Thursday, February 17, 2011

ஏனடா பொய்க் கோபம் கொண்டாய் .... காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய்


துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா

மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா
என் உயிரைக் கொள்ளை கொண்டாள்
வானிலே பறவை ஆனேனே

ஏனடா பொய்க் கோபம் கொண்டாய்
என் மனம் உடைகின்றது ரெண்டாய்
காவிரி ஆறே நீ கரை தாண்டினாய்
காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய்
ஓ ஹோ..

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா

ஓ ஹோ..
மூக்குத்தியை பார்த்தாலே
மூச்சு பறிப்போகும்
முத்தம் ஒன்று தந்தாலே
எல்லாம் சரி ஆகும்
ஒரு கண்ணில் பார்த்தேனே
கன்னி மனம் தாங்காதே
மேனி தொடும் நொடியெல்லாம்
மின்சாரமாய் தாக்காதே
நீதான் எந்தன் சுவாசம் ஓ..

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா


கோடை வெயில் கூட
மோசமில்லை பெண்ணே
கொஞ்சும் உந்தன் பார்வை
வாட்டியது என்னை
வெட்கப்பட்டு முகமெல்லாம்
வேர்வைத்துளி வழிந்ததோ
பக்கம் வந்து நின்றேனே
உந்தன் கையால் பூச்சூட
காதல் காற்றே வாழ்க

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா

மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா
என் உயிரைக் கொள்ளை கொண்டாள்
வானிலே பறவை ஆனேனே

ஏனடா பொய்க் கோபம் கொண்டாய்
என் மனம் உடைகின்றது ரெண்டாய்
காவிரி ஆறே நீ கரை தாண்டினாய்
காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய்
ஓ ஹோ..

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா

Monday, February 14, 2011

காதல் ஒரு ஞாபக மறதி என்னையே நானும் மறந்தேன்


சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா

நீ காதல் ஏவாளா உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா பூஞ்சோலையானவளா

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

நீயிருக்கும் நாளில் எல்லாம் இமயத்தின் மேலே இருப்பேன்
நீயுமிங்கு இல்லா நாளில் என் மீது இமயம் இருக்கும்

அகிம்சயாய் அருகில் வந்து வன்முறையில் இறங்குகிறாய்
சிற்பமே என்னடி மாயம் சிற்பியை செதுக்குகிறாய்

ஒரு சுவாசம் போதுமே நாமும் வாழலாம்

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

காதல் ஒரு ஞாபக மறதி என்னையே நானும் மறந்தேன்
உன்னையே நீயும் மறந்தாய் மறந்ததால் ஒன்றாய் இணைந்தோம்

உன்னைப் போல் கவிதை சொன்னால் உலகமே தலையாட்டும்
நம்மைப் போல் காதலர் பார்த்தால் தாஜ்மகால் கைதட்டும்

காதலெனும் புள்ளியில் பூமி உள்ளதே

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

நீ காதல் ஏவாளா உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா பூஞ்சோலையானவளா

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா

Sunday, February 13, 2011

கற்பனை ஓராயிரம் ஒரு முறை பார்த்தாலென்ன


ஹலோ...ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம் கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தாலென்ன
ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
அற்புதம் ஏதும் இல்லை
அதிசய பெண்மை இல்லை

ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்...ம்ம்ஹ்ம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்

காவிரியின் மீனோ...No பூவிரியும் தேனோ...No No
காவிரியின் மீனோ பூவிரியும் தேனோ
தேவமகள் தானோ தேடி வரலாமோ...Not Yet
பூவை என்னை பார்த்தால் காதல் வரக்கூடும்...Really
பூவை என்னை பார்த்தால் காதல் வரக்கூடும்
பூஜையறை ஆசை வரக்கூடும்...I Don't Mind
கற்பனை ஓராயிரம்...கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தாலென்ன

ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்...ம்ம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்...ம்ம்ஹ்ம்

உன்னிடத்தில் காதல் உள்ளவர்கள் யாரோ
என்னவென்று சொல்வேன் உன்னையன்றி யாரோ
வேலி உள்ள முல்லை...வேலி எனக்கில்லை
வேலி உள்ள முல்லை...வேலி எனக்கில்லை
பொறுமையுடன் இருங்கள்...முதுமை வரும் வரையோ

ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்...ம்ம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்...ம்ம்ஹ்ம்
ஹலோ...ஹலோ