Sunday, June 19, 2011

லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா


ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடு

பேசி பேசி தீராது ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா

சொன்னால் போதுமா தாகம் தீருமா
ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது

நேற்று நீர் விட்டது இன்று வேர் விட்டது
நெஞ்சில் அம்மாடியோ நூறு பூ பூத்தது

சின்னஞ்சிறு பருவம் இன்னும் கொதிப்பதோ
சொல்லிச் சொல்லி பொழுதை இன்னும் கழிப்பதோ

தொடு தொடு தொடாமல் நாவின் மேனி நாளெல்லாம் மீட்டுதே
ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது

நீயும் அச்சம் விடு நூறு முத்தம் இடு
மீதம் மிச்சம் எடு மேலும் சொல்லிக்கொடு

அந்திப்பகல் இரவு சிந்தை துடிக்குது
அந்தப்புர நினைவில் சிந்து படிக்குது

இதோ இதோ உன்னாலே விடாமல் மோகம் வாட்டுது தாங்குமா

ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடு

பேசி பேசி தீராது ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா

சொன்னால் போதுமா தாகம் தீருமா
ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது

No comments: