சொல்லத்தான் நினைக்கிறேனே
சொல்லாம நடக்குறானே.
யாரென்ன சொன்னாலும் பல்லத்தான்
காட்டுறானடா.
வழியே பார்த்து சிரிச்சதெல்லாம்
துணையா ஜோடி சேரத்தான் ஓ ஓ.
கடலு ஏழு தாண்டி வந்து
காதல் நீட்டுறான்.
கேட்டது கெடைக்கமா இவனும் நடைய கூட்டுறான்.
எத்தன காலம்
இன்னும் ஒத்தையா சுத்துரானோ.
சம்மதிச்சா கல்யாணாம் தான்
மாட்டிக்கிட்டான் ஆம்பள தான்.
மனசு துணிந்தே விட்டான்
அடடா அச்சம்.
அவள் முகத்தில் நாலும்தான் தோணுமா
மனைவி என்றே அமையும் பெண்ணே.
அட பார்க்க வெக்கம் வேணுமா
பொழுதே விடிஞ்சா போதும்.
நடந்தான் அவ பின்ன நாளும்
இரவே வருகிற போதும்.
நடப்பான் கனவிலும் போலும்
சேரனும் ரெண்டும் சேர்ந்து
வாழ்வதை பாக்கணும்.
சிறக காதலும் இறகா
அது ஒரு சறுக நான் கேட்கிறேன்.
சிரைதான் இது ஒரு இரைதான்
அனுபவம் உரைதான் நான் வாழ்கிறேன்.
வங்க கரைய வளச்சு புடிக்க
பையன் வலைய வீசுரான்.
கடலு ஏழு தாண்டி வந்து
காதல் நீட்டுறான்.
கேட்டது கெடைக்கமா இவனும்
நடைய கூட்டுறான்.
எத்தனை காலம்
அவன் ஒத்தையா சுத்துரானோ.
சம்மதிச்ச பொம்பளதான்.
மாட்டிக்கிட்டான் ஆம்பளதான்.
சொல்லத்தான் நினைக்கிறேனே
சொல்லாம நடக்குறானே.
யாரென்ன சொன்னாலும் பல்லத்தான்
காட்டுறாண்டா.
No comments:
Post a Comment