Friday, May 14, 2010

உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது தலைவா என் தலைவா அகம் அறிவீரோ..


கள்வரே கள்வரே கள்வரே கள்வரே
கண் புகும் கள்வரே
கைக்கொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா அகம் அறிவீரோ.. அருள்புரிவீரோ..
வாரம் தோறும் அழகின் பாரம்
கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே உடை களைவீரொ
உடல் அணிவீரோ

என் ஆசை ..என் ஆசை...
நானா சொல்வேன் ?

என் ஆசை நானா சொல்வேன் ?
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம் என்பேனே

எங்கெங்கே உதடும் போகும் ஆங்காங்கே உயிரும் போகும்
அன்பாளழா ஆள சொல்வேனே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள்..வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா ?



கள்வரே கள்வரே கள்வரே கள்வரே
கண் புகும் கள்வரே
கைக்கொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

கள்வரே கள்வரே கள்வரே கள்வரே
கண் புகும் கள்வரே
கைக்கொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

No comments: