Saturday, August 6, 2011

சந்தோசம் மந்திரம் ஓத சந்தர்ப்பம் சாதகமாக நாள் பார்த்ததோ இன்னமும் இந்த நாடகம் போட


வா வா என் வீணையே
லலா
விரலோடு கோபமா
லலா

மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமா ஆஆஆஆ
கிள்ளாத முல்லையே
காற்றோடு கோபமா
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமா ஆஆஆஆ
(வா வா வீணையே...)

தண்டோடு தாமரையாட வண்டோடு மோகனம் பாட
நான் பார்த்ததும் நெஞ்சிலே உன் ஞாபகம் கூட

தண்டோடு தாமரையாட வண்டோடு மோகனம் பாட
நான் பார்த்ததும் நெஞ்சிலே உன் ஞாபகம் கூட

துணை தேடுதோ தனிமை துயர் கூடுதோ
தடை மீறுதோ உணர்ச்சி அலை பாயுதோ
நாள் தோறும் ராத்திரி வேளையில்
ரகசிய பாஷை தாஆஆஆஆனோ

வா வா உன் வீணை நான்
தனனா...
விரல் மீட்டும் வேளை தான்
தனனா..
மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமா ஆஆஆஆ

சந்தோசம் மந்திரம் ஓத சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்த்ததோ இன்னமும் இந்த நாடகம் போட

சந்தோசம் மந்திரம் ஓத சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்த்ததோ இன்னமும் இந்த நாடகம் போட

இரவாகலாம் இளமை அரங்கேறலாம்
உறவாடலாம் இனிய ஸ்வரம் பாடலாம்
கேட்காத வாத்திய ஓசைகள்
கேட்க்கையில் ஆசைகள் தீ..ரு..ம்
(வா வா என் வீணையே...)
(வா வா உன் வீனை நான்..)

உண்மையை சொல்லட்டா ,உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே


லோலிதா ஹா லோலிதா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

லோலிதா ஹா லோலிதா
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே

பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

லோலிதா ஹா லோலிதா
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே

கொட்டும் போதே மழை கொட்டா விட்டால் பிழை
வயசை வானமாக்கி பார்க்கிறாய்
பெண்கள் எல்லாம் செடி பச்சை கொள்ளும் கொடி
என்றே தப்பு தப்பாய் சொல்கிறாய்

நான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா
யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா
நான் அலை ஊரை அடை காக்கும் கடல் அல்லவா
என் ஆகாயமதில் கூட பல வென்னிலா

மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்துசென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கம்மாக மாறுதே

லோலிதா ஹா லோலிதா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

தானாய் வந்தால் ருசி தள்ளி சென்றால் ரசி
என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா
முத்தம் என்றால் சிரி கட்டி கொண்டால் நெறி
கண்ணை மூடி கொண்டு கிள்ளவா
நீ சொல்லும் பல நூறில் நானில்லையே
உன் அழகான பல பூவில் தேன் இல்லையே
உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் புறம்பில்லையே
நீ ருசி பார்க்க தலை தாழ்த்தும் கரும்பில்லையே



லோலிதா ஹா லோலிதா
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே