
உன்னை காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினம்தோரும்
காலம் நேரம் ஏதும் இல்லை
உன்னை காணும் நேரம் நெஞ்சம்
கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி
கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் என்ன நாணம் மீதி
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
தொட வேண்டி கைகள் ஏங்கும்
பட வேண்டும் பார்வை எங்கும்
இந்த பார்வை ஒன்று போதும்
போதும் இடைவேளை
மீதி இனி நாளை
மாலை வேளை வீணாய் போகும்
இந்த பார்வை ஒன்று போதும்
கண்ணால் உன்னை கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்
மன்னா உன்னை மார்பின் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்
மடி மீது சாயும் சாபம்
தர வேண்டும் ஆயுள் காலம்
மடி மீது சாயும் சாபம்
தர வேண்டும் ஆயுள் காலம்
பல கோடி காலம் வாழ...
பனி தூவி வானம் வாழ்த்தும்
உன்னை காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு
பாடும் தினம்தோரும்
காலம் நேரம் ஏதும் இல்லை
உன்னை காணும் நேரம் நெஞ்சம்
No comments:
Post a Comment