Sunday, December 26, 2021

पीछे मेरी आशिक़ों की पूरी पूरी country या रे







टंग.. टंग.. टंग..
तूने मारी Entry या रे
दिल में बजी घंटियाँ रे..
टंग.. टंग.. टंग..

अरे तूने मारी Entry या रे
दिल में बजी घंटियाँ रे..
दिल की सुन commentry या रे

प्यार की guarranty याँ रे..

टंग.. टंग.. टंग..

अरे ताड़ा ताड़ी करना
ना अब नहीं सुधरना
फूटने लगा है, अरे
चाहतों का झरना

दिल की ना मरम्मतें हों
ना कोई warranty याँ रे..
टंग.. टंग.. टंग..
हो..ओ.. तूने मारी Entry या रे
दिल में बजी घंटियाँ रे..
टंग.. टंग.. टंग..

सीटी-वीटी, आँखें-वांखें, ना यूं मारो
फैंको ना चाहत के दाने
हाँ, मजनू-राँझे सारे झूठे हैं यहाँ पे..
झूठे हैं दिल के फसाने

हो..ओ.. चाहे तो लेले तू..
वफा की आज कसमें-वसमें
कसमें-वसमें
हो.. ना हूँ मैं ना है दिल
ज़रा भी देख अपने बस में..
बस मे


पीछे मेरी आशिक़ों..
पीछे मेरी आशिक़ों की
पूरी पूरी country या रे

टंग.. टंग.. टंग..

हो..ओ..मैंने मारी Entry या रे…
दिल में बजी घंटियाँ रे..
टंग.. टंग.. टंग..

हाँ.. मीठी मीठी बातें
करके आना चाहे
धीरे से नज़दीक प्यारे
हाँ भोले पंछी तू ना समझे के मैं क्या हूँ
शोलों को समझे तू तारे

हे..ए… जो भी है, जैसी है
मेरी है, जान मैंने माना
माना.. माना..
हो.. जो भी हो, जैसे हो
मैंने है यार तुझको पाना, पाना

सेंटी होके बातें भी
तू कर रहा है सेंटियाँ रे
टंग.. टंग.. टंग..

हो.. मैंने मारी Entry या रे
दिल में बजी घंटियाँ रे..
टंग.. टंग.. टंग..
अरे तूने मारी Entry या रे
दिल में बजी घंटियाँ रे..
टंग.. टंग.. टंग..

हो.. मैंने मारी Entry या रे
दिल में बजी घंटियाँ रे..
टंग.. टंग.. टंग..
अरे तूने मारी Entry या रे
दिल में बजी घंटियाँ रे..
टंग.. टंग.. टंग..

Thursday, December 16, 2021

இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம் என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம் உனது அழகு காதல் கோவில் தேரோட்டம்




இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்

இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்
எனது கைகள் உனக்கு தெரியும் பூவாட்டம்
உன்னை இழுத்து பிடித்து வலைக்கும்போது வேலாட்டம்
நெருக்கம் கொள்ளட்டும் மயக்கம் போகட்டும்
இரண்டும் சேறட்டும் கணக்கும் தீரட்டும்
நெருக்கம் கொள்ளட்டும் மயக்கம் போகட்டும்
இரண்டும் சேறட்டும் கணக்கும் தீரட்டும்

இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்
உனது அழகு காதல் கோவில் தேரோட்டம்
இனி உறவும் சுகமும் புதிய கங்கை நீரோட்டம்


இலையோ இல்லை கனியோ மங்கை உடலோ
இலையோ இல்லை கனியோ மங்கை உடலோ
சிரிக்கும் சிலை அழகு எனக்கே வரும் நிலவு
சிரிக்கும் சிலை அழகு எனக்கே வரும் நிலவு
என்னடி கண்மணி நில்லடி நில்லடி
என் முகம் பாறடி சொல்லடி சொல்லடி
கண்ணுல கண்ணடி கையில கையடி ராதாகுட்டி

இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்
எனது கைகள் உனக்கு தெரியும் பூவாட்டம்
உன்னை இழுத்து பிடித்து வலைக்கும்போது வேலாட்டம்

அருகே என்னை அணைத்து சுகமாய் கொஞ்சம் நடத்து
அருகே என்னை அணைத்து சுகமாய் கொஞ்சம் நடத்து
அதிலே உன்னை முடித்து மகிழ்வேன் என்னை நினைத்து

என்னடி பூங்கொடி என்னுடன் நீயடி பொன்னடி பூவடி
மின்னிடும் காலடி துள்ளிடும் மாண்டி
சிந்திடும் தேனடி ராதாகுட்டி

இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்

எனது கைகள் உனக்கு தெரியும் பூவட்டம்
உன்னை இழுத்து பிடித்து வலைக்கும்போது வேலாட்டம்

உனது அழகு காதல் கோவில் தேரோட்டம்
இனி உறவும் சுகமும் புதிய கங்கை நீரோட்டம்

Thursday, December 9, 2021

உறங்காமலே தொடரும் உன் ஞாபகம் உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்








அண்ணலும் நோக்கினான்….
அவளும் நோக்கினாள்….
பார்த்த நொடி யுகமாய் நீள
பதை பதைத்து கண் திறப்பேன்
பின்னும் ஆற்றாமையால் அல்லலுற்று
கவண் வீசினால் கடை கண்ணாலே……

கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர் பார்த்தேன் இந்நாளா

கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர் பார்த்தேன் இந்நாளா

தரை நில்லா நில்லா இரு காலோடு
கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
உறங்காமலே……
தொடரும் உன் ஞாபகம்
உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்

கண்ணாளனே…..கண்ணாளனே…..
உன்னிடமே……..என் மனமே……

கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா…….

அண்ணலும் நோக்கினான்….
அவளும் நோக்கினாள்….ஆ…..

ஒளிந்தேன் மறைந்தேன்
எதை பார்த்தும்
நான் உனைச் சேர்ந்த பின்பு
பயம் நீங்கினேன்

படர்ந்தேன் அலைந்தேன்
கோடி போல நான்
மணி மார்பில் சாய்ந்து
மலர் சேர்க்கிறேன்

விழியை இமையை விரித்தேன்
உனை என் இளமையின்
அரண்மனை வரவேற்க்குதே

விரலை நகத்தை கடித்தே எழுதும்
கவிதையை இதழ்களும் அரங்கேற்றுதே…..

இந்த நொடி போதும் தேனே
சிந்தி உரைந்தேனே நானே
உடலும் உயிரும் மெழுகாய் உருகும்

கண்ணாளனே…..கண்ணாளனே…..
உன்னிடமே……..என் மனமே……

கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர் பார்த்தேன் இந்நாளா

தரை நில்லா நில்லா இரு காலோடு
கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
உறங்காமலே……
தொடரும் உன் ஞாபகம்
உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்

கண்ணாளனே…..கண்ணாளனே…..
உன்னிடமே……..என் மனமே……

கடை கண்ணாலே ரசித்தேனே…..