Sunday, June 19, 2011

கண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே கட்டுபாட்டை தான் மீறி என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் போட தெரியல வேலி


ஹே ராசாத்தி போல அவ என்னை தேடி வருவா
நா கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசாப்பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் பறந்தே போவேன் மெதுவா மெதுவா

அடி ஆத்தி என் கண்ணுல சில நாளா அவ தெரியல
வேறேதும் நா பாக்கல வாழ்வே இப்ப பிடிக்கல
வருவா அவ வருவா என்ன தாலாட்ட

ராசாத்தி போல அவ என்னை தேடி வருவா
நா கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசாப்பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் பறந்தே போவேன் மெதுவா மெதுவா

அடி ஆத்தி என் கண்ணுல சில நாளா அவ தெரியல
வேறேதும் நா பாக்கல வாழ்வே இப்ப பிடிக்கல
வருவா அவ வருவா என்ன தாலாட்ட


காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே காத்து கிடக்கிறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே என்ன கொல்லுதே போடி
கண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே கட்டுபாட்டை தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் போட தெரியல வேலி


ஹேய் ஆணாய் நான் வந்ததும் அடி பெண்ணாய் நீ வந்ததும்
எங்கேயோ முடிவானது
என்னை நீ பார்த்ததும் அடி உன்னை நான் பார்த்ததும்
முன் ஜென்ம தொடர்பானது

யார் வந்து தடுத்தாலும் என் வாழ்வின் எதிர்காலம் நீதானடி
கண் மூடி படுத்தாலும் கனவெல்லாம் நீதானே

இறந்தாலும் இறக்காதது இந்த காதலே
புரியாதது புதிரானது அழிந்தாலுமே அழியாதது நிலையானது


காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே காத்து கிடக்குறேன் வாடி
நேத்து பாத்தது நெஞ்சில் இருக்குதே என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே கட்டுப்பாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் போட தெரியல வேலி

காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே காத்து கிடக்குறேன் வாடி
நேத்து பாத்தது நெஞ்சில் இருக்குதே என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே கட்டுப்பாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் போட தெரியல வேலி

No comments: