Saturday, November 13, 2010

தென்னங்கீற்றும் பூங்காத்தும் என்ன பண்ணுதோ உன்னப்போல தோளைக்கட்டி பின்னிக்கொள்ளுதோ


நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்போடலாமா

நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்

தென்னங்கீற்றும் பூங்காத்தும் என்ன பண்ணுதோ
உன்னப்போல தோளைக்கட்டி பின்னிக்கொள்ளுதோ
தென்னங்கீற்றும் பூங்காத்தும் என்ன பண்ணுதோ
உன்னப்போல தோளைக்கட்டி பின்னிக்கொள்ளுதோ
வெட்கம் பிடிக்குது பொறுத்துக்கையா
அது விலகி போனதும் எடுத்துக்கையா
கட்டில் போட்டதும் தெரிஞ்சிக்கணும்
கொல்லை பக்கம் ஒதுங்கிட புரிஞ்சக்கணும்
அம்மாடி அதுக்கென்ன அவசரமோ
நிலாக்காயுது…..
நேரம் நல்ல நேரம்……
நெஞ்ச்ஜில் பாயுது…..
காமன் விடும் பானம்
தண்ணீர் கேட்கும் ஏ கண்ணே தாகம் தனிஞ்சதா
அத்தான் தேவை நான் தந்தேன் ஆசை குறஞ்சுதா
கொட்டிக்கிடக்குது ஊரளவு
இதில் வெட்டி எடுத்தது ஓரளவு
இன்று படுத்தது இதுவரைக்கும்
இனி நாளை இருப்பது இருவருக்கும்
அன்பே நீ…. அதிசய சுரங்கமடி…..

நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்போடலாமா

நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்

No comments: