Tuesday, May 12, 2009
நான் உன்னை சேர்வேனே என் காதல் பிரியாதே உலகம் அழகியது காதல் சொல்லியது
செக்க சிவந்தவளே செக்க சிவந்தவளே
என்னை கொள்ளும் அழகினிலே
நான் கொள்ளை போனேனே
நான் கொள்ளை போனேனே
ஹே வெக்கம் தந்தவனே வெக்கம் தந்தவனே
உன் தீண்டும் விரல்களிலே
நான் கரைந்தே போனேனே
நான் கரைந்தே போனேனே
வெட்ட வெளிதனிலே வெட்ட வெளிதனிலே
நான் பனியில் நனைந்தாலும் உன் மூச்சில் வெந்தேனே
காதல் மழையினிலே காதல் மழையினிலே
நான் குடையை மறந்தேனே என் உயிரும் நனைந்தானே
காதல் சொல்ல தான் பூக்கள் மலர்கிறது
சில ரோஜா மலர்கள் உன்னை கண்டதும்
கன்னம் சிவக்கிறதே கன்னம் சிவக்கிறதே
வெக்கம் தந்தவனே வெக்கம் தந்தவனே
உன் தீண்டும் விரல்களிலே
நான் கரைந்தே போனேனே
நான் கரைந்தே போனேனே
காதல் நெஞ்சத்தை காற்றில் விட்டேனே அந்த காற்று
எரிந்தாலும் என் காதல் எறியாதே
செவ்வாய் க்ரஹதில் நீ போய் வாழ்ந்தாலும்
நான் உன்னை சேர்வேனே என் காதல் பிரியாதே
உலகம் அழகியது காதல் சொல்லியது
அடி அதனால் தானடி ஏவாள் ஆப்பிள்
இன்னும் இனிக்கிறது இன்னும் இனிக்கிறது
செக்க சிவந்தவளே செக்க சிவந்தவளே
என்னை கொள்ளும் அழகினிலே
நான் கொள்ளை போனேனே
நான் கொள்ளை போனேனே
ஹே வெக்கம் தந்தவனே வெக்கம் தந்தவனே
உன் தீண்டும் விரல்களிலே
நான் கரைந்தே போனேனே
நான் கரைந்தே போனேனே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment