Friday, March 31, 2017

என் நினைவோ தினம் உன்னை சுற்றும் தானே மனம் எல்லாம் சுகம் தானே எங்கும் உன்னை கண்டேனே


நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே
இளம் கன்னி பிறப்பாலே
இது உந்தன் அன்பாலே
இந்நாளே பொன்னாளே
என் நினைவோ தினம் உன்னை சுற்றும் தானே 
 மனம் எல்லாம் சுகந்தானே
 எங்கும் உன்னை கண்டேனே
 என்னானேன் ஏதானேன்..

விடுதலையான    மனம் அடிமை என்றாவதென்ன ?
முடிவின்றி போவதென்ன
முன்னும் பின்னும்  எண்ணமின்றி தடுமாற
 
படைத்த போதே  இணைந்த உயிரானோம்
பதவியேற்றோம் , உண்மை இதுதான்
 
மனம் எல்லாம் துள்ள துள்ள
மகிழ்ந்தோடும் காவேரி
விழியெல்லாம் வண்ணம் பூச்சி, விளையாடிடுதே
மனம் எல்லாம் துள்ள துள்ள
மகிழ்ந்தோடும் காவேரி
மேலேறி ஓடாதோ,
இங்கும், அங்கும்,
எங்கும் பொங்கி பாயாதோ
 
என் நினைவோ  தினம் உன்னை சுற்றும் தானே  
மனம் எல்லாம் சுகம் தானே
எங்கும் உன்னை கண்டேனே
என்னனேன்  ஏதானேன்
 
எங்கே போனாலும்  உன்னுடைய எண்ணம் இல்லாமல்
என்னிடத்தில் சொல்லாமலே  என் இதயம், நின்றே போகும்
ஆ…. அன்புடைய ஆதிக்கமே
என்றும் என்னை பதிக்குமே
அற்புதங்கள் சாதிக்கும்
வாழும் வரை நீடிக்குமே   நீங்காதே
எனது ஜீவன், எனது ஆதாரம்
எனது சுவாசம், உந்தன் கண்ணோரம்
 
நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே
இளம் கன்னி பிறப்பாலே
இது உந்தன் அன்பாலே
இந்நாளே பொன்னாலே
என் நினைவோ தினம் உன்னை சுற்றும் தானே
மனம் எல்லாம் சுகம்தானே
எங்கும் உன்னை கன்டெனே
என்னனேன்  ஏதானேன்
 
மனம் எல்லாம் துள்ள துள்ள
மகிழ்ந்தோடும் காவேரி , மேலேறி
ஓடாதோ இங்கும் அங்கும்
எங்கும் பொங்கி பாயாதோ