Sunday, July 19, 2020

உன்ன நெனச்சபடி உண்மை ஜெயிக்கும்படி வேண்டும் வரம் தா மாரியம்மா காவல் நீதான் காளியம்மா




மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்
நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
காவல் நீதான் காளியம்மா

மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
 மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா




மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா
காத்தும் கனலும் நீயம்மா
வானத்தபோல் நின்னு பாரம்மா
வந்தேன் தேடி நானம்மா
இந்த மனம் முழுதும் நீதானே
வந்த வழி துணையும் நீதானே
தங்க திருவடிய தொழுதோமே
இங்கு மனம் உருக அழுதோமே
சீரேஸ்வரி காமேஸ்வரி
வேறாரு நீதானே காப்பு
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
கரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா



வானெல்லாம்வாழ்த்துத்தான் கேட்கட்டும்
வாழ்வே வளமே பாக்கட்டும்
நீ எங்க தாய் என்று காணட்டும்
நிழலும் நிஜமா மாறட்டும்
சக்தி முழுதும் தந்து காப்பாயே
முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே
பக்தி மனம் விரும்பும் என் தாயே
நித்தம் பரிதவிக்கும் உன் சேயே
சாட்சி சொல்லும் தாயே துணை
தீயெல்லாம் பூவாக மாறட்டும்
மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா
கரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம் நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்
உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
காவல் நீதான் காளியம்மா
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா


Wednesday, July 8, 2020

சீதனம் தந்து சீருடன் வந்து சீதனம் தந்து சீதையை வாழ வைத்தாரோ



வசந்தத்தில் ஓர்
நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

வசந்தத்தில் ஓர்
நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

மையிட்ட கண்ணோடு
மான் விளையாட
மையிட்ட கண்ணோடு மான் விளையாட
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி


தேவர்கள் யாவரும் திருமண
மேடை

தேவர்கள் யாவரும் திருமண
மேடை அமைப்பதை
பார்த்திருந்தாளோ தேவி

திருமால் பிரம்மா
சிவன் என்னும் மூவர் காவலில்
நின்றிருந்தாளோ தேவி காவலில்
நின்றிருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ தேவி
வசந்தத்தில் ஓர் நாள்
மணவறை ஓரம் வைதேகி
காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ

பொன்வண்ண மாலை
ஸ்ரீராமன் கையில் பொன்வண்ண
மாலை ஸ்ரீராமன் கையில்
மூவரும் கொண்டு தந்தாரோ
அங்கே

பொங்கும் மகிழ்வோடு
மங்கள நாளில் பொங்கும் மகிழ்வோடு
மங்கள நாளில் மங்கையை வாழ்த்த
வந்தாரோ அங்கே சீருடன் வந்து
சீதனம் தந்து சீருடன் வந்து சீதனம்
தந்து சீதையை வாழ வைத்தாரோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

வசந்தத்தில் ஓர்
நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ