Sunday, June 2, 2013

மாறி மாறி உன்னை பார்க்க சொல்லி விழி கெஞ்சும் எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு காதல் பொங்கி வருதே



அமுளி துமுளி நெளியும் வேலி
என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளி சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் என்னக்குளே
குளிர் காற்றும் வீசுதே

ரோஜா பூவும்
அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
பேனா முள்ளில்
இந்த பூவும் பூர்த்ததொரு மாயம்
மாறி மாறி
உன்னை பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு காதல் பொங்கி வருதே

அமுளி துமுளி நெளியும் வேலி
என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளி சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் என்னக்குளே
குளிர் காற்றும் வீசுதே


வா என சொல்லவும் தயக்கம்
மனம் போ என தள்ளவும் மறுக்கும்
இங்கு காதலின் பாதையில் அனைத்தும்
அட பெருங்குழப்பம்
ஆறுகள் அருகினில் இருந்தும்
அடை மழை அது சோ என பொழிந்தும்
அடி நீ மட்டும் தூரத்தில் இருந்தால்
நா வரண்டு விடும்
ஹேய் கூவ்வா கூவா கூவா கூவ்வா குயில் ஏது
ஹேய் தவ்வா தவ தவ தவ்வா மனமேது
ஓ முதல் மழை நனைத்ததை போலே
முதல் புகழ் அடைந்ததை போலே
குதிக்கிறேன் குதிக்கிறேன் மேலே
ஆருயிரே
ஓ எனக்குனை கொடுத்தது போதும்
தரை தொட மறுக்குது பாதம்
எனக்கினி உறக்கமும் தூரம்
தேவதையே


அமுளி துமுளி நெளியும் வேலி
என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளி சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் என்னக்குளே
குளிர் காற்றும் வீசுதே

கால்களில் ஆடிடும் கொலுசு
அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு
அதை காதுகள் கேட்டிடும் பொழுது
நான் கவி அரசு
மேற்கிலும் சூரியன் உதிக்கும்
நீர் மின்மினி சூட்டிலும் கொதிக்கும்
அட அருகினில் நீ உள்ள வரைக்கும்
மிக மணமணக்கும்
ஹேய் பூவ்வா பூவா பூவா பூவ்வா சிரிப்பாலே
ஹேய் அவ்வா அவா அவா அவ்வா தீர்த்தயே

ஹேய் சூடாமலே அணிகலன் இல்லை
தொடாமலே உடல் பலன் இல்லை
விடாமலே மனதினில் தொல்லை
காதலியே
தொட தொட இனித்தன இல்லை
இடைவெளி மிகப்பெரும் தொல்லை
அட எல்லாம் மகிழ்ச்சியின் எல்லை
கூடலையே

அமுளி துமுளி நெளியும் வேலி
என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளி சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் என்னக்குளே
குளிர் காற்றும் வீசுதே

ரோஜா பூவும்
அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
பேனா முள்ளில்
இந்த பூவும் பூர்த்ததொரு மாயம்
மாறி மாறி
உன்னை பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு காதல் பொங்கி வருதே