Monday, March 3, 2014

நீ பாத்தா பறக்குற பாதை மறக்குற பேச்சை குறைக்கிற சட்டுன்னுதான்


பார்க்காதே பார்க்காதே..அய்யயோ பார்க்காதே
பார்க்காதே... பார்க்காதே... அய்யய்யோ பார்க்காதே....
நீ பார்த்தா பறக்கிறேன்.. பாதை மறக்கிறேன்...
பேச்சை குறைக்கிறேன் சட்டுன்னுதான்....
நான் நேக்கா சிரிக்கிறேன்... நாக்கை கடிக்கிறேன்...
சோக்கா நடிக்கிறேன் பட்டுன்னுதான்....
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பார்க்காதே பார்க்காதே..அய்யயோ பார்க்காதே
பார்க்காதே... பார்க்காதே... அய்யய்யோ பார்க்காதே....
நீ பார்த்தா பறக்கிற.. பாதை மறக்கிற...
பேச்சை குறைக்கிற சட்டுன்னுதான்....
நான் நேக்கா சிரிக்கிறேன்... நாக்கை கடிக்கிறேன்...
சோக்கா நடிக்கிறேன் பட்டுன்னுதான்....
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத
அய்யய்யோ பாக்காத


ஓ எப்ப பாரு உன்ன நெனச்சு நெனச்சு
பச்ச புள்ள போல எளச்சு
கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவா
உள்ளவர உன்ன காப்பேன் தெளிவா

செக்க செவுத்து நான் போகும் படியா
தன்ன மறந்து என் பாக்குற
என்ன இருக்குனு என்கிட்டன்னு
என்ன முழுங்க நீ பாக்குற
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத
அய்யய்யோ பாக்காத


எட்டி பாத்தா என்ன தெரியும்
உத்து பாரு உண்மை புரியும்
தள்ளி இருந்து நீ பாத்தா சரியா
பக்கத்துல வந்து பாரேன் மொறையா

என்னத்துக்கு என்ன பாக்குறேன்னு
அப்ப திட்டிபுட்டு போனவ
கட்டி கொள்ள உன்ன பாக்குறேனே
கூற பட்டு சேலை எப்போ  வாங்குவே
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்


பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பாக்குற பாதை  மறக்குற
பேச்ச குறைக்குற சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன்...நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத
அய்யய்யோ பாக்காத

No comments: