Tuesday, March 29, 2011
आप को प्यार छुपाने की बुरी आदत है
आप को प्यार छुपाने की बुरी आदत है ।
आप को प्यार जताने की बुरी आदत है ।
आपने सीखा है क्या दिल के लगाने के सिवा,
आप को आता है क्या नाज दिखाने के सिवा,
और हमें नाज उठाने की बुरी आदत है ।
किसलिए आपने शरमा के झुका ली आँखें,
इसलिए आपने घबरा के बचा ली आँखें,
आपको तीर चलाने की बुरी आदत है ।
हो चुकी देर बस अब जाइएगा, जाइएगा,
बंदा परवर ज़रा थोड़ा-सा क़रीब आइएगा,
आपको पास न आने की बुरी आदत है ।
ये दिल की बात अपने, दिल में दबाके रखना
ये कुड़ियाँ नशे दियाँ पुड़ियाँ
ये मुंडे गली के गुंडे
ये कुड़ियाँ नशे दियाँ पुड़ियाँ
ये मुंडे गली के गुंडे
नशे दियाँ पुड़ियाँ
गली के गुंडे
हो, हो
महंदी लगाके रखना, डोली सजाके रखना
महंदी लगाके रखना, डोली सजाके रखना
लेने तुझे ओ गोरी, आएंगे तेरे सजना
महंदी लगाके रखना, डोली सजाके रखना, ओ हो, ओ हो
ओ, आ
सहरा सजाके रखना, चहरा छुपाके रखना
सहरा सजाके रखना, चहरा छुपाके रखना
ये दिल की बात अपने, दिल में दबाके रखना
सहरा सजाके रखना, चहरा छुपाके रखना
महंदी लगाके रखना, डोली सजाके रखना
होय, होय, होय
होय, होय, होय
उड़ उड़के तेरी ज़ुल्फ़ें, करती हैं क्या इशारे
दिल थाम के खड़े हैं, आशिक सभी कंवारे
छुप जाए सारी कुड़ियाँ, घर में शर्म के मारे
गाँव में आ गए हैं, पागल शहर के सारे
नज़रें झुकाके रखना, दामन बचाके रखना
नज़रें झुकाके रखना, दामन बचाके रखना
लेने तुझे ओ गोरी, आएंगे तेरे सजना
महंदी लगाके रखना, डोली सजाके रखना
सहरा सजाके रखना, चहरा छुपाके रखना
मैं एक जवान लड़का, तू एक हसीन लड़की
ये दिल मचल गया तो, मेरा कुसूर क्या है
रखना था दिल पे काबू, ये हुस्न तो है जादू
जादू ये चल गया तो, मेरा कुसूर क्या है
रस्ता हमारा तकना, दरवाज़ा खुला रखना
रस्ता हमारा तकना, दरवाज़ा खुला रखना
लेने तुझे ओ गोरी, आएंगे तेरे सजना
कुछ और अब न कहना, कुछ और अब न करना
कुछ और अब न कहना, कुछ और अब न करना
ये दिल की बात अपने, दिल में दबाके रखना
महंदी लगाके रखना, डोली सजाके रखना
सहरा सजाके रखना, चहरा छुपाके रखना
शावा
होय, होय
शावा
होय, होय
शावा
होय, होय
Saturday, March 26, 2011
தூங்கும் போதும் யோசிப்பேன் தூங்காது உனை நான் நேசிப்பேன்
காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே
காலமெல்லாம் உன்னை நான் தேடச் செய்யாதே
நான் ஒரு சேவகன் காதலின் காதலன்
யாரிடம் நான் உனை தேடுவேன் காதலே...
காதலே நீ...
தூங்கும் போதும் யோசிப்பேன்
தூங்காது உனை நான் நேசிப்பேன்
உண்ணும் போதும் உன்னையே
உண்ணவே நான் யாசிப்பேன்
போகும் இடமெல்லாம் உந்தன் கைகளை
பிடித்தபடியே நான் நடக்கிறேன்
என்னக் கோபமோ கண்ணை கட்டி நீ
உன்னைத் தேடவே சொல்கிறாய்
காதலே நான் ஒரு காதலின் தூதுவன்
நீ எனை காதலி காதலே வாழுவாய்...
காதலே நீ...
காதலே உன் வாசலில் மொழிகள்
யாவும் மௌனமே
பேசுகின்ற வார்த்தையோ நாணத்தாலே விலகுமே
யாருமில்லையே என்ற போதிலும்
வரம்பு மீறியதில்லையே
காதலாகினோம் கசிந்தும் உருகினோம்
கரங்கள் தீண்டியதில்லையே
ஆயிரம் காலமாய் வாழ்கிறாய் காதலே
யாருமே என்னைப் போல் காதலன் இல்லையே...
காதலே நீ...
Tuesday, March 22, 2011
पहला पहला प्यार है ! पहली पहली बार है !
पहला पहला प्यार है
पहली पहली बार है
जान के भी अंजाना
कैसा मेरा यार है..
उसकी नज़र, पलकों की चिलमन से मुझे देखती, उसकी नज़र
उसकी हया, अपनी ही चाहत का राज़ खोलती, उसकी हया
छू के करे जो वफ़ा, ऐसा मेरा यार है
पहला पहला प्यार है ...
वो है निशा, वो ही मेरी ज़िंदगी की भोर है, वो है निशा
उसे है पता, उसके ही हाथों में मेरी डोर है, उसे है पता
सारे जहाँ से जुड़ा, ऐसा मेरा प्यार है
पहला पहला प्यार है
Sunday, March 20, 2011
நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம் , நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
அலையிலாடும் காகிதம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்
அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த கால கோலங்கள்....
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயே ,என்னை சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயே
கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா?
எனைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவம் நீயா?
பருவத்தின் தோட்டத்தின் முதல் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?
இரவோடு நான் காணும் ஒளி வட்டம் நீதான்!
என் இரு கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்!
வார்த்தைக்குள் உள்ளாடும் உயிரோட்டம் நீதான்!
என் வாக்கியத்தில் இசையாகும் உயிர் மூச்சும் நீதான்!
தூரத்தில் மயிலிறகாய்த் தொட்டவளும் நீதான்!
என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான்!
காதலுக்குக் கண் திறந்து வைத்தவளும் நீதான்!
நான் காதலித்தால் கண் மூடிக்கொண்டவளும் நீதான்!
உறக்கம் திறக்கும் திருடா .. என் கனவில் பதுங்கி இருடா
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே
மனதை பறித்த கொலுசே
என் மடியில் விழுந்த பரிசே
ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து
என்னை தாலாட்டுதே
வானம் காணாத வெண்ணிலவொன்று மோக பாலுட்டுதே
ஞானம் போய் நீட்டுதே ஹே ஹே
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
உயிரில் இறங்கி வரவா? உன் உடலில் கரைந்து விடவா?
உறக்கம் திறக்கும் திருடா
என் கனவில் பதுங்கி இருடா
புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா?
இருவரின் ஆடை இமைகளே ஆக இரவை நாம் ஆளவா?
வேர்வை குடை தேடவா... ஹா ஹா
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
Sunday, March 13, 2011
तेरे मस्त मस्त दो नैन मेरे दिल का ले गये चैन
ताकते रहते तुझको सांझ सवेरे
नैनों में हाय
नैनों में हाय
ताकते रहते तुझको सांझ सवेरे
नैनों में बंसिया जैसे नैन यह तेरे
नैनों में बंसिया जैसे नैन यह तेरे
तेरे मस्त मस्त दो नैन
मेरे दिल का ले गये चैन
मेरे दिल का ले गये चैन
तेरे मस्त मस्त दो नैन
(तेरे मस्त मस्त दो नैन
मेरे दिल का ले गये चैन
मेरे दिल का ले गये चैन
तेरे मस्त मस्त दो नैन)
पहले पहल तुझे देखा तो दिल मेरा धड़का हाए धड़का धड़का हाए
पहले पहल तुझे देखा तो दिल मेरा धड़का हाए धड़का धड़का हाए
जल जल उठा हून मैं शोला जो प्यार का, भड़का हाए भड़का भड़का हाए
नींधों में गुल गये हैं सपने जो तेरे
बदले से लग रहे हैं अंदाज़ मेरे
बदले से लग रहे हैं अंदाज़ मेरे
तेरे मस्त मस्त दो नैन
मेरे दिल का ले गये चैन
मेरे दिल का ले गये चैन
तेरे मस्त मस्त दो नैन
(तेरे मस्त मस्त दो नैन
मेरे दिल का ले गये चैन
मेरे दिल का ले गये चैन
तेरे मस्त मस्त दो नैन)
माही बे-आप सा, दिल यह बेताब सा, तडपा जाए तडपा तडपा जाए
माही बे-आप सा, दिल यह बेताब सा, तडपा जाए तडपा तडपा जाए
नैनों के झील में, उतरा था यूँही दिल, डूबा जाए डूबा डूबा जाए
होशो हवा सलाब तो खोने लगे हैं
हम भी दीवाने तेरे होने लगे हैं
हम भी दीवाने तेरे होने लगे हैं
तेरे मस्त मस्त दो नैन
मेरे दिल का ले गये चैन
मेरे दिल का ले गये चैन
तेरे मस्त मस्त दो नैन
ताकते रहते तुझको सांझ सवेरे
नैनों में बंसिया जैसे नैन यह तेरे
नैनों में बंसिया जैसे नैन यह तेरे
तेरे मस्त मस्त दो नैन
मेरे दिल का ले गये चैन
मेरे दिल का ले गये चैन
तेरे मस्त मस्त दो नैन
(तेरे मस्त मस्त दो नैन
मेरे दिल का ले गये चैन
मेरे दिल का ले गये चैन
तेरे मस्त मस्त दो नैन
तेरे मस्त मस्त दो नैन
मेरे दिल का ले गये चैन
मेरे दिल का ले गये चैन
तेरे मस्त मस्त दो नैन
கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா
(தில்லானா)
பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை
கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை
கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா
அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா
முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா
முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா
தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா
(தில்லானா)
திக்குத் திக்கு நெஞ்சில்...
திக்குத் திக்கு நெஞ்சில்...
சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன
கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே
சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே
கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே
Saturday, March 12, 2011
என்ன சொல்லி என்னைச் சொல்ல காதல் என்னை கையால் தள்ள
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள (2)
இதயம் தான் சரிந்ததே, உன்னிடம் மெல்ல
சுவாசமே...சுவாசமே...
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா (2)
சுவாசமே...சுவாசமே...
சுவாசமே...சுவாசமே...
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னை கையால் தள்ள (2)
இதயம் தான் சரிந்ததே, உன்னிடம் மெல்ல
வாசமே...வாசமே...
வாசமே...வாசமே...
என்ன சொல்லி என்னைச் சொல்ல
கண்கள் ரெண்டில் கண்கள் செல்ல
சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல........
(ஜன்னல் காற்றாகி .....)
இடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய் (2)
ஆறறிவோடு உயிரது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல்வரக் கண்டேன்
இயற்கை கோளாக இயங்கிய என்னை
செயற்கை கோளாக உன்னை சுற்றவைத்தாய்
அணு சக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்
அணு சக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்
சுவாசமே... சுவாசமே...
இசைத் தட்டுப் போலே இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாகப் பறந்திடச் செய்தாய்
நதிகள் இல்லாத அரபு தேசம் நான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்
நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய்
கிழக்காக நீ கிடைத்தாய்
விடிந்து விட்டேனே
வாசமே...வாசமே...
என்ன சொல்லி!..
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னை கையால் தள்ள
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா (2)
சுவாசமே... சுவாசமே...சுவாசமே...
கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா , அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்? (இரு மனம்)
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்? (இளகிய)
கரையினிலாடும் நாணலே நீ
நாணல்? நீ? ஹிஹிஹி
கரையினிலாடும் நாணலே நீ
நதியிடம் சொந்தம் தேடுகிறாய்
சிற்பம் ஒன்று சிரிக்கக் கொண்டு
ரப்பர் பொம்மை ஏக்கம் கொண்டு
காதல் கீதல் செய்யக் கூடாதோ?
சின்னப் பையன் வயசும் கொஞ்சும்
பொம்மைக்கென்ன மனசா பஞ்சம்
ஒட்டிப் பார்த்தால் ஒன்றாய் சேராதோ?
(ஜூனியர்) (இருமனம்)
கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
If it is apoorva raagam?
ம்ம்.. (சிரிப்பு)
(கடற்கரை)
வயலுக்குத் தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ (வயலுக்கு)
பாட்டைக் கொண்டு ராகம் போட்டேன்
நீரைக் கண்டு தாகம் கொண்டேன்
பாவம் கீவம் பார்க்கக் கூடாது
No It's bad!
But I'm mad!
பாவப்பட்ட ஜென்மம் ஒன்று
ஊமைக் கேள்வி கேட்கும்போது
ஆசை மோசம் செய்யக்கூடாது
(சிரிப்பு)
What.. கபகபா கபகபா?
ஜூனியர்? ஜூனியர்...ஜூனியர்...ஜூனியர்..
(இரு மனம்)
சித்திரை மாதம் மழையைத் தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத் தேடி ஓடுகின்றாய்
Boss. Love has no season; or even reason;
Shut up!
(சித்திரை)
உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாய்
(உதயத்தை)
அடைஞ்சவனுக்கு ஐப்பசி மாசம்
ஏமாந்தாலோ ஏப்ரல் மாசம்
அடியேன் முடிவைச் சொல்லக் கூடாதோ?
It's highly idiotic!
No boss. only romantic!
கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு
குழம்பிய நெஞ்சம் சிரிக்குது கேட்டு
முடிவைச் சொல்லிச் சிரிக்கக் கூடாதோ?
முடிவைச் சொல்லிச் சிரிக்கக் கூடாதோ?
இருமனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்..
Monday, March 7, 2011
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ.... சேதி சொன்னதோ....
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ....
ஏன்?ஏன்?ஏன்?ஏன்?......
ஜவ்வாது பெண்ணானது
இரண்டு செம்மீன்கள் கண்ணானது
பன்னீரில் ஒண்ணானது
பாச பந்தங்கள் உண்டானது
என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ
என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ
தள்ளாடும் தேகங்களே
கோவில் தெப்பங்கள் போலாடுமோ
சத்தமின்றியே முத்தமிட்டதும்
கும்மாளம் தான்...
ஆஆஆஆ....
கல்யாணம் ஆகாமலே
ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது
கூடாது கூடாதென
நாணம் காதோடு சொல்கின்றது
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ
தண்டோடு பூவாடுது
வண்டு தாகங்கள் கொண்டாடுது
உன்னை கண்டதும் என்னை தந்ததும்
உண்டாகுமோ தேன்....
Saturday, March 5, 2011
கண்டுக்கொண்டேன் கண்களுக்கு பள்ளி கொண்டேன்
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன் கண்களுக்கு பள்ளி கொண்டேன்
வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
ஓ கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
ஆ ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்
ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
ஓ காதல் வெண்ணிலா கையோடு வந்தாடும்
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
ஓ மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடுமந்திரம் பெண்ணோடு உள்ளதோ
மீனுக்கு தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
Subscribe to:
Posts (Atom)