Wednesday, September 22, 2010

காதல் வந்து வானவில்லை பாலம் போட்டு அழைக்குது


மருதாணி பூவப்போல மருதாணி பூவப்போல
குறு குறு குறு வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள
சிலு சிலு சிலு சூறக்காத்து நெஞ்சுக்குள்ள
(மருதாணி..)


விட்டு விட்டு வெயிலும் அடிக்குது
விட்டு விட்டு மழையும் அடிக்குது
காதல் வந்து வானவில்லை பாலம் போட்டு அழைக்குது
தொட்டு தொட்டு பிடிக்குது
தூண்டில் போட்டு இழுக்குது
திட்டித் திட்டிக் காலு ரெண்டும் உன்னை தேடி நடக்குது

மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
மருதாணிப் பூவே ஹே ஹே ஹே

மருதாணி பூவப்போல மருதாணி பூவப்போல
குறு குறு குறு வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள
சிலு சிலு சிலு சூறக்காத்து நெஞ்சுக்குள்ள

ம்ம்.. தட்டித்தட்டி நெஞ்சத்தொறக்குற
எட்டி எட்டி உள்ள குதிக்கிற
வெட்டி வெட்டி வேலை வெட்டி
அம்புட்டையும் கெடுக்கிறே
நெத்திப் பொட்டு மத்தியில சுத்தி வச்சி அடிக்கிற
இம்புட்டையும் பண்ணிப்புட்டு நல்லவனா நடிக்கிறே

மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
மருதாணிப் பூவே ஹே ஹே ஹே

மருதாணி பூவப்போல மருதாணி பூவப்போல
குறு குறு குறு வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள
சிலு சிலு சிலு சூறக்காத்து நெஞ்சுக்குள்ள

No comments: