Friday, October 12, 2012

இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது , இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு…ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…நாளும் படித்தேன்


நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது

இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப்
பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்


கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
குயில்களும் மலர்களும் அதிசயம்
கனவுகள் கவிதைகள் ரகசியம்


நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்


நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது இசையன்னை செவியிலே
கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள் யாரந்தத் தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது
இசையென்னும் அதிசயம்


நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது

இசையில் கலந்து மிதக்கும் தென்றலே
இசையின் மகளைப் பார்த்ததில்லையோ


நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

Wednesday, October 10, 2012

காதலை யாரடி முதலில் சொல்வது நீயா இல்லை நானா

காதலை யாரடி முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
காதலை யாரடி முதலில் சொல்வது
நீயா இல்லை நானா

காதலை யாரது முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
நான் சொன்னால் நீ வெக்கதில் சிவப்பாயா

இல்லை அடிப்பாயா

நீ சொன்னால் நான் வானதில் பறப்பேனா
இல்லை மிதப்பேனா
நீ இல்லையேல் நான் மண்ணிலே இருப்பேனா தொலைவேனா

ஓ… காதலை யாரடி முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
காதலை யாரது முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
எப்படி நான் சொல்வேன் அட எப்படி நான் சொல்வேன்
என் காதலை எப்படி நான் சொல்வேன்
அவள் கண்ணை பார்த்து சொல்வேனா
இல்லை மண்ணை பார்த்து சொல்வேனா
அவன் எதிரில் நின்று சொல்வேனா
இல்லை ஒளிந்து கொண்டு சொல்வேனா
நான் பேசின் நடுவே சொல்வேனா
இல்லை மௌனம் காத்து சொல்வேனா
நான் சுத்தத் தமிழில் சொல்வேனா
இல்லை ஆங்கிலத்தில் சொல்வேனா
அடி சொல்லிதான் விடுவேனா
இல்லை சொல்லாமல் தவிப்பேனா…
காதலை யாரது முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
நீயா சொல் இல்லை நானா
உள்ளத்தை நீ தந்தாய் உன் உள்ளதை நீ தந்தாய்
என் இடம் உன் உள்ளதை நீ தந்தாய்
என் உயிரை போல காப்பேனா
இல்லை உயிரை கொடுத்து காப்பேனா
உன் உள்ளம் என்றே நினைப்பேனா
என் உலகம் என்றே நினைப்பேனா
அதை குழந்தை போல வளர்ப்பேனா
நாய் குட்டி போல வளர்ப்பேனா
என் கற்பை போல மதிப்பேனா
இல்லை கடவுள் போல துதிப்பேனா
அதை எனக்குள்ளே வைப்பேனா
என்னை அதற்குள்ளே வைப்பேனா..
காதலை யாரது முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
காதலை யாரடி முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
நான் சொன்னால் நீ வெக்கதில் சிவப்பாயா
இல்லை அடிப்பாயா
நீ சொன்னால் நான் வானத்தில் பறப்பேனா
இல்லை மிதப்பேனா
நீ இல்லையேல் நான் மண்ணிலே இருப்பேனா தொலைவேனா
நீ இல்லையேல் நான் மண்ணிலே இருப்பேனா
தொலைவேனா

புரிதலில் காதல் இல்லையடி,பிரிதலே காதலை சொல்லுமடி,

தோழா தோழா,கனவு தோழா,
தோழா தோழா,தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்,
உன்ன நான் புரிஞ்சுக்கணும்,
ஒன்னொன்னா தெரிஞ்சுக்கணும்,
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா,
காதல் ஆகுமா?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?
நட்புக்குள் பொய்கள் கிடையாது,
நட்புக்குள் தவறுகள் நடக்காது,
நட்புக்குள் தன்னலம் இருக்காது,
நட்புக்கு ஆண் பெண் தெரியாது,
நட்பு என்னும் நூல் எடுத்து,
பூமிய கட்டி நீ நிறுத்து,
நட்பு நட்புதான்,
காதல் காதல்தான்,
காதல் மாறலாம்,
நட்பு மாறுமா?
காதல் ஒன்றும் தவறே இல்லை,
காதல் இன்றி மனிதனும் இல்லை,
நண்பர்களும் காதலர் ஆக,
மாறியப்பின் சொல்லிய உண்மை,
நீயும் நானும் பழகுறோமே,
காதல் ஆகுமா?
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?

தோழா தோழா,கனவு தோழா,
தோழா தோழா,தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,

நீயும் நானும் வெகு நேரம்,
மனம் விட்டு பேசி சிரித்தாலும்,
பிரியும் பொழுதும் சில நொடிகள்,
மௌனம் கொள்வது ஏன், தொழி?
புரிதலில் காதல் இல்லையடி,
பிரிதலே காதலை சொல்லுமடி,
காதல் காதல்தான்,நட்பு நட்புதான்,
நட்பின் வழியிலே,காதல் வளருமே,

பிரிந்து போன நட்பினை கேட்டால்,
பசுமையாக கதைகளை சொல்லும்,
பிரியமான காதலும் கூட,
பிரிந்தபின் ரணமாய் கொல்லும்,

ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்,
அதை ஆயுள் முழுதும் களங்கபடாமல் பார்த்துக்கலாம்