Wednesday, December 11, 2019

மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கை பார்க்கின்ற கண்ணிரண்டிலே என்ன மயக்கம்


ராஜாதி ராஜா உன்
தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்
மாய ஜாலம் என்ன மையல்
கொண்டு நீயும்
நாளும் ஆட்டம் போடவா
நேரம் காலம் என்ன நேசம்
கொண்டு நீயும்
காதல் தோட்டம் போடவா
ஹே ராணி என்னோடு ஆடவா
நீ
பூமேனி கொண்டாடும்
வெண் பனி
என்னாளும் ராஜாத்தி
ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்

மான் கூட்டம் மீன்
கூட்டம் வேடிக்கை
பார்க்கின்ற
கண்ணிரண்டிலே என்ன
மயக்கம்
மாமாங்கம் ஆனாலும்
மன்னா உன் மார்
சேர்ந்து
சின்ன மலர் தான் சிந்து
படிக்கும்
கையோடு கை சேரும்
கல்யாண வைபோகம்
கண்டு களிக்கும் காலம்
பிறக்கும்
மேள சத்தம் கேட்பதெந்த
தேதியோ
லால லால லால லால லால லா
தேவனுக்கு சொந்தம்
இந்த தேவியோ
லால லால லால லால லா
காலம் காலமாய்
காதல் மந்திரம்
ஓதுகின்ற மன்னன்
அல்லவோ என்னாளும்
இங்கு
ராஜாதி ராஜா உன்
தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்

நின்றாலும்
சென்றாலும் பின்னோடு
என்னாளும்
வந்த நிழலே வண்ண மயிலே
தொட்டாலும் பட்டாலும்
முத்தாரம் இட்டாலும்
என்ன சுகமே என்ன சுவையே
உன்மேனி பொன்மேனி
இன்னாளும் என்னாளும்
என்னை மயக்க தன்னை
மறக்க
ஓடை மீது ஓடம் போல ஆட வா
லால லால லால லால லால லா
உன்னை அன்றி யாரும்
இல்லை ஆட வா
லால லால லால லால லால லா
காதல் கன்னிகை
காமன் பண்டிகை
காணுகின்ற காலம்
அல்லவா என்னாளும்
இங்கு
ராஜாதி ராஜா உன்
தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்
மாய ஜாலம் என்ன மையல்
கொண்டு
நீயும் நாளும் ஆட்டம்
போடவா ஹஹா
நேரம் காலம் என்ன நேசம்
கொண்டு
நீயும் காதல் தோட்டம்
போடவா
ஹே ராணி என்னோடு ஆடவா
நீ
பூ மேனி கொண்டாடும்
வெண்பனி
என்னாளும் ராஜாத்தி
ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்
ரூபாப்பா... ராபாப்பா...
ராப பப்பா
ரூ ரூ ரூ ரூ ரூ ரூ
ரூடூரூ... ரூ

Tuesday, December 10, 2019

கடைசி வரையில் நீதான் என் துணையே உன் கை என் தலையணையே



இதுஎன்ன  என்னுள் ஏதோ விபரீதம்
இது போல ஆனது இல்லை ஒரு போதும்
யாரை நான் கேப்பென்?
இது என்ன  என்னுள் ஏதோ விபரீதம்
இது போல ஆனது இல்லை ஒரு போதும்
அச்சம் வழிய அணைத்தேன் உனையே
அதை நான் நினைத்து சிரித்தேன் தனியே
கடைசி வரையில் நீதான் துணையே
உன் கை என் தலையணையே
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா

கண்பார்த்திடும் தூரம் அருகே நீ நின்றிருந்தாலும்
சிறு தூரமும் பெரும் பாரமாய் வதைக்கிறதே
கண்ணாடியை நீயும் களையாத
பிம்பம் போல் நானும்
எந்நாளும் ஒன்றாகவே வர கேட்கிறேன்
நிழல் கூட நிதானம் இல்லாமல்
உலவ உலாவ
தழல் கூட தண்ணீரை போலாகி
 குலாவ  குலாவ

திமிரோடு வளைத்து அணைத்து
முகர்ந்தாய் முகார்ந்தாய்

திறக்காத கதவு திறந்து நுழைந்தாய்
நுழைந்தாய்

முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா
இது என்ன  என்னுள் ஏதோ விபரீதம்
இது போல ஆனது இல்லை ஒரு போதும்
அச்சம் வழிய அணைத்தேன் உனையே
அதை நான் நினைத்து சிரித்தேன் தனியே
கடைசி வரையில் நீதான் துணையே
உன் கை என் தலையணையே
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா
அச்சம் வழிய அணைத்தேன் உனையே
அதை நான் நினைத்து சிரித்தேன் தனியே
கடைசி வரையில் நீதான் துணையே
உன் கை என் தலையணையே
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா