
மாங்கல்யம் தந்துனானேனா
மம ஜீவன ஹெதுனா
கந்தே பாத்நாமிஸுபகே
த்ந்வாம் ஜீவ ஷரட சதாம்
வானே வானே வானே
நான் உன் மேகம் தானே
வானே வானே வானே
நான் உன் மேகம் தானே
என் அருகிலே கண் அருகிலே நீ வேண்டுமே
மண் அடியிலும் உன் அருகிலே நான் வேண்டுமே
சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
எண்ண முடியாத ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
வானே வானே வானே
நான் உன் மேகம் தானே
இனியவளே உனது இரு விழி முன்
பழரச துவளை விழுந்த எறும்பு நிலை
எனது நிலை விலக விருப்பம் இல்லையே பூவே
அதிசயனே பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தவை எனது நினைவில் இன்று
உனது முகம் தவிர எதுவும் இல்லையே அன்பே
வேறு யாரும் வாழாத பெரு வாழ்வு இது
நினைத்தாலே மனம் இங்கும் மழை தூவுது
மழலையின் வாசம் போதுமே
தரையினில் வானம் போதுமே
ஒரு கனமே உன்னை பிரிந்தால்
உயிர் மலர் கற்று போகுமே
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
வானே வானே வானே
நான் உன் மேகம் தானே
என் அருகிலே கண் அருகிலே நீ வேண்டுமே
மண் அடியிலும் உன் அருகிலே நான் வேண்டுமே
சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
எண்ண முடியாத ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
வானே…!
No comments:
Post a Comment