Saturday, October 24, 2015

நான் சாயும் தோள் மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமா?




முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்பூவாய்  வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்பூவாய்  வா

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வழி
வளையல் சத்தம் ஜல்… ஜல்….
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

ஆ… ஆ… ஆ…
பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப்பூ வைத்துப் பூ வைத்த
பூவைக்குள் தீ வைத்தாய் ஒ.. ஒ..

நீ நீ நீ மழையில் ஆட
நான் நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஒ.. ஒ..

தோளில் ஒரு சில நாழி
தனியென ஆனால் தரையினில் மீன் ம்… ம்…

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
நான் நானா கேட்டேன் என்னை நானே

நான் நானா கேட்டேன் என்னை நானே

முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா?

தேன் மழை தேக்குக்கு நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா?
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா?

நீரும் செம்புல சேறும்
கலந்தது போலே கலந்தவர் நாம்

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே…

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
வளையல் சத்தம் ஜல்… ஜல்….
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
வளையல் சத்தம் ஜல்… ஜல்….
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்னமுன்பே வா என் அன்பே வா
ஊணே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயாம் என் நெஞ்சம் சொன்னதே 
ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள்
கைகள் வாழி
வளையல் சத்தம்
ஜல்ஜல்

(ரங்கோ ரங்கோலி )
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
 

Friday, October 23, 2015

அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே



கஜுரஹோ    கனவிலோர்  சிற்பம்  கண்ணில்  மிதக்குதே 
அறியாதோர்   மனதிலே  ரகசிய  வாசல்  திறக்குதே 
மெல்ல  மெல்ல  விரலில்  திரன  தீம்  தான 
துள்ளு  கின்ற  பொழுது  இனிய  கீர்த்தனா 
நன்  உன்னுள்ளே  உன்னுள்ளே  சிலையின்  மொழிகளை  பழகவா 
கஜுரஹோ    கனவிலோர்  சிற்பம்  கண்ணில்  மிதக்குதே 
அறியாதோர்   மனதிலே  ரகசிய  வாசல்  திறக்குதே 
கஜுரஹோ....ஒ... கஜுரஹோ....

என்  தேகம்  முழுவதும் மின்மினி  மின்மினி  ஓடுதே   
மாயங்கள்  செய்கிறாய்  மார்பினில்  சூரியன்  காயுதே 
பூவின்னுள்  பனி  துளி ..தூறுது  தூறுது  தூறுதே ...
பனியோடு   தேன்துளி  உருது  உருது  உறுதே ....
காமனின்  வெளிப்பாடு  உடலினில்  கொண்டாடு 
நநன   நனனன 
தீபம்  போல்  என்னை  நீ   ஏற்று 
காற்றோடு  காற்றாக  அந்தரங்கங்களில்  மிதக்கலாம்  


கஜுரஹோ    கனவிலோர்  சிற்பம்  கண்ணில்  மிதக்குதே 
அறியாதோர்   மனதிலே  ரகசிய  வாசல்  திறக்குதே 
கஜுரஹோ....ஒ... கஜுரஹோ....

தீயாக  உன்  உடல்  நெளியுது  வளையுது   முழ்கவா 
தண்டோடு  தாமரைப்  பூவினைக் கைகளில்  ஏந்தவா     
மேலாடை  நீயென  மேனியில்  நான்  உன்னை  சூடவா 
நீ  தீண்டும்  போதினில்   மோகன  ராட்டினம்  ஆடவா 
பகலுக்கு  தடை  போடு  இரவுக்கு  எடை  போடு 
லலலலலலலலாஆஆ 
எங்கே  நான்  என்று  நீ  தேடு 
ஈரங்கள்  காயாமல்  இன்ப  ராக  மழை  பொழியலாம் 


கஜுரஹோ    கனவிலோர்  சிற்பம்  கண்ணில்  மிதக்குதே 
அறியாதோர்  மனதிலே  ரகசிய  வாசல்  திறக்குதே 
கஜுரஹோ....ஒ... கஜுரஹோ....

Monday, October 12, 2015

நான் பேசும் காதல் வசனம் உனக்குதான் கேக்கலையே



தங்கமே உன்னதான் தேடி வந்தேன் நானே  ஹே ஹே ..
வைரமே ஒரு நாள் ஒன்னா தூக்குவேனே   ஹே ஹே ...
ராசாத்திய ராத்திரி பாத்தேன்
ரவுடி பையன் romantic ஆனேன்
ரகசியமா routeட போட்டு
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன

வாய் மூடியே வாய பொளந்தேன்
வெறுங்காலுல விண்வெளி போனேன்
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன
பிளாக் அன்ட் ஒயிட் கண்ணு உன்ன பாத்தா கலரா மாறுதே....
துரு பிடிச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே ...
அவ face-u அடடடடடடா
அவ shape-u அப்பபப்பபப்பபா
மொத்தத்துல அய்யய்யோயய்யயோ
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன
தங்கமே உன்னதான் தேடி வந்தேன் நானே.....
வைரமே ஒரு நாள் ஒன்னா தூக்குவேனே   ஹே ஹே ...

நீ என்ன பாக்குற மாறி நான் உன்ன பாக்கலையே
நான் பேசும் காதல் வசனம் உனக்குதான் கேக்கலையே
அடியே என் கனவுலே செஞ்சுவச்ச சிலையே
கோடியே என் கண்ணுக்குள்ளே பொத்தி  வைப்பேன் உனையே
ஒரு பில்லா போல நானும் அனாலும்
உன்ன நல்ல பாத்துப்பேன் எந்நாளும்
நீ இல்லாம நான் இல்லை

தங்கமே உன்னதான் தேடி வந்தேன் நானே  ஹே ஹே ..
வைரமே ஒரு நாள் ஒன்னா தூக்குவேனே   ஹே ஹே ...
ராசாத்திய ராத்திரி பாத்தேன்
ரவுடி பையன் romantic ஆனேன்
ரகசியமா routeட போட்டு
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன

Saturday, October 10, 2015

பிஞ்சு மொழி சொல்லச் சொல்ல பேச்சுக்குள்ள தோடி ராகம்


வானவில் வட்டமாகுதே   வானமே கிட்ட வருதே
மேகங்கள் மண்ணில் இறங்கி
தோகைக்கு ஆடை கட்டுதே
இரவெல்லாம் வெயிலாகிப் போக
பகலெல்லாம் இருளாகிப் போக
பருவங்கள் வேசம் போடுதே

அடி ஏண்டி ஏண்டி என்ன வாட்டுற? 
அடி ஏண்டி ஏண்டி கண்ண தீட்டுற?
அடி ஏண்டி ஏண்டி நெஞ்ச கிள்ளுற ?
அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற ?

கட்டி கட்டி தங்கக் கட்டி
கட்டிக்கொள்ளக் கொஞ்சம் வாடி
கட்டிக் கொள்ளக் கொட்டிக் கொடு
நட்சத்திரம் ஒரு கோடி

 ஏ அழகின் மானே
வா மடிமேலே
புள்ளிமான் புடிபட்டுப் போச்சு
புலி கையில் அடிபட்டுப் போச்சு
விடுபட்டு எங்கே போவது?
அடி ஏண்டி ஏண்டி என்ன வாட்டுற? 
அடி ஏண்டி ஏண்டி கண்ண தீட்டுற?
அடி ஏண்டி ஏண்டி நெஞ்ச கிள்ளுற ?
அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற ?

பிஞ்சு மொழி சொல்லச் சொல்ல
பேச்சுக்குள்ள தோடி ராகம்
முத்தமிட்டு மூச்சுவிட்டா
மூச்சுக்குள்ள ரோஜா வாசம்
தேன் வழியும் பொன்னே
வா கமலப் பெண்ணே
இடைதொட்டுக் கொடிகட்டிவிட்டாய்
கொடிகட்டி மடிதொட்டுவிட்டாய்
மடிதொட்டு எங்கே போகிறாய்?
அடி ஏண்டி ஏண்டி என்ன வாட்டுற? 
அடி ஏண்டி ஏண்டி கண்ண தீட்டுற?
அடி ஏண்டி ஏண்டி நெஞ்ச கிள்ளுற ?
அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற ?

Sunday, October 4, 2015

அழகும் அறிவும் கலந்து எனை போல் அழகி உலகில் யாரும் இல்ல உன் பின்னால நான் சுத்துரதால என் அருமை உனக்கு புரியவில்லை

 

காதல் cricket   விழிந்திருச்சு wicket
உன்னை நானும் பார்த்ததாலே 
ஆனேனே duck out

 காதல் cricket விழிந்திருச்சு wicket
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே duck out


 Romance Romance   இது தான் என் Chance
என் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடா
உன் பின்னால் நானும் சுத்துரத  பார்த்து ஊரே  சிரிக்குதுடா
என்ன செஞ்சா ஒத்துக்குவ  என்னை நீ எப்ப ஏத்துகுவ
என்னென்ன வேணும் சொல்லு  உனக்காக என்ன மாத்திக்கிறேன்

பெரிய தூண்டில்  போட்டு பார்த்தேன்  மீனு வலையில மாட்டலையே
எலும்பு துண்டு போட்டு பார்த்தேன்  நாயும் வால  ஆட்டலையே
தலைக்கு மேல கோவம் வருது  ஆனாலும் வெளி காட்டலையே
உனக்காக என்ன மாத்திக்கிட்டேன்  ஆனாலும் நீ மதிக்கலயே
இருந்தாலும் உன்னை மட்டும் காதல்  செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன  சுத்தி வருவேனே

 காதல் cricket விழிந்திருச்சு wicket
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே duck out


 அழகா இருக்குற பொண்ணுக எல்லாம்  அறிவா இருக்க மாட்டாங்க
அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு  அல்வா கொடுத்துட்டு போவாங்க
அழகும் அறிவும் கலந்து  எனை போல் அழகி உலகில்  யாரும் இல்ல
உன் பின்னால நான்  சுத்துரதால என் அருமை  உனக்கு  புரியவில்லை
இருந்தாலும் உன்னை மட்டும்  காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன   சுத்தி வருவேனே