
நான் மடி ஏந்தி மண் போல் யாசித்தேன்
என் மழை துளியே ஏன்தான் யோசித்தாய்
மனம் தாங்காதே பின் வாங்காதே
திலோத்த்மா திலோத்த்மா திலோத்த்மா திலோத்த்மா
இது மெய்தான உன்னை கேட்கிறேன்
அட என் கண்ணை நானே பார்க்கிறேன் ,என் கண்ணீரில் நன்றி சொல்கிறேன்...
திலோத்த்மா திலோத்த்மா திலோத்த்மா திலோத்த்மா
மாற்றம் மனத்தில் ஒரு மாற்றம் மாற்றம் வெளியில் தடுமாற்றம்
தவரல்லவா உன் நெஞ்சிக்கு தாழ்ப்பாள் இடு
திலோத்த்மா திலோத்த்மா திலோத்த்மா திலோத்த்மா
காதல் அனைவருக்கும் பூவா.. எனக்கு மட்டும் முள்ளா..
முள்ளொடு நான் சொல்லாமலே முத்தாடவோ
திலோத்த்மா திலோத்த்மா திலோத்த்மா திலோத்த்மா
இது சொல்லாத சோகம் அல்லவா.
அதை மௌனங்கள் சொல்லும் அல்லவா.. தள்ளி போனாலும் உள்ளம் போகாது
திலோத்த்மா திலோத்த்மா திலோத்த்மா திலோத்த்மா
இவள் நெஞ்சொடு ஏதோ உள்ளது , அதை உன் காதல் சொன்னால் நல்லது..
மௌனம் திர்போமா மீண்டும் பார்ப்போமா.
திலோத்த்மா திலோத்த்மா திலோத்த்மா திலோத்த்மா
No comments:
Post a Comment