Sunday, April 15, 2012

காதலுக்கு தேவை , அன்பு மட்டும் தானே..


பூவை கேளு...காத்த கேளு...
பூவை கேளு காத்த கேளு என்னை பத்தி சொல்லும்
மான கேளு மயில கேளு மாலை கட்ட சொல்லும்
தீராததே ஆசை.. வேறென்ன நான் பேச
என்னோடு நீ பாதி இல்லையே
நீ இல்லையே.. நானும் பொம்மையே
எந்தன் உயிரும் நீயே நீயே

பூவை கேளு காத்த கேளு என்னை பத்தி சொல்லும்
மான கேளு மயில கேளு மாலை கட்ட சொல்லும்


மூணு முத்து வெள்ளி முத்து
நான் முடிஞ்சு வைச்சேன் முந்தாநேத்து
தாலி கட்ட நேந்துகிட்டு,
நான் தவிச்சிருந்தேன் வழிய பாத்து
நீ போகும் வழியில்.. நிழல் நானாகி விழவா..
தூங்காத விழியில்.. துணை சேர்ந்தாயே மெதுவா..
ஒண்ணும் புரியாம.. தாளம் தட்டுறேனே
சொல்ல தெரியாம.. வாய கட்டுறேனே
ஆகா மொதித்ம் காதல் இது சரிதானே..

பூவை கேளு காத்த கேளு என்னை பத்தி சொல்லும்
மான கேளு மயில கேளு மாலை கட்ட சொல்லும்
பூவை கேளு...காத்த கேளு...
பூவை கேளு காத்த கேளு என்னை பத்தி சொல்லும்


ஏறிடிச்சு காதல் பித்து.. செவந்து போச்சு மல்லி மொட்டு
ஆசை ரொம்ப முத்திப்போச்சு.. வா ஆடி பாப்போம் ஜல்லிக்கட்டு..
வேண்டாத தனிமை .. இத யாரோடு உணர ..
தீண்டாத கொடுமை .. சுடும் தீயாகி படர..
சாதி என்ன சாதி .. தேவையில்ல மானே..
காதலுக்கு தேவை , அன்பு மட்டும் தானே..
ஆகா மொத்தம் காதல் இது சரிதானே..


பூவை கேளு...காத்த கேளு...
பூவை கேளு காத்த கேளு என்னை பத்தி சொல்லும்
மான கேளு மயில கேளு மாலை கட்ட சொல்லும்
தீராததே ஆசை.. வேறென்ன நான் பேச
என்னோடு நீ பாதி இல்லையே
நீ இல்லையே.. நானும் பொம்மையே
எந்தன் உயிரும் நீயே நீயே

பூவை கேளு காத்த கேளு என்னை பத்தி சொல்லும்
மான கேளு மயில கேளு மாலை கட்ட சொல்லும்

No comments: