Friday, November 27, 2015

பயந்த விழியினால் பைத்தியம் செய்தாய் ,உந்தன் பின்னால் நான் வருவேனோ ,எந்தன் பின்னால் நீ வருவாயோ




யார் இந்த முயல் குட்டி  உன் பேர் என்ன முயல் குட்டி
யார் இந்த முயல் குட்டி  உன் பேர் என்ன முயல் குட்டி
வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்
வீதி கடக்கும் துண்டு மேகமாய்
யார் இந்த முயல் குட்டி  உன் பெயர் என்ன முயல் குட்டி

தீயில் எரியும் மூங்கில் காட்டில்
திசையை மறந்த பட்டாம்பூச்சியாய்
பர பரப்பான போக்குவரத்தில்
பல்லூனை தொலைத்த பச்சை பிள்ளையாய்
யார் இந்த முயல் குட்டி  உன் பேர் என்ன முயல் குட்டி

அழகாய் நீட்டி ஆளை இழுத்தாய்
அச்சத்தாலே ஆசீர்வதித்தாய்
பார்த்த பார்வையில் பச்சை குத்தினாய்
பயந்த விழியினால் பைத்தியம் செய்தாய்
உந்தன் பின்னால் நான் வருவேனோ
எந்தன் பின்னால் நீ வருவாயோ
சாலை கடக்க முடியும் உன்னால்
உன்னை கடக்க முடியாது என்னால்
முடியாது என்னால்.....
யார் இந்த முயல் குட்டி  உன் பேர் என்ன முயல் குட்டி

ஒரு கை காட்டி என்னை அழைத்தாள்
இரு கை நீட்டி ஏந்தி கொள்வேன்
பெண்ணே நீயும் சாலை கடந்தால்
பிறவி பெருங்கடல் நானும் கடப்பேன்

சாலை கடந்தால் மறப்பாயோ
சாகும் வரையில் மறப்பேனோ
சாலை கடக்க முடியும் உன்னால்
உன்னை கடக்க முடியாது என்னால்
முடியாது என்னால்.....
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி

வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்
வீதி கடக்கும் துண்டு மேகமாய்
யார் இந்த முயல் குட்டி
தீயில் எரியும் மூங்கில் காட்டில்
திசையை மறந்த பட்டாம்பூச்சியாய்
பர பரப்பான போக்குவரத்தில்
பல்லூனை தொலைத்த பச்சை பிள்ளையாய்
யார் இந்த முயல் குட்டி

Saturday, October 24, 2015

நான் சாயும் தோள் மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமா?




முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்பூவாய்  வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்பூவாய்  வா

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வழி
வளையல் சத்தம் ஜல்… ஜல்….
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

ஆ… ஆ… ஆ…
பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப்பூ வைத்துப் பூ வைத்த
பூவைக்குள் தீ வைத்தாய் ஒ.. ஒ..

நீ நீ நீ மழையில் ஆட
நான் நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஒ.. ஒ..

தோளில் ஒரு சில நாழி
தனியென ஆனால் தரையினில் மீன் ம்… ம்…

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
நான் நானா கேட்டேன் என்னை நானே

நான் நானா கேட்டேன் என்னை நானே

முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா?

தேன் மழை தேக்குக்கு நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா?
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா?

நீரும் செம்புல சேறும்
கலந்தது போலே கலந்தவர் நாம்

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே…

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
வளையல் சத்தம் ஜல்… ஜல்….
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
வளையல் சத்தம் ஜல்… ஜல்….
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்னமுன்பே வா என் அன்பே வா
ஊணே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயாம் என் நெஞ்சம் சொன்னதே 
ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள்
கைகள் வாழி
வளையல் சத்தம்
ஜல்ஜல்

(ரங்கோ ரங்கோலி )
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
 

Friday, October 23, 2015

அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே



கஜுரஹோ    கனவிலோர்  சிற்பம்  கண்ணில்  மிதக்குதே 
அறியாதோர்   மனதிலே  ரகசிய  வாசல்  திறக்குதே 
மெல்ல  மெல்ல  விரலில்  திரன  தீம்  தான 
துள்ளு  கின்ற  பொழுது  இனிய  கீர்த்தனா 
நன்  உன்னுள்ளே  உன்னுள்ளே  சிலையின்  மொழிகளை  பழகவா 
கஜுரஹோ    கனவிலோர்  சிற்பம்  கண்ணில்  மிதக்குதே 
அறியாதோர்   மனதிலே  ரகசிய  வாசல்  திறக்குதே 
கஜுரஹோ....ஒ... கஜுரஹோ....

என்  தேகம்  முழுவதும் மின்மினி  மின்மினி  ஓடுதே   
மாயங்கள்  செய்கிறாய்  மார்பினில்  சூரியன்  காயுதே 
பூவின்னுள்  பனி  துளி ..தூறுது  தூறுது  தூறுதே ...
பனியோடு   தேன்துளி  உருது  உருது  உறுதே ....
காமனின்  வெளிப்பாடு  உடலினில்  கொண்டாடு 
நநன   நனனன 
தீபம்  போல்  என்னை  நீ   ஏற்று 
காற்றோடு  காற்றாக  அந்தரங்கங்களில்  மிதக்கலாம்  


கஜுரஹோ    கனவிலோர்  சிற்பம்  கண்ணில்  மிதக்குதே 
அறியாதோர்   மனதிலே  ரகசிய  வாசல்  திறக்குதே 
கஜுரஹோ....ஒ... கஜுரஹோ....

தீயாக  உன்  உடல்  நெளியுது  வளையுது   முழ்கவா 
தண்டோடு  தாமரைப்  பூவினைக் கைகளில்  ஏந்தவா     
மேலாடை  நீயென  மேனியில்  நான்  உன்னை  சூடவா 
நீ  தீண்டும்  போதினில்   மோகன  ராட்டினம்  ஆடவா 
பகலுக்கு  தடை  போடு  இரவுக்கு  எடை  போடு 
லலலலலலலலாஆஆ 
எங்கே  நான்  என்று  நீ  தேடு 
ஈரங்கள்  காயாமல்  இன்ப  ராக  மழை  பொழியலாம் 


கஜுரஹோ    கனவிலோர்  சிற்பம்  கண்ணில்  மிதக்குதே 
அறியாதோர்  மனதிலே  ரகசிய  வாசல்  திறக்குதே 
கஜுரஹோ....ஒ... கஜுரஹோ....

Monday, October 12, 2015

நான் பேசும் காதல் வசனம் உனக்குதான் கேக்கலையே



தங்கமே உன்னதான் தேடி வந்தேன் நானே  ஹே ஹே ..
வைரமே ஒரு நாள் ஒன்னா தூக்குவேனே   ஹே ஹே ...
ராசாத்திய ராத்திரி பாத்தேன்
ரவுடி பையன் romantic ஆனேன்
ரகசியமா routeட போட்டு
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன

வாய் மூடியே வாய பொளந்தேன்
வெறுங்காலுல விண்வெளி போனேன்
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன
பிளாக் அன்ட் ஒயிட் கண்ணு உன்ன பாத்தா கலரா மாறுதே....
துரு பிடிச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே ...
அவ face-u அடடடடடடா
அவ shape-u அப்பபப்பபப்பபா
மொத்தத்துல அய்யய்யோயய்யயோ
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன
தங்கமே உன்னதான் தேடி வந்தேன் நானே.....
வைரமே ஒரு நாள் ஒன்னா தூக்குவேனே   ஹே ஹே ...

நீ என்ன பாக்குற மாறி நான் உன்ன பாக்கலையே
நான் பேசும் காதல் வசனம் உனக்குதான் கேக்கலையே
அடியே என் கனவுலே செஞ்சுவச்ச சிலையே
கோடியே என் கண்ணுக்குள்ளே பொத்தி  வைப்பேன் உனையே
ஒரு பில்லா போல நானும் அனாலும்
உன்ன நல்ல பாத்துப்பேன் எந்நாளும்
நீ இல்லாம நான் இல்லை

தங்கமே உன்னதான் தேடி வந்தேன் நானே  ஹே ஹே ..
வைரமே ஒரு நாள் ஒன்னா தூக்குவேனே   ஹே ஹே ...
ராசாத்திய ராத்திரி பாத்தேன்
ரவுடி பையன் romantic ஆனேன்
ரகசியமா routeட போட்டு
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன

Saturday, October 10, 2015

பிஞ்சு மொழி சொல்லச் சொல்ல பேச்சுக்குள்ள தோடி ராகம்


வானவில் வட்டமாகுதே   வானமே கிட்ட வருதே
மேகங்கள் மண்ணில் இறங்கி
தோகைக்கு ஆடை கட்டுதே
இரவெல்லாம் வெயிலாகிப் போக
பகலெல்லாம் இருளாகிப் போக
பருவங்கள் வேசம் போடுதே

அடி ஏண்டி ஏண்டி என்ன வாட்டுற? 
அடி ஏண்டி ஏண்டி கண்ண தீட்டுற?
அடி ஏண்டி ஏண்டி நெஞ்ச கிள்ளுற ?
அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற ?

கட்டி கட்டி தங்கக் கட்டி
கட்டிக்கொள்ளக் கொஞ்சம் வாடி
கட்டிக் கொள்ளக் கொட்டிக் கொடு
நட்சத்திரம் ஒரு கோடி

 ஏ அழகின் மானே
வா மடிமேலே
புள்ளிமான் புடிபட்டுப் போச்சு
புலி கையில் அடிபட்டுப் போச்சு
விடுபட்டு எங்கே போவது?
அடி ஏண்டி ஏண்டி என்ன வாட்டுற? 
அடி ஏண்டி ஏண்டி கண்ண தீட்டுற?
அடி ஏண்டி ஏண்டி நெஞ்ச கிள்ளுற ?
அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற ?

பிஞ்சு மொழி சொல்லச் சொல்ல
பேச்சுக்குள்ள தோடி ராகம்
முத்தமிட்டு மூச்சுவிட்டா
மூச்சுக்குள்ள ரோஜா வாசம்
தேன் வழியும் பொன்னே
வா கமலப் பெண்ணே
இடைதொட்டுக் கொடிகட்டிவிட்டாய்
கொடிகட்டி மடிதொட்டுவிட்டாய்
மடிதொட்டு எங்கே போகிறாய்?
அடி ஏண்டி ஏண்டி என்ன வாட்டுற? 
அடி ஏண்டி ஏண்டி கண்ண தீட்டுற?
அடி ஏண்டி ஏண்டி நெஞ்ச கிள்ளுற ?
அடி ஏண்டி காதல் கடலில் தள்ளுற ?

Sunday, October 4, 2015

அழகும் அறிவும் கலந்து எனை போல் அழகி உலகில் யாரும் இல்ல உன் பின்னால நான் சுத்துரதால என் அருமை உனக்கு புரியவில்லை

 

காதல் cricket   விழிந்திருச்சு wicket
உன்னை நானும் பார்த்ததாலே 
ஆனேனே duck out

 காதல் cricket விழிந்திருச்சு wicket
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே duck out


 Romance Romance   இது தான் என் Chance
என் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடா
உன் பின்னால் நானும் சுத்துரத  பார்த்து ஊரே  சிரிக்குதுடா
என்ன செஞ்சா ஒத்துக்குவ  என்னை நீ எப்ப ஏத்துகுவ
என்னென்ன வேணும் சொல்லு  உனக்காக என்ன மாத்திக்கிறேன்

பெரிய தூண்டில்  போட்டு பார்த்தேன்  மீனு வலையில மாட்டலையே
எலும்பு துண்டு போட்டு பார்த்தேன்  நாயும் வால  ஆட்டலையே
தலைக்கு மேல கோவம் வருது  ஆனாலும் வெளி காட்டலையே
உனக்காக என்ன மாத்திக்கிட்டேன்  ஆனாலும் நீ மதிக்கலயே
இருந்தாலும் உன்னை மட்டும் காதல்  செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன  சுத்தி வருவேனே

 காதல் cricket விழிந்திருச்சு wicket
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே duck out


 அழகா இருக்குற பொண்ணுக எல்லாம்  அறிவா இருக்க மாட்டாங்க
அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு  அல்வா கொடுத்துட்டு போவாங்க
அழகும் அறிவும் கலந்து  எனை போல் அழகி உலகில்  யாரும் இல்ல
உன் பின்னால நான்  சுத்துரதால என் அருமை  உனக்கு  புரியவில்லை
இருந்தாலும் உன்னை மட்டும்  காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன   சுத்தி வருவேனே
 

Friday, April 24, 2015

காதல் உள்ளே வந்துவிட்டது எந்தன் நாணம் வெளியே சென்றுவிட்டது




தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா
தீவானா தீவானா நெஞ்சை பிழிந்தவன் நீதானா
என் வீட்டுக் கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து
தன் காதல் சொல்லும் மாயக்கண்ணனா
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா

வெள்ளிக்கிழமையில் வீட்டு தோட்டத்தில்
வால் முளைத்த சிட்டு ஒன்று வந்து விட்டதே
கீச்சு கீச்சென்று கூச்சல் போடுதே
நெஞ்சு கூட்டில் கூடுகட்ட மல்லு கட்டுதே
சும்மா அது கத்தி செல்லுமோ இல்லை
எம்மா நெஞ்சை கொத்தி செல்லுமோ
அன்னை தந்தையே ஆசை தோழியே
காணும்போது நாணம் வந்து கண்கள் கூசுதே
தூக்கம் விற்றுதான் காதல் வாங்கினாய்
என்று எந்தன் பெண்மை என்னை கேலி பேசுதே
ஐய்யோ இன்னும் என்னவாகுமோ
எந்தன் ஆடை நாளை கொள்ளை போகுமா

मिली एक अजनबी से
कोई आगे ना पीछे
तुम ही कहो ये कोई बात हे

தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா

காதல் என்னமே ஐய்யோ அசிங்கமே
என்று கண்கள் காது மூக்கு பொத்தி கொண்டவள்
காதல் காலடி ஓசை கேட்டதும்
வீடு வாசல் கதவு ஜன்னல் திறந்து கொண்டனள்
காதல் உள்ளே வந்துவிட்டது எந்தன்
நாணம் வெளியே சென்றுவிட்டது
தோழி ஒருத்தியே நேரில் நிறுத்தி நான்
காதலுற்றே சேதி சொல்ல நெஞ்சு முட்டுதே
ஆனால் நாவிலே ஆனா ஆவன்ன ரெண்டெழுத்து தவிரே
வேறு வார்தை இல்லயே
ஆசை வந்து தத்தளிக்கிறேன்  என் பாஷை மாற்றி உச்சரிக்கிறேன்

मिली एक अजनबी से
कोई आगे ना पीछे
तुम ही कहो ये कोई बात हे


தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா
தீவானா தீவானா நெஞ்சை பிழிந்தவன் நீதானா
என் வீட்டுக் கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து
தன் காதல் சொல்லும் மாயக்கண்ணனா
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா

Wednesday, April 8, 2015

மாலை நேர நிழலை போலே மனதில் மோகம் நீள்வதனாலே




ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம்
சுகம் சுகம்
இதே நிலை இதே கலை இதே கதை
இதம் இதம்
இதே தினம் இதேக்ஷனம்
இதம் பதம் சதம் .
ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம்
 சுகம் சுகம்

பள்ளி  நாளில் அரும்பாய் இருந்தேன்
பருவநாளில் முகராய் இருந்தேன்
பார்வை உசுப்ப மடல்கள் அவிழ்ந்தேன்
ஸ்பரிசம் எழுப்ப மலராய் மலர்ந்தேன்

மலரே உந்தன் மடல்கள் தோறும்
 மஞ்சம் அமைப்பேன்
 கனியாய் மாறும் ரசவாகங்கள்
 கற்று கொடுப்பேன்
கனியானாலும் மலரின் வாசம்
 வாரி கொடுப்பேன்
வாழ்வை  ரசிப்பேன் ...

ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம்
 சுகம் சுகம்
 இதே நிலை இதே கலை இதே கதை
 இதம் இதம்
இதே தினம் இதேக்ஷனம்
 இதம் பதம் சதம் .

மாலை நேர நிழலை போலே
மனதில் மோகம் நீள்வதனாலே
சேலை நிழலில் ஒதுங்கிட வந்தேன்
சேவை செய்யும் ஆசையினாலே
தேகத்துக்குள் தூங்கும் இன்பம்
தட்டி எழுப்பு
தேடி தேடி செல்களில் எல்லாம் தேனை நிறப்பு
என் உற்சாகத்தை கட்டி காப்பது
உந்தன் பொறுப்பு
உள்ளே நெருப்பு

ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம்
 சுகம் சுகம்
 இதே நிலை இதே கலை இதே கதை
 இதம் இதம்
இதே தினம் இதேக்ஷனம்
 இதம் பதம் சதம் .
 இதம்
 பதம்
 சரம் ...

Sunday, April 5, 2015

பூச்செண்டு தந்தேனே நானும் இன்று காதல் கொண்டு





தஞ்சாவூர் ஜில்லகாரி கச்சேரிக்கு வாயேண்டி
முந்தானை  தோட்டக்காரி மொத்தமாக தாயெண்டி

போக்கிரி மச்சான் என்னை  புல்லறிக்க வைக்காதே
அங்கங்கே  தொட்டுத் தொட்டு  மின்சாரத்த பாய்ச்சாதே    

பொம்மாயி  பொம்மயி ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மை பொம்மை நீ சாவி கொடுத்தா ஆடும் பொம்மை

சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly
சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly

பாலை தேடியே பொல்லாத பூனை சுற்றுதே
என் மீசை குத்தாதே  உன் மேனி திட்டாதே
போதும் போதுமே கண்ணாடி வளையல் கத்துதே
என் ஆசை சொன்னாலே உன் ஆயுள் பத்தாதே
புயலாக வந்தாயே வேகம் கொண்டு
பூச்செண்டு  தந்தேனே நானும் இன்று காதல் கொண்டு

பொம்மாயி  பொம்மயி ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மை பொம்மை நீ சாவி கொடுத்தா ஆடும் பொம்மை

சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly
சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly


எங்கள் ஊரிலே நீ தானே இளைய தளபதி
உனை . ஆள வந்தேனே எனை நானே தந்தேனே
இதய ஊரிலே நீ தானே என்றும் அதிபதி
என் பாதை செல்வேனே அன்பாலே வெல்வேனே
நீ தந்த வெப்பத்தில் தூங்கவில்லை
உனை யாரும் வெல்லத்தான் ஊரில் இல்லை இல்லை இல்லை

பொம்மாயி  பொம்மயி ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மை பொம்மை நீ சாவி கொடுத்தா ஆடும் பொம்மை

சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly
சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly

 

Wednesday, March 11, 2015

கொக்கி போட்டு தான் சிக்க வச்சிட்ட





அன்பே அன்பே காதல் வருதே
siren கூட song ஆ வருதே
உன் பின்னே heartu வருதே
அது கூட Beat உம் வருதே
Tube light ஆ போல பேச்சும் திக்கி வருதே
Oneway ல beauty வருதே
Runway ல scooty வருதே
No Entry போட்டு ஒரு Heartடு strict ஆ வருதே
 ய்யா
Wow! What a music
 ஆஹ்ஹ்
Iam So cool
Baby Honey sweety pie
Never wanna see you cry
If that happens I will cry
Baby Honey sweety pie

கொக்கி போட்டு தான் சிக்க வச்சிட்ட
சொக்கி தவிக்குறேன் baby
Sixth sense ல நீ
Sticker ஒட்டி நீ கட்டி போடுற lady
சோக்கா பாக்குற நேக்க பேசுற
டேக்கா கொடுக்குற baby
Talk போட்டு தான் காக்கா புடிக்குறே
confirm பண்ணு என் baby
ய்யா
Wow! What a music
 ஆஹ்ஹ்
Iam So cool
Let us discuss the problems faced by the
youths of the nation
youths of the nation
youths of the nation


look-உ விடுவீங்க
 லைட் ஆ சிரிப்பிங்க
 ஆச காட்டியே பேசி கொல்லுவீங்க
close ஆனதும் லவ் ஆ சொல்லிட்ட
Just friendனு பல்டி அடிப்பீங்க
ஐயோ ஐயையோ காதல் பொய்யோ
தெரிஞ்சே அட திருப்பி பண்ணுற பாய்ஸ் உ ஐயோ
look-உ விடுவீங்க  லைட் ஆ சிரிப்பிங்க
Bun உ குடுப்பீங்க

கொக்கி போட்டு தான் சிக்க வச்சிட்ட
 காக்கா போட்டு தான்
கொக்கி போட்டு தான் சிக்க வச்சிட்ட
சொக்கி தவிக்குறேன் baby
Sixth sense ல நீ
Sticker ஒட்டி நீ கட்டி போடுற lady
சோக்கா பாக்குற நேக்க பேசுற
டேக்கா கொடுக்குற baby
Talk போட்டு தான் காக்கா புடிக்குறே
confirm பண்ணு என் baby

Babee Babee
Iam so cool
Baby Honey sweety pie
Never wanna see you cry
If that happens I will cry
Baby Honey sweety pie

Babee Babee
Iam so cool
Baby Honey sweety pie
Never wanna see you cry
If that happens I will cry
Baby Honey sweety pie

Baby Honey sweety pie
Never wanna see you cry
If that happens I will cry
Baby Honey sweety pie

Tuesday, March 10, 2015

இதயம் என்பது எனக்கும் உண்டென தெரிந்து கொண்டதே உன்னால் தான்
எதையும் உன்னிடம் பகிர்ந்து கொள்ளவே விரும்புகின்றதே நெஞ்சம் தான்




சட்டென தூறலும் கொட்டியதெப்படி
உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி
அடி காதல் வந்தால் தன்னாலே
இரு கண்ணும் தீயாய் எரியுதடி
சிறு பிள்ளை போல நான் துள்ள
என் இதயம் ஆனது தவிடுபொடி

இதயம் என்பது எனக்கும் உண்டென
தெரிந்து கொண்டதே உன்னால் தான்
எதையும் உன்னிடம் பகிர்ந்து கொள்ளவே
விரும்புகின்றதே நெஞ்சம் தான்
நிழல் மட்டும் தொடர்ந்து வந்த  நிலைமை  மாறி போனதே
நிஜம் உன்னை நெருங்கி நிற்க வயது கோலம் போடுதே
இப்படியும் நான் ஆவேனா மொத்தமும் மாறி போவேனா
கற்பனை நான் செய்வேனா கண்டபடி பொய் சொல்வேனா
யாரை கேட்க, கைகள் கோர்க்க நீ இல்லாமல் வாழ்வேனா

சட்டென தூறலும் கொட்டியதெப்படி
உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி

உனது புன்னகை உரசி செல்கையில் உதிருகின்றதே காயங்கள்
உனது மெல்லிய விரல்கள் தொட்டதும் நிகழுகின்றதே மாயங்கள்
எதை கண்டும் மயங்கவில்லை  இதற்கு முன்பு நானுமே
உனை கண்டு பதட்டம் ஒன்று வருவதென்ன நாளுமே
எத்தனை பெண்கள் நின்றாலும் என் விழி உன்னை தேடுதடி
தந்தது போதும் என்றாலும் இன்னமும் காதல் கேட்குதடி
அடியே எந்தன் ஆயுள் ரேகை உந்தன் கைகளில் ஓடுதடி

சட்டென தூறலும் கொட்டியதெப்படி
உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி
அடி காதல் வந்தால் தன்னாலே
இரு கண்ணும் தீயாய் எரியுதடி
சிறு பிள்ளை போல நான் துள்ள
என் இதயம் ஆனது தவிடுபொடி

Monday, March 9, 2015

இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்

 


காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே  அருகில் போனால் தென் சொட்டுதே

பறவையாய் திரிந்தவள்  இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும்  தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்

காற்று நீயாக வீச என் தேகம் கூச  எதை நான் பேச

கலைத்து போனாயே கனவுகள் உரச பறித்து போனாயே இவளது மனச
இருள் போலே இருந்தேனே விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே


பார்வை கொஞ்சம் பேசுது  பருவம் கொஞ்சம் பேசுது
பதிலாய் எதை பேசிட தெரியாமல் நாள்
கூச்சம் கொஞ்சம் கேக்குது
ஏக்கம் கொஞ்சம் கேக்குது
உயிரோ உனை கேட்டிட தருவேனே நான்
அன்பே அன்பே மழையும்  நீ தானே
கண்ணே கண்ணே வெயிலும் நீ தானே
ஒரு வார்த்தை உன்னை காட்ட
மறு வார்த்தை என்ன மீட்ட
விழுந்தேனே கலைத்து போனேனே பறித்து போனாயே

காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே  அருகில் போனால் தென் சொட்டுதே

பறவையாய் திரிந்தவன்  இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும்  தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்

காற்று நீயாக வீச என் தேகம் கூசஎதை நான் பேச
கலைத்து போனாயே கனவுகள் உரச  பறித்து போனாயே இவளது மனசா
இருள் போலே இருந்தேனே  விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே
 

சீமத்தண்ணி சிரிப்பால் என்னை பத்த வைக்குற கருப்பா





தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வாரட்டா
 முக்காலிக்கு மூட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா
 ஆட்டுக்கல்லு இடுப்பால் என்னை அரைக்கிறியே பொறுப்பா
 சீமத்தண்ணி சிரிப்பால் என்னை பத்த வைக்குற கருப்பா
 நெஞ்சுக்குழிக்குள்ள இந்த பயபுள்ள இன்னிக்கு தான் மாட்டிக்கிட்டான்
 பட்டப்பகலுல வெட்டவெளியில வெட்கப்பட வெச்சுப்புட்டான்

 தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வாரட்டா
 முக்காலிக்கு மூட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா

 பத்து ஊரு பசிய போக்கும் அழகு அழகு
 ஓ பக்குவமா பாய போட்டு பழகு பழகு
 நீ ஆசை விளையும் நிலமா வெளைஞ்சு நிக்குற வளமா
 நீ காலை சுத்தும் பாம்பா கவுத்துபோட்டு கொத்துறியே வீம்பா
 ஆ தக்காளிக்கு தக்காளிக்கு தக்காளிக்கு ஹே
 தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வாரட்டா
 முக்காலிக்கு மூட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா
 ஏ ஆட்டுக்கல்லு இடுப்பால் என்னை அரைக்கிறியே பொறுப்பா
 சீமத்தண்ணி சிரிப்பால் என்னை பத்த வைக்குற கருப்பா
 வெள்ளம் வடியல சொல்ல முடியல தத்தளிச்சு சாகுறேண்டி
 நண்டு வலையில குண்டு போடுற நீ ரெண்டுப்பட்டு வேகுறேண்டா

 மல்லிகைப்பூ வாசம் வீசும் மூச்சு மூச்சு
 பனைவெல்லம் பாலில் கலந்த பேச்சு பேச்சு
 உன் குருவிக்கூடு கொண்ட போடச்சொல்லுதே சண்ட
 உன் மூக்கு செவந்த மொளகா அதரி சிதறி கதற வைக்குதே என்னை

 ஆ தக்காளிக்கு தக்காளிக்கு தக்காளிக்கு ஹே

 தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வாரட்டா
 முக்காலிக்கு மூட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா
 ஏ ஆட்டுக்கல்லு இடுப்பால் என்னை அரைக்கிறியே பொறுப்பா
 அட சீமத்தண்ணி சிரிப்பால் என்னை பத்த வைக்குற கருப்பா
 வெள்ளம் வடியல சொல்ல முடியல தத்தளிச்சு சாகுறேண்டி
 நண்டு வலையில குண்டு போடுற நீ ரெண்டுப்பட்டு வேகுறேண்டா

Sunday, March 8, 2015

என்ன லவ் பண்ணவே முடியாது என்றே சொன்னாலும் கூட பரவா இல்ல








உன் பேரென்ன தெரியாது உன் ஊரென்ன தெரியாது
நீ யாருன்னே தெரியாது பரவா இல்ல
தேவை இல்ல உன் வரலாறு
என்ன லவ் பண்ணவே முடியாது
என்றே சொன்னாலும் கூட பரவா இல்ல

பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்

கனவிலும் நீ தான் புள்ள நெனவிலும் நீ தான் புள்ள
ஐயோ உன் தொல்ல தாங்கவில்ல
என் மனசு ரொம்ப வெள்ள ஆனா நீ குடுக்குற தொல்ல
அதனால நாலு நாளா தூங்கவில்ல

நீ லண்டன் லட்டு நான் மதுர புட்டு
சேந்து தான் விடுவோமா லவ் ராக்கெட்டு
அடி அல்வா தட்டு நீ என்ன தொட்டு
என் ஹார்ட் ஆ தான் அடிக்காத பிக் பாக்கெட்டு

ஒரு ஜல்லிக்கட்டு காள போல ஆட்டி வந்தேனே என் வாலை  வாலை
ஒரு புல் கட்ட பாத்தாலே சாஞ்சேனே மேஞ்ஜேனே
உன் மேலே பாஞ்சேனே நான்

உன் பேரென்ன தெரியாது உன் ஊரென்ன தெரியாது
நீ யாருன்னே தெரியாது பரவா இல்ல
தேவை இல்ல உன் வரலாறு
என்ன லவ் பண்ணவே முடியாது
என்றே சொன்னாலும் கூட பரவா இல்ல

பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்
பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் whats your name and your number girl
ப பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்

Wednesday, March 4, 2015

தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்






விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் என் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே


விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் என் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே



கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே


விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் என் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே



ஆசை என்னும் தூண்டில் முள் தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்..
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது மயக்கம்..
இது மாயவலையல்லவா புது மோக நிலையல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் என் வாழ்வில் வருமா?

Wednesday, January 21, 2015

கனவும் நனவும் தொடும் ஓர் இடத்தில் இருக்கச் செய்தானே!




ஏன் இங்கு வந்தான்? பேசாதே என்றான்
செல் என்று சொன்னேன் என்னுள்ளே சென்றான்

உறங்கிக் கிடந்த புலன்களை எல்லாம் எழுப்பி விடுகின்றான்!
சிறிது சிறிதாய் கிறக்கங்கள் எல்லாம் கிளப்பி விடுகின்றான்!

பூவும் திறக்கும் நொடியின் முன்னே
தேனை எடுக்கின்றான்!
காதல் பிறக்கும் நொடியின் முன்னே
காமம் கொடுக்கின்றான்!

ஏன் இங்கு வந்தான்?   ஏன் இங்கு வந்தான்?
பேசாதே என்றான் !  பேசாதே என்றான் !
ஓஹோ
செல் என்று சொன்னேன்  ! செல் என்று சொன்னேன்
என்னுள்ளே சென்றான் ! என்னுள்ளே சென்றான் !

என் அழகை இரசிக்கிறான்
என் இளமை ருசிக்கிறான்
என் இடையின் சரிவிலே
மழைத் துளியென உருள்கின்றான்

என் தோளினில் மெதுவாய் அமர்ந்தான்
என் கோபத்தை மதுவாய் சுவைத்தான்

என் கண்களின் சிவப்பை அலகினில் ஏந்தி கன்னத்தில் பூசுகின்றான்!
 
விடிய விடிய இரவினை வடித்துக்  குடிக்கச் செய்தானே!
ஓஹோ
கொடிய கொடிய வலிகளைக் கூட பிடிக்கச் செய்தானே!

ஏன் இங்கு வந்தான்?   ஏன் இங்கு வந்தான்?
பேசாதே என்றான் !  பேசாதே என்றான் !
ஓஹோ
செல் என்று சொன்னேன்  ! செல் என்று சொன்னேன்
என்னுள்ளே சென்றான் ! என்னுள்ளே சென்றான் !


நான் ஒளியில் நடக்கிறேன் என் நிழலாய் தொடர்கிறான்
என் விளக்கை அணைக்கிறேன் ஏன் இருளென படர்கின்றான்?

முன் அனுமதி இன்றி நுழைந்தான்
என் அறையினில் எங்கும் நிறைந்தான்
இது முறையில்லை என்றேன்
வரையறை இன்றி எனை அவன் சிறைபிடித்தான்!

சிறையின் உள்ளே சிறகுகள் தந்து பறக்கச் செய்தானே!
ஓஹோ
கனவும் நனவும் தொடும் ஓர் இடத்தில் இருக்கச் செய்தானே!

ஏன் இங்கு வந்தான்?   ஏன் இங்கு வந்தான்?
பேசாதே என்றான் !  பேசாதே என்றான் !
ஓஹோ
செல் என்று சொன்னேன்  ! செல் என்று சொன்னேன்
என்னுள்ளே சென்றான் ! என்னுள்ளே சென்றான் !