Friday, October 23, 2015

அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே



கஜுரஹோ    கனவிலோர்  சிற்பம்  கண்ணில்  மிதக்குதே 
அறியாதோர்   மனதிலே  ரகசிய  வாசல்  திறக்குதே 
மெல்ல  மெல்ல  விரலில்  திரன  தீம்  தான 
துள்ளு  கின்ற  பொழுது  இனிய  கீர்த்தனா 
நன்  உன்னுள்ளே  உன்னுள்ளே  சிலையின்  மொழிகளை  பழகவா 
கஜுரஹோ    கனவிலோர்  சிற்பம்  கண்ணில்  மிதக்குதே 
அறியாதோர்   மனதிலே  ரகசிய  வாசல்  திறக்குதே 
கஜுரஹோ....ஒ... கஜுரஹோ....

என்  தேகம்  முழுவதும் மின்மினி  மின்மினி  ஓடுதே   
மாயங்கள்  செய்கிறாய்  மார்பினில்  சூரியன்  காயுதே 
பூவின்னுள்  பனி  துளி ..தூறுது  தூறுது  தூறுதே ...
பனியோடு   தேன்துளி  உருது  உருது  உறுதே ....
காமனின்  வெளிப்பாடு  உடலினில்  கொண்டாடு 
நநன   நனனன 
தீபம்  போல்  என்னை  நீ   ஏற்று 
காற்றோடு  காற்றாக  அந்தரங்கங்களில்  மிதக்கலாம்  


கஜுரஹோ    கனவிலோர்  சிற்பம்  கண்ணில்  மிதக்குதே 
அறியாதோர்   மனதிலே  ரகசிய  வாசல்  திறக்குதே 
கஜுரஹோ....ஒ... கஜுரஹோ....

தீயாக  உன்  உடல்  நெளியுது  வளையுது   முழ்கவா 
தண்டோடு  தாமரைப்  பூவினைக் கைகளில்  ஏந்தவா     
மேலாடை  நீயென  மேனியில்  நான்  உன்னை  சூடவா 
நீ  தீண்டும்  போதினில்   மோகன  ராட்டினம்  ஆடவா 
பகலுக்கு  தடை  போடு  இரவுக்கு  எடை  போடு 
லலலலலலலலாஆஆ 
எங்கே  நான்  என்று  நீ  தேடு 
ஈரங்கள்  காயாமல்  இன்ப  ராக  மழை  பொழியலாம் 


கஜுரஹோ    கனவிலோர்  சிற்பம்  கண்ணில்  மிதக்குதே 
அறியாதோர்  மனதிலே  ரகசிய  வாசல்  திறக்குதே 
கஜுரஹோ....ஒ... கஜுரஹோ....

No comments: