
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்டே போதே சென்றன அங்கே
கால்கள் இங்கே மேனியும் இங்கே
காவல் இன்றி வந்தன இங்கே
மணி கொண்ட கரம் ஒன்று
அணல் கொண்டு வெடிக்கும் ,அணல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இங்கு பனி கண்டு துடிக்கும்
துணை கொள்ள அவன் இன்றி தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு ஏன் இந்த மயக்கம்
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டே போதே செந்டிரன அங்கே
கண்கள் எங்கே...
இனம் என்ன குலம் என்ன குணம் என்ன அறியேன் குணம் என்ன அறியேன்
ஈடோன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மாத யானை உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன்
https://www.smule.com/p/1572685009_3447954351
கண்டே போதே சென்றன அங்கே
கால்கள் இங்கே மேனியும் இங்கே
காவல் இன்றி வந்தன இங்கே
மணி கொண்ட கரம் ஒன்று
அணல் கொண்டு வெடிக்கும் ,அணல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இங்கு பனி கண்டு துடிக்கும்
துணை கொள்ள அவன் இன்றி தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு ஏன் இந்த மயக்கம்
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டே போதே செந்டிரன அங்கே
கண்கள் எங்கே...
இனம் என்ன குலம் என்ன குணம் என்ன அறியேன் குணம் என்ன அறியேன்
ஈடோன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மாத யானை உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன்
https://www.smule.com/p/1572685009_3447954351
No comments:
Post a Comment