Monday, January 28, 2019

algebra வாலே காதல் சொல்வானோ !!




ரோபோ ரோமியோ
ஆட்டோமாடிக் ரோமியோ
யாரோ இவன்தானோ ?

ரோஜா பூவில்
பட்டெரி -யை போட்டு
கையில் தருவானோ!!

அல்ஜீப்ரா -வாலே
காதல் சொல்வானோ !!
மின்சாரத்தாலே
என் வாயில் முத்தம் வைப்பானோ !!

இந்த மூளை காரன்
வேலைக்காவானோ சொல்  !!

ரோபோ ரோமியோ
நீ என் பூமியோ !!
ரோபோ ரோமியோ
காதல் காமியோ காமியோ காமியோ !!

ரோபோ ரோமியோ
ஆட்டோமாடிக் ரோமியோ
யாரோ இவன்தானோ ?

ரோஜா பூவில்
பட்டெரி -யை போட்டு
கையில் தருவானோ!!

ஜாமெட்ரி  த்ரிகோநோமேட்ரி
பிகாஸ் ஒப் திஸ் யு -டர்ன்
மே நோ என்ட்ரி.

காபி டே போனா
கப்புச்சினோ மேல
ரேடியோ அக்டிவிட்டி போட்டானா .

தியேட்டேற்கு போனா
என்ன  பாக்காம
சினிமா மட்டும் பார்பானா ?

நோ கெமிஸ்ட்ரி
நோ பையோமேற்றி
..  லவ் யூ பட் நோ கேரன்டீ  .

பீச்க்கு போனா
அந்த அலை அல்லுவானோ .
ஒரு பேச்சுக்கு  கூட
...

இந்த நியூட்டன் பேரன்
வேலைக்கு ஆவானோ சொல்  !!

ரோபோ ரோமியோ
நீ என் பூமியோ !!
ரோபோ ரோமியோ
காதல் காமியோ

கை...சூடேத்தும் போதும்
தெர்மோ டினமிக்ஸ் படிப்பானோ

நாவோடு நாவா முத்தம்
தந்தாலும் ப்லுஇட் மெக்கானிக்ஸ்
படிப்பானோ .

என் மூக்க தொட்டு
பிதகோரஸ்  சொன்னான் .
என் கண்ண பாத்து
லைப் ...சொன்னான் .

இந்த சோலார் பைக்
நைட் எல்லாம் வொர்க் ஆகுமா  ?

Thursday, January 17, 2019

வந்தத் துணையே வந்து அணையே அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே






சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே


இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதைய


சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே


இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதைய

சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே


இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதைய


முத்துமணியே பக்கத்துனையே

ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே


கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே

பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே

ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை

நாவார ருசித்தேனே தேனை தீர்ந்தேன் இன்று நானே

வந்தத் துணையே வந்து அணையே

அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே


சாமிக் கிட்ட ...


காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம்

பூவான எனை நீ சேரும்விதி மாறாத இறை வேதம்

பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்

வாழ்நாளின் சுகம் தான் இது போல் வாழும் வழி கேட்டேன்

வண்ணக் கனவே வட்ட நிலவே

என்ன என்ன இன்பம் தரும் வண்ணம் கொண்ட கற்பனையே

நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே






ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்

பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்

ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே

பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே

நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்

பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்




விழியசைவில் உன் இதழசைவில்

இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி

புதிய இசை ஒரு புதிய திசை

புது இதயம் இன்று உன் காதலில் கிடைத்தடி

காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்

காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்

நீ நெருங்கினால் நெருங்கினால் இரவு சுடுகின்றதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்

பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்

ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே

பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே

நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்

பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்




உனை நினைத்து நான் விழித்திருந்தேன்

இரவுகளில் தினம் வண்ண நிலவுக்குத் துணையிருந்தேன்

நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும்

பருவனிலை அதில் என் மலருடை சிலிர்த்திருதேன்

சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்

சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்

என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன்

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்

பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்

ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே

பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே

நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்

பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்

Sunday, January 13, 2019

உன்னுடன் நான் சேர்ந்து போகின்றபோது... உண்மையில் தோள்சாயத் தோன்றுதே! உணர்வில் நீ பூத்து நிற்கின்றபோது... உணரா ஒரு வாசமே வாசமே!



நீ யாரோ யாரோ நீ யாரோ!

நின்றாய் யாதுமாய்...

நீளாதோ இந்நாள் தூரமாய்!




போகாத சாலை பொன் வேளை!

வான் காணா வானிலை!

நேராத ஏதோ நேரலை!




நீ யாரோ யாரோ நீ யாரோ!

நின்றாய் யாதுமாய்...

நீளாதோ இந்நாள் தூரமாய்!




போகாத சாலை பொன் வேளை!

வான் காணா வானிலை

நேராத ஏதோ நேரலை!




அண்மையில் நீ பார்த்து நிற்கின்ற நேரம்...

மென்மையாய் கைகோர்த்துப் போகவே...!

மெதுவாய் மேல்நாட்டு மேகம் ஏங்கும்...

நகரா நாள் வேண்டுமே வேண்டுமே!




ஆகாயம் தாண்டியும் கூட்டிப்போ கூடவே!

ஆளில்லாத் தீவுகள் கூட்டிப்போ கூடவே!

காணாத வேறிடம் கூட்டிப்போ கூடவே!

வாழாத ஓரிடம் கூட்டிப்போ கூடவே!




நிகழாத சூழல்...நிகர் இல்லாத முதல் காட்சியே!

அழகே நீ தந்தாய் என் வாழ்வையே!

ஒளி பாயும் காலம் ...

குளிர் ஏதேதோ ஆசை கூட்டுதே!

அடைந்தேனே உன்னை...

அடையாளமே!




பாதாதி கேசம் தோன்றாத மாற்றமே!

பாராத தேசம் வாராத வாசமே!

ஆகாயம் தாண்டியும்...கூட்டிப்போ கூடவே!

ஆளில்லாத் தீவுகள்...கூட்டிப்போ கூடவே!

காணாத வேறிடம்...கூட்டிப்போ கூடவே!

வாழாத ஓரிடம்... கூட்டிப்போ கூடவே!




நீ யாரோ யாரோ

நீ் யாரோ!

நின்றாய் யாதுமாய்...

நீளாதோ இந்நாள் தூரமாய்!

போகாத சாலை!

பொன் வேளை!

வான் காணா வானிலை!

நேராத ஏதோ நேரலை!




உன்னுடன் நான் சேர்ந்து போகின்றபோது...

உண்மையில் தோள்சாயத் தோன்றுதே!

உணர்வில் நீ பூத்து நிற்கின்றபோது...

உணரா ஒரு வாசமே வாசமே!




ஆகாயம் தாண்டியும்...கூட்டிப்போ கூடவே!

ஆளில்லாத் தீவுகள்...கூட்டிப்போ கூடவே!

காணாத வேறிடம்...கூட்டிப்போ கூடவே!

வாழாத ஓரிடம்... கூட்டிப்போ கூடவே!

Wednesday, January 9, 2019

சொல்ல முடியாத காதலும் சொல்லில் அடங்காத நேசமும் எண்ண முடியாத ஆசையும் உன்னிடத்தில் தோன்றுதே






மாங்கல்யம் தந்துனானேனா

மம ஜீவன ஹெதுனா

கந்தே பாத்நாமிஸுபகே

த்ந்வாம் ஜீவ ஷரட சதாம்




வானே வானே வானே

நான் உன் மேகம் தானே

வானே வானே வானே

நான் உன் மேகம் தானே




என் அருகிலே கண் அருகிலே நீ வேண்டுமே

மண் அடியிலும் உன் அருகிலே நான் வேண்டுமே




சொல்ல முடியாத காதலும்

சொல்லில் அடங்காத நேசமும்

எண்ண முடியாத ஆசையும்

உன்னிடத்தில் தோன்றுதே




நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி




வானே வானே வானே

நான் உன் மேகம் தானே




இனியவளே உனது இரு விழி முன்

பழரச துவளை விழுந்த எறும்பு நிலை

எனது நிலை விலக விருப்பம் இல்லையே பூவே




அதிசயனே பிறந்து பல வருடம்

அறிந்தவை மறந்தவை எனது நினைவில் இன்று

உனது முகம் தவிர எதுவும் இல்லையே அன்பே


வேறு யாரும் வாழாத பெரு வாழ்வு இது

நினைத்தாலே மனம் இங்கும் மழை தூவுது




மழலையின் வாசம் போதுமே

தரையினில் வானம் போதுமே

ஒரு கனமே உன்னை பிரிந்தால்

உயிர் மலர் கற்று போகுமே




நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி




வானே வானே வானே

நான் உன் மேகம் தானே




என் அருகிலே கண் அருகிலே நீ வேண்டுமே

மண் அடியிலும் உன் அருகிலே நான் வேண்டுமே




சொல்ல முடியாத காதலும்

சொல்லில் அடங்காத நேசமும்

எண்ண முடியாத ஆசையும்

உன்னிடத்தில் தோன்றுதே




நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி







வானே…!