
மழை மேக வண்ணா உன் வைதேகி இங்கே
பூவை மன்றாட அன்பே உன் அருள் எங்கே
நாவெழும் வார்த்தையோ ரகுபதி ராம நன்றோ
பூஜை மலர் தான் தூவி போற்றும் ஜெய ராமனன்றோ
ராம நாமம் ஜபித்து ஏங்கும் உள்ளம் இது ராமா
ராம நாமம் ஜபித்து ஏங்கும் உள்ளம் இது ராமா
பல ராட்சத நங்கை இனமேவியலங்கை
நெஞ்சம் தினம் குமுராதோ உன்னை அழைக்கதோ
தூண்டில் புழுவாய் மங்கை துடித்தாள்
...
...
என்னுடைய ஒரு சொல்லே உன்னை தீர்க்கும்
நீ எண்ணிடுக இலங்கேசா
தசரதன் மகன் வில்லுக்கு இழுக்கு ஆகும்
அவர் மும்மூர்த்தி மகராசா
மலரினும் மேன்மை மழலையின் தன்மை
வரிவில்லின் திண்மை வெண்ணிலவின் தன்மை
எவர் வந்து களங்கம் இழைத்தாலும்
பெரும் எரிமலை பெண்மையடா
...
...
மழை மேக வண்ணா உன் வைதேகி இங்கே
பூவை மன்றாட அன்பே உன் அருள் எங்கே
...
...
ராமன் எனது மனதின் மன்னன்
ராமனே இரு கண்மணி
ராமன் பெயரை ஏந்தும் பெண் நான்
ராமனே என் ஜீவனே என்பேன்
ராமன் தழுவ மஞ்சள் மேனி
ராமனே எந்தன் சுவாசமே
ராமன் அல்லால் க்ஷேமம் ஏது
ராமன் தான் இங்கு யாவுமே
ஒ ஒ
நன்மை என்னும் நல்ல மனதில் நின்றான் பார் ராமனே
தீமையற்ற நெஞ்சம் எல்லாம் பார்க்கலாமே ராமனை
ராமன் பண்பை சொல்கிறேன் எல்லாருக்கும் பெரிய நண்பனே
தீய செயல் தான் பாவ ராவணன் ராமன் என்றால் பண்பு தான்
ராமன் என்றால் பண்பு தான் ராமன் பேரே பண்பு தான்
ராமன் சீரே பண்பு தான் ராமன் பேரே பண்பு தான்
ராமன் சொல் தான் கனிமொழி ராமன் தான் இரு கண்விழி
மாற்று ராவண குணம் அனைத்தும் ராமன் உந்தன் பார்வையில்
மாற்று ராவண குணம் அனைத்தும் ராமன் உந்தன் பார்வையில்
ஒ ஒ ஒ
ஆ ஆ ஆ
ஒ ஒ ஒ
ஆ ஆ ஆ
மழை மேக வண்ணா உன் வைதேகி இங்கே
பூவை மன்றாட அன்பே உன் அருள் எங்கே
ராஜா ராமனும் வந்தான் சீதா ராமனும் வந்தான்
ராஜா ராமச்சந்திரன் வந்தான்
ஸ்ரீ ராமச்சந்திரன் வந்தான் ஒ ஒ
ராமனும் வந்தான் ராஜா ராமனும் வந்தான்
ஸ்ரீ ராமச்சந்திரன் வந்தான் ஒ ஒ
ராஜா ராமனும் வந்தான் சீதா ராமனும் வந்தான்
ராஜா ராமச்சந்திரன் வந்தான்
ஸ்ரீ ராமச்சந்திரன் வந்தான் ஒ ஒ
ராமனும் வந்தான் ராஜா ராமனும் வந்தான்
ஸ்ரீ ராமச்சந்திரன் வந்தான் ஒ ஒ
No comments:
Post a Comment