Wednesday, November 26, 2008
யார் மனதில் யார் இருப்பார் யார் அறிவார் உலகிலே
ஓடம் நதியிணிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து
பறக்குதம்மா வெளியிலே
ஆசை எனும் மேடையிலே
ஆடி வரும் வாழ்விலே
யார் மனதில் யார் இருப்பார்
யார் அறிவார் உலகிலே
கூட்டுக்குள்ளே குயில் இருக்கும்
பாட்டு வரும் வெளியிலே
குரலை மட்டும் இழந்த பின்னே
குயில் இருந்தும் பயனில்லை
ஓடம் நதியிணிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து
பறக்குதம்மா வெளியிலே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment