண் விழித்த அலை திரும்ப களம் இறங்க சொல்லும்
உயிரணுக்கள் கூடி நின்று ஓசையின்றி கிள்ளும்...ஆஆஆ
ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை இங்கு துள்ளும்
இமையின்...முடியால் உடலை...உழவா
இளமை...வயலில் புயலை...நடவா
இமையின்...முடியால் உடலை...உழவா
இளமை...வயலில் புயலை...நடவா
இசை கெடாமல்...இசை கெடாமல் மூச்சுவிடு

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி வளையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

காதலினால் காதல் தொட்டுவிடு
ஆதலினால் நாணம் விட்டுவிடு

Sunday, October 9, 2011

இந்த கடலை கேளு அலைய சொல்லும் , தண்ணிய கேளு புது கதைய சொல்லும்


சலோமியா ஆஆ....
சலோமியா ஆஆ....
சுண்ட கஞ்சி சோறுடா
சுடும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வர்ற ஸ்டைல பாருட
சலோமியா ஆஆ.... சலோமியா ஆஆ....


விரலோ நெத்திலி மீனு
கண்ணோ காரபொடி
முகமோ கெலுத்தி மீனு
மனமொ தென்னாகுனி
இது விலாங்குட கையில் சிக்காதுடா
அவ ரெக்கை வைச்ச வவ்வாலு டா
இது விலாங்குட கையில் சிக்காதுடா
அவ ரெக்கை வைச்ச வவ்வாலு டா
யெஹ் அந்தொன்ய் யெஹ் அல்ஃபொன்ச்(எ)உ
அவ பொன்மெனி ரொம்ப சில்ஃபான்சு
இந்த கடலை கேளு அலைய சொல்லும்
தண்ணிய கேளு புது கதைய சொல்லும்


சலோமியா ஆஆ....
சலோமியா ஆஆ....


கிளிஞ்சல் சிரிப்புக்காரி
சங்கு கழுத்துக்காரி
இரவில் விளக்கு போடும்
லைட் ஹவுஸ் கண்ணு காரி
அவ சுராங்கனி பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு போகாதடா
அவ சுராங்கனி பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு போகாதடா

ஏ அந்தோணி ஏ அல்போன்சு
அவ தொட்டுபுட்டா அது சில்பான்சு
மீன் கொழம்ப போல மணக்கும் பொண்ணு
கட்டு மரத்த போல உன்ன சுமக்கும் கண்ணு

சுண்ட கஞ்சி சோறுடா
சுடும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வர்ற ஸ்டைல பாருட
சலோமியா ஆஆ.... சலோமியா ஆஆ....

Tuesday, October 4, 2011

அன்பே உந்தன் பேரைத்தானே விரும்பிக் கேட்கிறேன் போகும் பாதை எங்கும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன்


வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா?
அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன்

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா?
அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன்

என்னையே திறந்தவள் யாரவளோ?
உயிரிலே நுழைந்தவள் யாரவளோ?
வழியை மறித்தாள்.. மலரைக் கொடுத்தாள்..
மொழியைப் பறித்தாள்.. மௌனம் கொடுத்தாள்..
மேகமே மேகமே அருகினில் வா..
தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா..

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா?
அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன்

சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்..
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்...
விழிகள் முழுதும்.. நிழலா இருளா..
வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா..
சருகென உதிர்கிறேன் தனிமையிலே..
மௌனமாய் எரிகிறேன் காதலிலே..

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா?
அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன்

மேகம் போலே என் வானில் வந்தவளே..
யாரோ அவள்.. நீதான் என்னவளே..
மேகமேக மேகக்கூட்டம் நெஞ்சில் கூடுதே..
உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி மின்னல் ஓடுதே..

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா?
அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன்

காதல் தேன் நானோ காதல் மீன் நானோ விடை சொல்பவர் தான் யாரோ


யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ

வானவில் தானே நம் சொந்தங்கள்
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே அதில் வீணாக
விழாதே நீ விழாதே

யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ

சொல்லடி சிவ சக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்


நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே
சொல்லடி சிவ சக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
சொல்லடி சிவ சக்தி

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவ சக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
சொல்லடி சிவ சக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவ சக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திட புரிகுவையோ
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

விசையுறு பந்தினைப் போல் - ஆஆஆஆ
விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறும் மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்
உயிர் கேட்டேன் உயிர் கேட்டேன்

தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ - இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே - ஆஆஆஆ

Monday, October 3, 2011

நல்ல பூப்போல உள்ளத்தைக் காட்டு இந்தப் பெண் மீது எண்ணத்தை மாற்று


ரங்கா ரங்கையா எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு சுமைதானே
ரங்கா ரங்கையா எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு சுமைதானே
பொல்லாத கோபத்தைத் தள்ளு
இங்கு என்னோடு ஏதேனும் சொல்லு
பொல்லாத கோபத்தைத் தள்ளு
இங்கு என்னோடு ஏதேனும் சொல்லு
நல்ல பூப்போல உள்ளத்தைக் காட்டு
இந்தப் பெண் மீது எண்ணத்தை மாற்று

ஹா.... ரங்கா ரங்கையா எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு சுமைதானே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பொய்யான கணக்கெழுதும் வணிகருண்டு
பொழுதெல்லாம் ஊர் கெடுக்கும் மனிதருண்டு
தவறாகப் பணம் சேர்க்கும் கயவர் உண்டு
சத்தியமே தலை மறைவாய்ப் போனதுண்டு
நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி நியாயம் நிலைக்கவில்லை
நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி நியாயம் நிலைக்கவில்லை
நாலு டாக்டர் பார்த்த பின்னும் நீதி பிழைக்கவில்லை
சொர்கத்தைக் காண்கின்ற வயசு
இது சொந்தங்கள் கொண்டாடும் மனசு
ஆஹா....பக்கத்தில் நிற்கின்ற இளசு
உன் பார்வைக்கு தவிக்கின்ற புதுசு

ஹா.... ரங்கா ரங்கையா எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு சுமைதானே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மை தீட்டும் கண்களிலே மயக்கம் உண்டு
மலர் சூடும் கூந்தலிலே மஞ்சம் உண்டு
கையோடு சேர்ந்திருக்க கன்னி உண்டு
காதலிலே நமக்கென்றோர் கவிதை உண்டு
பருவச்சிலையைப் பக்கத்தில் வைத்து உலகை நினைக்காதே
பாவம் நிறைந்த உலகத்துக்காக வேதம் படிக்காதே
பூங்காற்று தாலாட்டும் இரவு
இந்தப் பூவைக்கு உன்னோடு உறவு
அடி அம்மாடி என்னென்ன கனவு
இதை அறியாமல் ஏனிந்த நினைவு

ஹா.... ரங்கா ரங்கையா எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு சுமைதானே

Wednesday, September 28, 2011

குத்தம் குறையிலும் மொத்த அழகு


கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு


கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு


தூரத்தில பார்த்தா காதல் வாராது
பக்கத்துல பார்த்தா காமம் வாராது
மானும் இல்ல மயிலும் இல்ல
தூணும் இல்ல குயிலும் இல்ல
இருந்தும் மனது விழுந்து போச்சுது


அவ மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்


அழுக்கு துணிய உடுத்தி அவ தளுக்கி நடக்கும் போது
சுழுக்கு பிடிச்ச மனசு அட சொக்குது சொக்குதடா

சுத்தமான தெருவில் அவ துப்பி செல்லும் போதும்
எச்சில் விழுந்த இடத்தில் மனம் நிக்குது நிக்குதடா

தூங்கி எழுந்த பிள்ளை அழகு
அவள் சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு
அவள் சொல்லுக்கடங்கா முடியும்
சூடிக் கசங்கிய மலரும்
என்னை இழுக்கும் கண்ண மயக்கும்
ரெண்டு பல்லு கண்டு பித்து பிடிக்கும்


மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்


விளக்குமாரு பிடிச்சி அவ வீதி பெருக்கும் போது
வளைவு நெளிவு பாத்து மனம் வழுக்க பாக்குதடா

குளிச்சி முடிச்சி வெளியில் அவ கூந்தல் துவட்டும் போது
தெறிச்சு விழுந்த துளியில் நெஞ்சு தெறிச்சு போகுதடா

அவ வளைவி ஒலிக்கும் வாசல் அழகு
அவ கொலுசு ஒலிக்கும் வீதி அழகு
ஒரு விக்கல் எடுக்கிற போதும் தும்மி முடிக்கிற போதும்
அவஸ்தையிலும் அவள் அழகு
குத்தம் குறையிலும் மொத்த அழகு

மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்

Monday, September 5, 2011

प्यार के क़िस्से अधूरे रह गए


दिल के अरमां आँसुओं में बह गए
हम वफ़ा करके भी तनहा रह गए
दिल के अरमां आँसुओं में बह गए

ज़िंदगी एक प्यास बन कर रह गए
प्यार के क़िस्से अधूरे रह गए
हम वफ़ा करके भी तनहा रह गए
दिल के अरमां आँसुओं में बह गए

शायद उनका आख़्हिरी हो यह सितम
हर सितम यह सोचकर हम सह गए
हम वफ़ा करके भी तनहा रह गए
दिल के अरमां आँसुओं में बह गए

ख़ुद को भी हमने मिटा डाला मगर
फ़ास्ले जो दरमियाँ थे रह गए
हम वफ़ा करके भी तनहा रह गए
दिल के अरमां आँसुओं में बह गए

दिल के अरमां आँसुओं में बह गए
हम वफ़ा करके भी तनहा रह गए
दिल के अरमां आँसुओं में बह गए

नज़र गई जिधर जिधर, मिली वोही निशानियाँ



वोही घड़ी वोही पहर, वोही हवा वोही लहर
नई हैं मंज़िलें मगर, वोही सफ़र ,वोही डगर वोही सफ़र
नज़र गई जिधर जिधर, मिली वोही निशानियाँ
सुना रहा है ये समा... सुनी सुनी सी दास्ताँ

फ़िज़ा भी है जवाँ जवाँ, हवा भी है रवाँ रवाँ
सुना रहा है ये समा सुनी सुनी सी दास्ताँ

फ़िज़ा भी है जवाँ जवाँ, हवा भी है रवाँ रवाँ
सुना रहा है ये समा सुनी सुनी सी दास्ताँ


हर एक पल को ढूँढता हर एक पल चला गया


फ़िज़ा भी है जवाँ जवाँ, हवा भी है रवाँ रवाँ
सुना रहा है ये समा सुनी सुनी सी दास्ताँ

पुकारते हें दूर से, वो क़ाफ़िले बहार के
बिखर गए हैं रंग से, किसीके इन्तज़ार में
लहर लहर के होंठ पर, वफ़ा की हैं कहानियाँ
सुना रहा है ये समा...सुनी सुनी सी दास्ताँ

फ़िज़ा भी है जवाँ जवाँ,

बुझी मगर बुझी नहीं, न जाने कैसी प्यास है
क़रार दिल से आज भी न दूर है न पास है
ये खेल धूप छाओं का, ये पुरबते ये दूरियाँ
सुना रहा है ये समा...सुनी सुनी सी दास्ताँ

फ़िज़ा भी है जवाँ जवाँ,

हर एक पल को ढूँढता हर एक पल चला गया
हर एक पल फ़िराक़ का ,हर एक पल विसाल का,
हर एक पल गुज़र गया, बनाके दिल पे इक निशाँ
सुना रहा है ये समा...सुनी सुनी सी दास्ताँ

फ़िज़ा भी है जवाँ जवाँ, हवा भी है रवाँ रवाँ
सुना रहा है ये समा सुनी सुनी सी दास्ताँ

Friday, September 2, 2011

நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு , நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்


மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்
வாழ்வின் எல்லை தேடும் தேடும்

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்
நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்
நம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்
வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்
தனியாக நான் இல்லை என்றே சொல்லி சிணுங்கும்
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு
உன் வாசம் என்னில் பட்டும் ஆடி போனேன்
வாசல் தூணாய் நானும் ஆனேன்

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

Saturday, August 6, 2011

சந்தோசம் மந்திரம் ஓத சந்தர்ப்பம் சாதகமாக நாள் பார்த்ததோ இன்னமும் இந்த நாடகம் போட


வா வா என் வீணையே
லலா
விரலோடு கோபமா
லலா

மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமா ஆஆஆஆ
கிள்ளாத முல்லையே
காற்றோடு கோபமா
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமா ஆஆஆஆ
(வா வா வீணையே...)

தண்டோடு தாமரையாட வண்டோடு மோகனம் பாட
நான் பார்த்ததும் நெஞ்சிலே உன் ஞாபகம் கூட

தண்டோடு தாமரையாட வண்டோடு மோகனம் பாட
நான் பார்த்ததும் நெஞ்சிலே உன் ஞாபகம் கூட

துணை தேடுதோ தனிமை துயர் கூடுதோ
தடை மீறுதோ உணர்ச்சி அலை பாயுதோ
நாள் தோறும் ராத்திரி வேளையில்
ரகசிய பாஷை தாஆஆஆஆனோ

வா வா உன் வீணை நான்
தனனா...
விரல் மீட்டும் வேளை தான்
தனனா..
மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமா ஆஆஆஆ

சந்தோசம் மந்திரம் ஓத சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்த்ததோ இன்னமும் இந்த நாடகம் போட

சந்தோசம் மந்திரம் ஓத சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்த்ததோ இன்னமும் இந்த நாடகம் போட

இரவாகலாம் இளமை அரங்கேறலாம்
உறவாடலாம் இனிய ஸ்வரம் பாடலாம்
கேட்காத வாத்திய ஓசைகள்
கேட்க்கையில் ஆசைகள் தீ..ரு..ம்
(வா வா என் வீணையே...)
(வா வா உன் வீனை நான்..)

உண்மையை சொல்லட்டா ,உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே


லோலிதா ஹா லோலிதா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

லோலிதா ஹா லோலிதா
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே

பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

லோலிதா ஹா லோலிதா
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே

கொட்டும் போதே மழை கொட்டா விட்டால் பிழை
வயசை வானமாக்கி பார்க்கிறாய்
பெண்கள் எல்லாம் செடி பச்சை கொள்ளும் கொடி
என்றே தப்பு தப்பாய் சொல்கிறாய்

நான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா
யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா
நான் அலை ஊரை அடை காக்கும் கடல் அல்லவா
என் ஆகாயமதில் கூட பல வென்னிலா

மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்துசென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கம்மாக மாறுதே

லோலிதா ஹா லோலிதா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

தானாய் வந்தால் ருசி தள்ளி சென்றால் ரசி
என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா
முத்தம் என்றால் சிரி கட்டி கொண்டால் நெறி
கண்ணை மூடி கொண்டு கிள்ளவா
நீ சொல்லும் பல நூறில் நானில்லையே
உன் அழகான பல பூவில் தேன் இல்லையே
உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் புறம்பில்லையே
நீ ருசி பார்க்க தலை தாழ்த்தும் கரும்பில்லையே



லோலிதா ஹா லோலிதா
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே

Sunday, June 19, 2011

லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா


ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடு

பேசி பேசி தீராது ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா

சொன்னால் போதுமா தாகம் தீருமா
ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது

நேற்று நீர் விட்டது இன்று வேர் விட்டது
நெஞ்சில் அம்மாடியோ நூறு பூ பூத்தது

சின்னஞ்சிறு பருவம் இன்னும் கொதிப்பதோ
சொல்லிச் சொல்லி பொழுதை இன்னும் கழிப்பதோ

தொடு தொடு தொடாமல் நாவின் மேனி நாளெல்லாம் மீட்டுதே
ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது

நீயும் அச்சம் விடு நூறு முத்தம் இடு
மீதம் மிச்சம் எடு மேலும் சொல்லிக்கொடு

அந்திப்பகல் இரவு சிந்தை துடிக்குது
அந்தப்புர நினைவில் சிந்து படிக்குது

இதோ இதோ உன்னாலே விடாமல் மோகம் வாட்டுது தாங்குமா

ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடு

பேசி பேசி தீராது ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா

சொன்னால் போதுமா தாகம் தீருமா
ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது

கண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே கட்டுபாட்டை தான் மீறி என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் போட தெரியல வேலி


ஹே ராசாத்தி போல அவ என்னை தேடி வருவா
நா கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசாப்பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் பறந்தே போவேன் மெதுவா மெதுவா

அடி ஆத்தி என் கண்ணுல சில நாளா அவ தெரியல
வேறேதும் நா பாக்கல வாழ்வே இப்ப பிடிக்கல
வருவா அவ வருவா என்ன தாலாட்ட

ராசாத்தி போல அவ என்னை தேடி வருவா
நா கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசாப்பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் பறந்தே போவேன் மெதுவா மெதுவா

அடி ஆத்தி என் கண்ணுல சில நாளா அவ தெரியல
வேறேதும் நா பாக்கல வாழ்வே இப்ப பிடிக்கல
வருவா அவ வருவா என்ன தாலாட்ட


காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே காத்து கிடக்கிறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே என்ன கொல்லுதே போடி
கண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே கட்டுபாட்டை தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் போட தெரியல வேலி


ஹேய் ஆணாய் நான் வந்ததும் அடி பெண்ணாய் நீ வந்ததும்
எங்கேயோ முடிவானது
என்னை நீ பார்த்ததும் அடி உன்னை நான் பார்த்ததும்
முன் ஜென்ம தொடர்பானது

யார் வந்து தடுத்தாலும் என் வாழ்வின் எதிர்காலம் நீதானடி
கண் மூடி படுத்தாலும் கனவெல்லாம் நீதானே

இறந்தாலும் இறக்காதது இந்த காதலே
புரியாதது புதிரானது அழிந்தாலுமே அழியாதது நிலையானது


காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே காத்து கிடக்குறேன் வாடி
நேத்து பாத்தது நெஞ்சில் இருக்குதே என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே கட்டுப்பாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் போட தெரியல வேலி

காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே காத்து கிடக்குறேன் வாடி
நேத்து பாத்தது நெஞ்சில் இருக்குதே என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே கட்டுப்பாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் போட தெரியல வேலி

காவக்கார கிளியே முட்டை கண்ணு முழியே என்னை திருடி போக வந்தாயோ


அடி காவக்கார கிளியே முட்டை கண்ணு முழியே
என்னை திருடி போக வந்தாயோ

அடி கருவாட்டு உடம்பே நடுக்காட்டு உடும்பே
என்னை திறுக்கி பிடிக்க வந்தாயோ

ரொம்ப முட்டாதடி நான் ஒடைஞ்சு போவேனே
தள்ளி நிக்காதேடி நான் வாடி போவேனே

அடி காவக்கார கிளியே முட்டை கண்ணு முழியே
என்னை திருடி போக வந்தாயோ

அடி கருவாட்டு உடம்பே நடுக்காட்டு உடும்பே
என்னை இறுக்கி பிடிக்க வந்தாயோ

Saturday, May 14, 2011

உன் முகம் பார்த்து உன்னுடன் நடந்தால் தூரம் தொலைகிறதே , வார்த்தை சொல்ல துடிப்பதை உன் பார்வை சொல்கிறதே


மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே
பனியின் துளிகள் விழும் போது இலைகள் அறியாதே
உன் முகம் பார்த்து உன்னுடன் நடந்தால் தூரம் தொலைகிறதே
வார்த்தை சொல்ல துடிப்பதை உன் பார்வை சொல்கிறதே
மௌனம் போலவே ஒரு மொழிதான் ஏதடி

எத்தனையோ பயணங்கள் வந்தது போனது
இது போல் பயணம் இல்லை
என்னை விட்டு தள்ளி நின்று என்னை நானே பார்கிறேன்
பரவசம் குறையவில்லை
கத்தி மேல் நடக்கும் பயம் இந்த காதலில் நடக்கும்
இந்த வலிகளும் இனித்திடுமே
புத்தியினை குழப்பும் ஆனால் மனதுக்கு பிடிக்கும்
அது மறுபடி குழப்பிடுமே

காதலது பொல்லாதது
கொல்லாமலே கொல்லும் அது
கூச்சம் நாச்சம் இல்லாதது
ஹையோ ஹையோ

மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே

சின்னதொரு புன்னகை என்னை என்ன பண்ணுது
எனக்கே புரியவில்லை
புயல் வந்து படகென புலன்களும் துடிக்கிது
கரையேற தெரியவில்லை
கண்ணிலொரு கனவு விடிந்தால் அது கலைந்திடும் தெரியுது
ஆனால் மனம் நம்பிவிட மறுக்கிறது
ரெண்டுக்கெட்ட வயசு மெதுவாய் ஒரு தூண்டிலை போடுது
மனசும் அதில் மாட்டிக்கிட்டு முழிக்கிறது
பெண்ணே நாளை என்ன நடக்கும் ?
உன்னை என்னை கனவிணைக்கும்
பெண்ணே நாளை என்ன நடக்கும் ?
உன்னை என்னை ....


மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே
வார்த்தை சொல்ல துடிப்பதை உன் பார்வை சொல்கிறதே
மௌனம் போலவே ஒரு மொழிதான் ஏதடி

மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே

Monday, May 9, 2011

என் கனாவில் என் கனாவில் உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ


ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிளியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் அதிர்வது ஏன்

உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை காண வேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ

பசை ஊறும் இதழும் பசி ஏறும் விரலும்
விரதம் விடுத்து இரையை விரையும் நேரம் இது
உயிரின் முனையில் மயிரின் இழையும் தூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீளம் கோரி காதல் காணீர் துடிக்க துடிக்க


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்

உள்ளமே உள்ளமே உள்ளே உன்னை காண வந்தேனே


திம்மு திம்மு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்


ஒ... அன்பே நீ சென்றால் கூட
வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும்
போல போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே
காதல் கணம் கொண்டேன்


திம்மு திம்மு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்


உள்ளமே உள்ளமே
உள்ளே உன்னை காண வந்தேனே
உண்டாகிறாய் துண்டாகிறாய்
உன்னால் காயம் கொண்டேனே
காயத்தை நேசித்தேனே
என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே
என்னுடைய உலகம் தனி


கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும்


கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும்


சந்தோஷமும் சோகமும்
சேர்ந்து வந்து தாக்க கண்டேனே
சந்தேகமாய் என்னையே
நானும் பார்த்து கொண்டேனே
ஜாமத்தில் விழிகிறேன்
ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஒ... காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழா விழா


திம்மு திம்மு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்


ஒ... அன்பே நீ சென்றால் கூட
வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும்
போல போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே
காதல் கணம் கொண்டேன்




கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்


கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும்


கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்

வெகு நாளாய் கேட்டேன் ...விழி தூரல் போட்டாய்...


தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூவில்லை மடலில்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்..
ஒ... ஹோ... விலையாய் தந்தேனே என்னை
ஒ... ஹோ... வாங்கி கொண்டேனே உன்னை
ஒ... ஹோ... ஆடை கொண்டதோ தென்னை
ஒ... ஹோ... ஒ.. ஹோ....


வெகு நாளாய் கேட்டேன்
விழி தூரல் போட்டாய்
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே ஒ.. ஒ...
விலகாத கையை தொட்டு
விழியோர மையை தொட்டு
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே
இலக்கிய கனியை விழுங்கியது
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
இது ஒரு சாட்சி போதாதா
கண்கள் மோதாதா காதல் ஓதாதா




தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை

ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூவில்லை மடலில்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்...


ஒ.. ஒ... புனல் மேலே வீற்று
பனி வாடை காற்று
புடைந்தது நம்மகொரு புது பாட்டு


கடற்கரை நாரை கூட்டம்
கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வர பார்த்து
சிலு சிலுவென்று குளிரடிக்க
தொடு தொடு என்று தளிர் துடிக்க
எனக்கொரு பார்வை நீதானே
என்னை எடுப்பாயா உன்னுள் ஒளிப்பாயா..


தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூவில்லை மடலில்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்...


ஒ... ஹோ... விலையாய் தந்தேனே என்னை
ஒ... ஹோ... வாங்கி கொண்டேனே உன்னை
ஒ... ஹோ... ஆடை கொண்டதோ தென்னை

Sunday, May 1, 2011

சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ , சத்த சத்த நெரிசலில் உன்சொல் செவிகளில் அறியும் அதிசயம் ஏனோ


என்னமோ ஏதோ...
எண்ணம் திரளுது கனவில்!
வண்ணம் பிரளுது நினைவில்!
கண்கள் இருளுது நனவில்!

...என்னமோ ஏதோ...
முட்டி முளைக்குது மனதில்!
வெட்டி எறிந்திடும் நொடியில்!
மொட்டு அவிழுது கொடியில்!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை,
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை,
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை...


என்னமோ ஏதோ...மின்னி மறையுது விழியில்!
அந்தி அகலுது வழியில்! சிந்தி சிதறுது விழியில்!

என்னமோ ஏதோ...சிக்கி தவிக்குது மனதில்!
ரெக்கை விரிக்குது கனவில்! விட்டுப் பறக்குது தொலைவில்!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை,
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை,
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை...

நீயும் நானும் எந்திரமா?யாரோ செய்யும் மந்திரமா? பூவே!
முத்தமிட்ட மூச்சிக்காற்றில் பட்டு பட்டு கெட்டுப்போனேன்,

பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப்போனேன்
நெருங்காதே பெண்ணே
எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும், அழைக்காதே பெண்ணே
எந்தன் அச்சங்கள் அச்சாகும் சிரிப்பால் எனை நீ சிதைத்தாய், போதும்!


ஏதோ...எண்ணம் திரளுது கனவில்!
வண்ணம் பிரளுது நினைவில்!
கண்கள் இருளுது நனவில்!

என்னமோ ஏதோ...
முட்டி முளைக்குது மனதில்!
வெட்டி எறிந்திடும் நொடியில்!
மொட்டு அவிழுது கொடியில்!


நீயும் நானும் எந்திரமா?யாரோ செய்யும் மந்திரமா? பூவே!

சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன்சொல் செவிகளில் அறியும் அதிசயம் ஏனோ

கனா காண தானே பெண்ணே கண்கொண்டு வந்தேனோ
வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ

ஏதோ...
எண்ணம் திரளுது கனவில்!
வண்ணம் பிரளுது நினைவில்!
கண்கள் இருளுது நனவில்!

ஏதோ...
முட்டி முளைக்குது மனதில்!
வெட்டி எறிந்திடும் நொடியில்!
மொட்டு அவிழுது கொடியில்!


ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..


ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை,
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை...

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை...

Tuesday, April 26, 2011

எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும்.. காதல் அதுவோ


அடடா என் மீது தேவதை வாசனை... காதல் இதுவோ
உன்னையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும்.. காதல் இதுவோ
உன்னை காணும், வரம் போதும், எதிர்காலம் வசம் வசம் வரும்
வழி பாதை மரம் யாவும், எனக்காக மழை மழை தரும்
யாரோ உன்னை என்னை யார் சேர்த்ததோ
யாரோ வாசம் தன்னை யார் பார்த்ததோ

உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும்.. காதல் இதுவோ
எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும்.. காதல் அதுவோ

ரம்மியம் ததும்பும் கனவு, உன்னை கண்டதும் பிறந்ததே
கண்களில் வழியும் நீரில், இன்று சக்கரை திறலுதே
போய் வரும் வீதியில் ஏனோ, புது வாசனை கமழுதே
காதலின் படலை இங்கே, இரு ஜீவன் பாடிடுதே

ல ல ல ல லால..
மௌனம் வந்து இடியை போல, மனதில் மீது விழுந்ததோ
காதலிலே நம்மை நாம் இழந்தோம், உண்மை நாம் உணர்ந்தோம்
என் கலந்தோம் நம் கனவில், நாம் அலைந்தோம்

காற்றினில் அலையும் இறகு, எந்த பறவை உதிர்த்ததோ
காதலில் மயங்கும் மனது, அந்த கடவுளும் கொடுத்ததோ
பூட்டிய கதவின் இடுக்கில், புது வெளிச்சம் நுழைந்ததோ
தாய்மையின் விரலை கொண்டு, நம்மை காதலும் வருடுதோ
உன்னை கண்ட நாளில் இருந்து, எனது வாழ்கை கிடைத்ததே
என்னுயிரை திறக்கும் சாவி, உனது உயிரில் இருக்குதே
காதலியே இது வேஷம் இல்லை, இங்கு பேதம் இல்லை
ஏதும் இல்லை, பனி துளியில் சாயம் இல்லை

அடடா என் மீது தேவதை வாசனை... காதல் இதுவோ
உன்னையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும்.. காதல் இதுவோ
உன்னை காணும், வரம் போதும், எதிர்காலம் வசம் வசம் வரும்
வழி பாதை மரம் யாவும், எனக்காக மழை மழை தரும்
யாரோ உன்னை என்னை யார் சேர்த்ததோ
யாரோ வாசம் தன்னை யார் பார்த்ததோ

உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும்.. காதல் இதுவோ
எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும்.. காதல் அதுவோ

இதயத்தில் நீ காதலை பூட்டி வைக்க முடியாதே சாவி எனது கரத்தில் இருக்கு புரிந்து கொள்வாய்


யார் சொல்லி காதல் வருவது
யார் சொல்லி காதல் போவது
யாருக்கு அடிமை இந்த காதல்

ஏன் இந்த காலம் நகருது
ஏன் இந்த காதல் தகருது
ஏன் இந்த மாறுபட்ட தேடல்

இதயங்கள்.. இணையும்.. தருணம் தெரிந்தால் சொல்வாய்
இமை மூடி.. இருந்தாலே.. வெளிச்சம் வருமா சொல்வாய்

பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய்
பூமி தாண்ட வழியே இல்லை வா

காதல் இங்கே தவறு என்றால் கடவுள் கூட தவறு தான்
காதலின்றி கடவுள் இல்லை வா

உன்னை நீ ஏன் மறைக்கிறாய் காரணங்கள் தெரியாமல்
காதல் தானே உன்னை மீண்டும் மீட்டு எடுக்கும்

என்னை நீ ஏன் வெறுக்கிறாய் என் நிலை புரியாமல்
காதல் உன்னை மெளனமாக அழுக வைக்கும்

தேதி போல் காதலை நீயும் கிழித்து விட முடியாதே
ஆகாயத்தை உள்ளங்கையில் மறைத்து வைக்க முடியாதே
காதலுக்கு மாற்று எதுவும் இல்லையே

ஆடை போல கழற்றிப் போட முடியவில்லையே உன்னை நான்
உயிரை போல எனக்குள் உள்ளாய் வா
என்னை மீறி உன்னை எதுவும் செய்திடாது காதல் தான்
காதலை தான் நம்புகின்றேன் நான்


இதயத்தில் நீ காதலை பூட்டி வைக்க முடியாதே
சாவி எனது கரத்தில் இருக்கு புரிந்து கொள்வாய்

வாய்வழி நீதான் என்னை வேண்டாம் என்று சொன்னாலும்
உன்னை ஒரு நாள் உந்தன் மனமே கொன்றுவிடுமே

நீயும் நானும் சேர்ந்தே செய்தோம் காதலெனும் சிற்பத்தை
சிற்பம் வேண்டாம் என்றே நீயும் தொடங்கினாய் யுத்தத்தை

இது என்ன நியாயம் நீ சொல்லடி

இன்னும் நூறு தலை முறைகள் இந்த மண்ணில் வாழுமே
அன்றும் இந்த காதல் இருக்கும் வா

உயிர்கள் ஜனித்த நொடியில் காதல் இனிதே வாழுதே
காதல் இன்றி உயிர்கள் ஏது வா

யார் சொல்லி காதல் வருவது
யார் சொல்லி காதல் போவது
யாருக்கு அடிமை இந்த காதல்

ஏன் இந்த காலம் நகருது
ஏன் இந்த காதல் தகருது
ஏன் இந்த மாறுபட்ட தேடல்

இதயங்கள்... இணையும்... தருணம் தெரிந்தால் சொல்வாய்
இமை மூடி இருந்தாலே வெளிச்சம் வருமா சொல்வாய்

பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய்
பூமி தாண்ட வழியே இல்லை வா

காதல் இங்கே தவறு என்றால் கடவுள் கூட தவறு தான்
காதல் இன்றி கடவுள் இல்லை வா

எந்தன் இதய கதவை ஏன் வந்து திறந்தாய்


கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே... இன்னும் முடியலையே
கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே ... இன்னும் முடியலையே
சுற்றி திரிந்தேன் திக்கித்து இருந்தேன்
சுற்றி திரிந்தேன் திக்கித்து இருந்தேன்
எந்தன் இதய கதவை ஏன் வந்து திறந்தாய்

கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே... இன்னும் முடியலையே


கண்ணை திறந்தாலும் மறந்தாலும்
தெரியுது உந்தன் உருவம் உயிர் உருவம்
இதயம் அதை வரையும்

கொஞ்சி சிரித்தாலும் தவிர்த்தாலும்
இனிக்குது இந்த பருவம் ..இந்த பருவம்

அலை அலையாய் ஆசைகளை
அடுக்கடுக்காய் அனுப்புகிறாய்
கொஞ்சம் ரசித்து கொஞ்சம் ருசித்து
கொஞ்சி அணைத்து காற்றி மிதக்க

கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே... இன்னும் முடியலையே

வட்ட வளையோடு கொலுசோடு உன்னை இசைத்திட வரவா
வண்ண நிலவே .. தரவா .. தந்து பெறவா

சின்ன மழையாக வெயிலாக தொட்டு தொட்டு
முத்தம் தரவா தாளம் இடவா

விழி அசைந்தால் உயிர் அசையும்
புது இசையை மீட்டுகிறாய்
இந்த நிமிடம் இந்த ஸ்பரிசம்
என்றும் நிலைக்கும் காலம் முழுதும்

கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே... இன்னும் முடியலையே
கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே ... இன்னும் முடியலையே
சுற்றி திரிந்தேன் திக்கித்து இருந்தேன்
சுற்றி திரிந்தேன் திக்கித்து இருந்தேன்
எந்தன் இதய கதவை ஏன் வந்து திறந்தாய்


கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே... இன்னும் முடியலையே

Tuesday, April 19, 2011

காதலைக் கொண்டாடும் காவியமே


சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்

கண்கள் சொல்கின்ற கவிதை - இளம்
வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை - இளம்
வயதில் எத்தனை கோடி - என்றும்
காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை - அந்த
மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை

சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்

நெஞ்சில் உள்ளாடும் ராகம் - இது
தானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம் - இது
தானா கண்மணி ராதா - உன்
புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே - அந்த
மாயனின் லீலையில் மயங்குது உலகம்

சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்

Monday, April 18, 2011

மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா


குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா

குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா

இளமை சதிராடும் தோட்டம் காயும் கனி ஆனதே
இனிமை சுவை காணும் உள்ளம் தனிமையை உறவாடுதே
ஜாடை சொன்னது என் கண்களே
வாடை கொண்டது என் நெஞ்சமே
குயிலே அவரை வரச் சொல்லடி
இது மோஹனம் பாடிடும் பெண்மை அதைச் சொல்லடி

குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா

பருவ செழுப்பினிலே பனியில் நனைந்த மலர்
சிரிக்கும் சிரிப்பென்னவோ நினைக்கும் நினைப்பென்னவோ
மெல்ல மெல்ல அங்கம் எங்கும் துள்ள துள்ள
அள்ளிக்கொள்ள என்னை வெல்ல இதுதானே நேரம்
அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
இது யௌவனம் காட்டிடும் முல்லை எனச் சொல்லடி

குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா

என்னை ஆட்கொண்ட தாகம் என்றும் ஒரு ராகமே
இன்று நான் கொண்ட வேகம் என்றும் உனக்காகவே
வாழ்வில் மின்னல் போல் வந்தது
யாரோ எவரோ யார் கண்டது
குயிலே தெரிந்தால் வரச் சொல்லடி
ஒரு தேன்மலர் வாடுது என்று நீ சொல்லடி

குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா

Sunday, April 17, 2011

உன் விழி பார்வை அன்று எனை விலை பேச கண்டேன் , நீ எனை வாங்கும் முன்பு நான் உன்னை வாங்கி கொண்டேன்


ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ
ஓத காற்றில் மோதா பூ

நான் பார்த்த ஊதா பூவே
நலம் தான ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே
சுகம் தானா ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ
இன்றும் என்றும் உதிரா பூ

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ
ஓத காற்றில் மோதா பூ

நீ பார்த்தால் ஊதா பூவே
நலமாகும் ஊதா பூவே
தோள் சேர்த்தால் ஊதா பூவே
சுகம் காணும் ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ
உன்னை நீங்கி வாழா பூ

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ

ஓர் உயில் தீட்டி வைத்தேன்
நான் உனக்காக என்று
என்னுயிர் கூட இல்லை இனி எனக்காக என்று
ஓர் நெடுஞ்சாலை தன்னை
நான் கடந்தேனே அன்று
என்னை நிலம் கேட்டதம்மா
உன் நிழல் எங்கு என்று
உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதோ
அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதோ
ஊதா ஊதா ஊதா பூ
உன் பேர் தவிர ஓதா பூ


ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ

உன் மழை கூந்தல் மீது
என் மன பூவை வைத்தேன்
ஓர் உயிர் நூலை கொண்டு
இரு உடல் சேர தைதேன்
உன் விழி பார்வை அன்று
எனை விலை பேச கண்டேன்
நீ எனை வாங்கும் முன்பு
நான் உன்னை வாங்கி கொண்டேன்
எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை
என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை
ஊதா ஊதா ஊதா பூ
என்றும் நீதான் வாடா பூ

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ
ஊதா காற்றில் மோதா பூ

நான் பார்த்த ஊதா பூவே
நலம் தானா ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே
சுகம் தான ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ
இன்றும் என்றும் உதிரா பூ

கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி உம் முகம்தான்


ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக


மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்னா விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலு வச்சுக் கொண்டாடினேன்
மழை பேய்ஞ்சாதானே மண் வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசம்தான்
பாத மேல பூத்திருந்தேன் கையில் ரேகை போல சேர்ந்திருதேன்

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக


கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி உம் முகம்தான்
கண்ணே நீ போகையில கொஞ்சும் கொலுசாக என் மனம்தான்
நிழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா
மலை மேல் விளக்க ஏத்தி வைப்பேன்
உன்னப் படம்போல் மனசில் மாட்டிவைப்பேன்


ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக

மனதை மனதை விழி துளைத்தால் காதலின் வண்ணம் விளைவதுண்டு


வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ
புரியாத பூக்கள் தலையாட்டுதே
மொழி பெயர்க்கவே அதோ அதோ
குயில் வந்ததே குறை தீர்ந்ததே

வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ

உலகை உலகை மறந்துவிட்டேன்
ஓர் இடம் தேடி ஒளிந்து கொள்வேன்
பூவை திறந்து மறைந்து கொண்டு
பூவுக்கு தாழ்பாள் போட்டு கொள்வோம்
கண் காணாமல் முப்போகம் நாம் காணுவோம்
பூ உள்ளூறும் தேனோடு நீராடுவோம்
ஸ்ரீங்கார மாநாடு போடு சிற்றின்ப கச்சேரி பாடு

வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ
ஒஹ் தமிழ் பேசுதே

மழையின் துளியை ஒளி துளைத்தால்
வானவில் வண்ணம் எழுவதுண்டு
மனதை மனதை விழி துளைத்தால்
காதலின் வண்ணம் விளைவதுண்டு

உன் மின்சார முத்தங்கள் இட்டாடவா
என் ஆனந்த மூலங்கள் தொட்டாடவா
கண்கண்ட தேகங்கள் போக காணாத பாகங்கள் வாழ்க

வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ
புரியாத பூக்கள் தலையாட்டுதே
மொழி பெயர்க்கவே அதோ அதோ
குயில் வந்ததே குறை தீர்ந்ததே."

Tuesday, March 29, 2011

आप को प्यार छुपाने की बुरी आदत है


आप को प्यार छुपाने की बुरी आदत है ।
आप को प्यार जताने की बुरी आदत है ।

आपने सीखा है क्या दिल के लगाने के सिवा,
आप को आता है क्या नाज दिखाने के सिवा,
और हमें नाज उठाने की बुरी आदत है ।

किसलिए आपने शरमा के झुका ली आँखें,
इसलिए आपने घबरा के बचा ली आँखें,
आपको तीर चलाने की बुरी आदत है ।

हो चुकी देर बस अब जाइएगा, जाइएगा,
बंदा परवर ज़रा थोड़ा-सा क़रीब आइएगा,
आपको पास न आने की बुरी आदत है ।

ये दिल की बात अपने, दिल में दबाके रखना


ये कुड़ियाँ नशे दियाँ पुड़ियाँ
ये मुंडे गली के गुंडे
ये कुड़ियाँ नशे दियाँ पुड़ियाँ
ये मुंडे गली के गुंडे
नशे दियाँ पुड़ियाँ
गली के गुंडे

हो, हो
महंदी लगाके रखना, डोली सजाके रखना
महंदी लगाके रखना, डोली सजाके रखना
लेने तुझे ओ गोरी, आएंगे तेरे सजना
महंदी लगाके रखना, डोली सजाके रखना, ओ हो, ओ हो

ओ, आ
सहरा सजाके रखना, चहरा छुपाके रखना
सहरा सजाके रखना, चहरा छुपाके रखना
ये दिल की बात अपने, दिल में दबाके रखना

सहरा सजाके रखना, चहरा छुपाके रखना
महंदी लगाके रखना, डोली सजाके रखना

होय, होय, होय
होय, होय, होय

उड़ उड़के तेरी ज़ुल्फ़ें, करती हैं क्या इशारे
दिल थाम के खड़े हैं, आशिक सभी कंवारे
छुप जाए सारी कुड़ियाँ, घर में शर्म के मारे
गाँव में आ गए हैं, पागल शहर के सारे
नज़रें झुकाके रखना, दामन बचाके रखना
नज़रें झुकाके रखना, दामन बचाके रखना
लेने तुझे ओ गोरी, आएंगे तेरे सजना

महंदी लगाके रखना, डोली सजाके रखना
सहरा सजाके रखना, चहरा छुपाके रखना

मैं एक जवान लड़का, तू एक हसीन लड़की
ये दिल मचल गया तो, मेरा कुसूर क्या है
रखना था दिल पे काबू, ये हुस्न तो है जादू
जादू ये चल गया तो, मेरा कुसूर क्या है

रस्ता हमारा तकना, दरवाज़ा खुला रखना
रस्ता हमारा तकना, दरवाज़ा खुला रखना
लेने तुझे ओ गोरी, आएंगे तेरे सजना
कुछ और अब न कहना, कुछ और अब न करना
कुछ और अब न कहना, कुछ और अब न करना
ये दिल की बात अपने, दिल में दबाके रखना

महंदी लगाके रखना, डोली सजाके रखना
सहरा सजाके रखना, चहरा छुपाके रखना

शावा
होय, होय
शावा
होय, होय
शावा
होय, होय

Saturday, March 26, 2011

தூங்கும் போதும் யோசிப்பேன் தூங்காது உனை நான் நேசிப்பேன்


காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே
காலமெல்லாம் உன்னை நான் தேடச் செய்யாதே
நான் ஒரு சேவகன் காதலின் காதலன்
யாரிடம் நான் உனை தேடுவேன் காதலே...

காதலே நீ...

தூங்கும் போதும் யோசிப்பேன்
தூங்காது உனை நான் நேசிப்பேன்
உண்ணும் போதும் உன்னையே
உண்ணவே நான் யாசிப்பேன்
போகும் இடமெல்லாம் உந்தன் கைகளை
பிடித்தபடியே நான் நடக்கிறேன்
என்னக் கோபமோ கண்ணை கட்டி நீ
உன்னைத் தேடவே சொல்கிறாய்
காதலே நான் ஒரு காதலின் தூதுவன்
நீ எனை காதலி காதலே வாழுவாய்...

காதலே நீ...

காதலே உன் வாசலில் மொழிகள்
யாவும் மௌனமே
பேசுகின்ற வார்த்தையோ நாணத்தாலே விலகுமே
யாருமில்லையே என்ற போதிலும்
வரம்பு மீறியதில்லையே
காதலாகினோம் கசிந்தும் உருகினோம்
கரங்கள் தீண்டியதில்லையே
ஆயிரம் காலமாய் வாழ்கிறாய் காதலே
யாருமே என்னைப் போல் காதலன் இல்லையே...

காதலே நீ...

Tuesday, March 22, 2011

पहला पहला प्यार है ! पहली पहली बार है !


पहला पहला प्यार है
पहली पहली बार है

जान के भी अंजाना
कैसा मेरा यार है..

उसकी नज़र, पलकों की चिलमन से मुझे देखती, उसकी नज़र
उसकी हया, अपनी ही चाहत का राज़ खोलती, उसकी हया
छू के करे जो वफ़ा, ऐसा मेरा यार है
पहला पहला प्यार है ...

वो है निशा, वो ही मेरी ज़िंदगी की भोर है, वो है निशा
उसे है पता, उसके ही हाथों में मेरी डोर है, उसे है पता
सारे जहाँ से जुड़ा, ऐसा मेरा प्यार है
पहला पहला प्यार है

Sunday, March 20, 2011

நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம் , நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா


வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

அலையிலாடும் காகிதம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்
அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த கால கோலங்கள்....

சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயே ,என்னை சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயே


கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா?
எனைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவம் நீயா?
பருவத்தின் தோட்டத்தின் முதல் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?

இரவோடு நான் காணும் ஒளி வட்டம் நீதான்!
என் இரு கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்!
வார்த்தைக்குள் உள்ளாடும் உயிரோட்டம் நீதான்!
என் வாக்கியத்தில் இசையாகும் உயிர் மூச்சும் நீதான்!
தூரத்தில் மயிலிறகாய்த் தொட்டவளும் நீதான்!
என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான்!
காதலுக்குக் கண் திறந்து வைத்தவளும் நீதான்!
நான் காதலித்தால் கண் மூடிக்கொண்டவளும் நீதான்!

உறக்கம் திறக்கும் திருடா .. என் கனவில் பதுங்கி இருடா


கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே

குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே
மனதை பறித்த கொலுசே
என் மடியில் விழுந்த பரிசே
ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து
என்னை தாலாட்டுதே
வானம் காணாத வெண்ணிலவொன்று மோக பாலுட்டுதே
ஞானம் போய் நீட்டுதே ஹே ஹே

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே


உயிரில் இறங்கி வரவா? உன் உடலில் கரைந்து விடவா?
உறக்கம் திறக்கும் திருடா
என் கனவில் பதுங்கி இருடா
புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா?
இருவரின் ஆடை இமைகளே ஆக இரவை நாம் ஆளவா?
வேர்வை குடை தேடவா... ஹா ஹா

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே

Sunday, March 13, 2011

तेरे मस्त मस्त दो नैन मेरे दिल का ले गये चैन


ताकते रहते तुझको सांझ सवेरे
नैनों में हाय
नैनों में हाय
ताकते रहते तुझको सांझ सवेरे
नैनों में बंसिया जैसे नैन यह तेरे
नैनों में बंसिया जैसे नैन यह तेरे
तेरे मस्त मस्त दो नैन
मेरे दिल का ले गये चैन
मेरे दिल का ले गये चैन
तेरे मस्त मस्त दो नैन
(तेरे मस्त मस्त दो नैन
मेरे दिल का ले गये चैन
मेरे दिल का ले गये चैन
तेरे मस्त मस्त दो नैन)

पहले पहल तुझे देखा तो दिल मेरा धड़का हाए धड़का धड़का हाए
पहले पहल तुझे देखा तो दिल मेरा धड़का हाए धड़का धड़का हाए
जल जल उठा हून मैं शोला जो प्यार का, भड़का हाए भड़का भड़का हाए
नींधों में गुल गये हैं सपने जो तेरे
बदले से लग रहे हैं अंदाज़ मेरे
बदले से लग रहे हैं अंदाज़ मेरे
तेरे मस्त मस्त दो नैन
मेरे दिल का ले गये चैन
मेरे दिल का ले गये चैन
तेरे मस्त मस्त दो नैन
(तेरे मस्त मस्त दो नैन
मेरे दिल का ले गये चैन
मेरे दिल का ले गये चैन
तेरे मस्त मस्त दो नैन)

माही बे-आप सा, दिल यह बेताब सा, तडपा जाए तडपा तडपा जाए
माही बे-आप सा, दिल यह बेताब सा, तडपा जाए तडपा तडपा जाए
नैनों के झील में, उतरा था यूँही दिल, डूबा जाए डूबा डूबा जाए
होशो हवा सलाब तो खोने लगे हैं
हम भी दीवाने तेरे होने लगे हैं
हम भी दीवाने तेरे होने लगे हैं
तेरे मस्त मस्त दो नैन
मेरे दिल का ले गये चैन
मेरे दिल का ले गये चैन
तेरे मस्त मस्त दो नैन

ताकते रहते तुझको सांझ सवेरे
नैनों में बंसिया जैसे नैन यह तेरे
नैनों में बंसिया जैसे नैन यह तेरे
तेरे मस्त मस्त दो नैन
मेरे दिल का ले गये चैन
मेरे दिल का ले गये चैन
तेरे मस्त मस्त दो नैन
(तेरे मस्त मस्त दो नैन
मेरे दिल का ले गये चैन
मेरे दिल का ले गये चैन
तेरे मस्त मस्त दो नैन
तेरे मस्त मस्त दो नैन
मेरे दिल का ले गये चैन
मेरे दिल का ले गये चैन
तेरे मस्त मस्त दो नैन

கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே


தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா

(தில்லானா)

பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை
கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை
கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா
அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா
முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா
முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா
தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா

(தில்லானா)

திக்குத் திக்கு நெஞ்சில்...
திக்குத் திக்கு நெஞ்சில்...

சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன
கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே
சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே
கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே

Saturday, March 12, 2011

என்ன சொல்லி என்னைச் சொல்ல காதல் என்னை கையால் தள்ள


என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள (2)
இதயம் தான் சரிந்ததே, உன்னிடம் மெல்ல
சுவாசமே...சுவாசமே...

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா (2)

சுவாசமே...சுவாசமே...
சுவாசமே...சுவாசமே...
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னை கையால் தள்ள (2)
இதயம் தான் சரிந்ததே, உன்னிடம் மெல்ல

வாசமே...வாசமே...
வாசமே...வாசமே...
என்ன சொல்லி என்னைச் சொல்ல
கண்கள் ரெண்டில் கண்கள் செல்ல
சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல........

(ஜன்னல் காற்றாகி .....)

இடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய் (2)
ஆறறிவோடு உயிரது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல்வரக் கண்டேன்

இயற்கை கோளாக இயங்கிய என்னை
செயற்கை கோளாக உன்னை சுற்றவைத்தாய்
அணு சக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்
அணு சக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்

சுவாசமே... சுவாசமே...

இசைத் தட்டுப் போலே இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாகப் பறந்திடச் செய்தாய்
நதிகள் இல்லாத அரபு தேசம் நான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்

நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய்
கிழக்காக நீ கிடைத்தாய்
விடிந்து விட்டேனே

வாசமே...வாசமே...
என்ன சொல்லி!..

என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னை கையால் தள்ள

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா (2)

சுவாசமே... சுவாசமே...சுவாசமே...

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா , அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா


இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்? (இரு மனம்)

இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்? (இளகிய)
கரையினிலாடும் நாணலே நீ
நாணல்? நீ? ஹிஹிஹி

கரையினிலாடும் நாணலே நீ
நதியிடம் சொந்தம் தேடுகிறாய்

சிற்பம் ஒன்று சிரிக்கக் கொண்டு
ரப்பர் பொம்மை ஏக்கம் கொண்டு
காதல் கீதல் செய்யக் கூடாதோ?
சின்னப் பையன் வயசும் கொஞ்சும்
பொம்மைக்கென்ன மனசா பஞ்சம்
ஒட்டிப் பார்த்தால் ஒன்றாய் சேராதோ?

(ஜூனியர்) (இருமனம்)

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா

If it is apoorva raagam?
ம்ம்.. (சிரிப்பு)

(கடற்கரை)

வயலுக்குத் தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ (வயலுக்கு)

பாட்டைக் கொண்டு ராகம் போட்டேன்
நீரைக் கண்டு தாகம் கொண்டேன்
பாவம் கீவம் பார்க்கக் கூடாது

No It's bad!
But I'm mad!

பாவப்பட்ட ஜென்மம் ஒன்று
ஊமைக் கேள்வி கேட்கும்போது
ஆசை மோசம் செய்யக்கூடாது

(சிரிப்பு)
What.. கபகபா கபகபா?

ஜூனியர்? ஜூனியர்...ஜூனியர்...ஜூனியர்..

(இரு மனம்)

சித்திரை மாதம் மழையைத் தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத் தேடி ஓடுகின்றாய்

Boss. Love has no season; or even reason;
Shut up!

(சித்திரை)

உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாய்

(உதயத்தை)

அடைஞ்சவனுக்கு ஐப்பசி மாசம்
ஏமாந்தாலோ ஏப்ரல் மாசம்
அடியேன் முடிவைச் சொல்லக் கூடாதோ?

It's highly idiotic!
No boss. only romantic!

கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு
குழம்பிய நெஞ்சம் சிரிக்குது கேட்டு
முடிவைச் சொல்லிச் சிரிக்கக் கூடாதோ?
முடிவைச் சொல்லிச் சிரிக்கக் கூடாதோ?

இருமனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்..

Monday, March 7, 2011

என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ


புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ.... சேதி சொன்னதோ....
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ....
ஏன்?ஏன்?ஏன்?ஏன்?......

ஜவ்வாது பெண்ணானது
இரண்டு செம்மீன்கள் கண்ணானது

பன்னீரில் ஒண்ணானது
பாச பந்தங்கள் உண்டானது

என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ

என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ

தள்ளாடும் தேகங்களே
கோவில் தெப்பங்கள் போலாடுமோ

சத்தமின்றியே முத்தமிட்டதும்
கும்மாளம் தான்...
ஆஆஆஆ....

கல்யாணம் ஆகாமலே
ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது

கூடாது கூடாதென
நாணம் காதோடு சொல்கின்றது

என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ

என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ

தண்டோடு பூவாடுது
வண்டு தாகங்கள் கொண்டாடுது

உன்னை கண்டதும் என்னை தந்ததும்
உண்டாகுமோ தேன்....

Saturday, March 5, 2011

கண்டுக்கொண்டேன் கண்களுக்கு பள்ளி கொண்டேன்


சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன் கண்களுக்கு பள்ளி கொண்டேன்
வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை

ஓ கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
ஆ ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்
ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை

ஓ காதல் வெண்ணிலா கையோடு வந்தாடும்
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
ஓ மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடுமந்திரம் பெண்ணோடு உள்ளதோ
மீனுக்கு தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை

Thursday, February 17, 2011

ஏனடா பொய்க் கோபம் கொண்டாய் .... காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய்


துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா

மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா
என் உயிரைக் கொள்ளை கொண்டாள்
வானிலே பறவை ஆனேனே

ஏனடா பொய்க் கோபம் கொண்டாய்
என் மனம் உடைகின்றது ரெண்டாய்
காவிரி ஆறே நீ கரை தாண்டினாய்
காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய்
ஓ ஹோ..

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா

ஓ ஹோ..
மூக்குத்தியை பார்த்தாலே
மூச்சு பறிப்போகும்
முத்தம் ஒன்று தந்தாலே
எல்லாம் சரி ஆகும்
ஒரு கண்ணில் பார்த்தேனே
கன்னி மனம் தாங்காதே
மேனி தொடும் நொடியெல்லாம்
மின்சாரமாய் தாக்காதே
நீதான் எந்தன் சுவாசம் ஓ..

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா


கோடை வெயில் கூட
மோசமில்லை பெண்ணே
கொஞ்சும் உந்தன் பார்வை
வாட்டியது என்னை
வெட்கப்பட்டு முகமெல்லாம்
வேர்வைத்துளி வழிந்ததோ
பக்கம் வந்து நின்றேனே
உந்தன் கையால் பூச்சூட
காதல் காற்றே வாழ்க

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா

மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா
என் உயிரைக் கொள்ளை கொண்டாள்
வானிலே பறவை ஆனேனே

ஏனடா பொய்க் கோபம் கொண்டாய்
என் மனம் உடைகின்றது ரெண்டாய்
காவிரி ஆறே நீ கரை தாண்டினாய்
காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய்
ஓ ஹோ..

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா

Monday, February 14, 2011

காதல் ஒரு ஞாபக மறதி என்னையே நானும் மறந்தேன்


சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா

நீ காதல் ஏவாளா உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா பூஞ்சோலையானவளா

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

நீயிருக்கும் நாளில் எல்லாம் இமயத்தின் மேலே இருப்பேன்
நீயுமிங்கு இல்லா நாளில் என் மீது இமயம் இருக்கும்

அகிம்சயாய் அருகில் வந்து வன்முறையில் இறங்குகிறாய்
சிற்பமே என்னடி மாயம் சிற்பியை செதுக்குகிறாய்

ஒரு சுவாசம் போதுமே நாமும் வாழலாம்

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

காதல் ஒரு ஞாபக மறதி என்னையே நானும் மறந்தேன்
உன்னையே நீயும் மறந்தாய் மறந்ததால் ஒன்றாய் இணைந்தோம்

உன்னைப் போல் கவிதை சொன்னால் உலகமே தலையாட்டும்
நம்மைப் போல் காதலர் பார்த்தால் தாஜ்மகால் கைதட்டும்

காதலெனும் புள்ளியில் பூமி உள்ளதே

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

நீ காதல் ஏவாளா உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா பூஞ்சோலையானவளா

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா

Sunday, February 13, 2011

கற்பனை ஓராயிரம் ஒரு முறை பார்த்தாலென்ன


ஹலோ...ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம் கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தாலென்ன
ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
அற்புதம் ஏதும் இல்லை
அதிசய பெண்மை இல்லை

ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்...ம்ம்ஹ்ம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்

காவிரியின் மீனோ...No பூவிரியும் தேனோ...No No
காவிரியின் மீனோ பூவிரியும் தேனோ
தேவமகள் தானோ தேடி வரலாமோ...Not Yet
பூவை என்னை பார்த்தால் காதல் வரக்கூடும்...Really
பூவை என்னை பார்த்தால் காதல் வரக்கூடும்
பூஜையறை ஆசை வரக்கூடும்...I Don't Mind
கற்பனை ஓராயிரம்...கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தாலென்ன

ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்...ம்ம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்...ம்ம்ஹ்ம்

உன்னிடத்தில் காதல் உள்ளவர்கள் யாரோ
என்னவென்று சொல்வேன் உன்னையன்றி யாரோ
வேலி உள்ள முல்லை...வேலி எனக்கில்லை
வேலி உள்ள முல்லை...வேலி எனக்கில்லை
பொறுமையுடன் இருங்கள்...முதுமை வரும் வரையோ

ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்...ம்ம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்...ம்ம்ஹ்ம்
ஹலோ...ஹலோ