Saturday, January 3, 2009

ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா நெஞ்சை வசியம் செய்து போன ரசிகா


ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா
திரு ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா
என் ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா
ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா
நெஞ்சை வசியம் செய்து போன ரசிகா

இவள் நடக்கும் நடையிலே நிலம் சிவக்கும்
அதன் மணம் இனிக்கும்
இவள் நின்று நிமிர்ந்ததும் வானில் விழா
அது வானவில்லா ? இல்லை வசந்த வில்லா ?

அந்த எகிப்தின் மும்ம்யும் இமை திறக்கும்
இவள் கொஞ்சம் சிரித்தாள் அது உயிர் பிழைக்கும்
நிலமேங்கே நிலமேங்கே
இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே
ஊஞ்சல் ஆடுதே ஆடுதே
இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே

இவள் காதோரம் மாநாடு பூக்கள் கூட்டம் போடுதே
எட்டி பிடிக்க கட்டி இருக்க மின்னல்
வடமும் பிடித்து வலை வீசுதே .


அந்த மும்தாஜின் எழில் சொன்ன ஓர் வார்த்தை தான்
இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே
அந்த ஆதாமின் உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான்
இன்னும் ஆறாமல் சுகமாக கொதிக்கின்றதே
கடும் விஷம் கூட கரும்பாக சுவைக்கின்றதே
அது சோகத்தை சொபின்றி துவைக்கின்றதே


உளி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை
விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை
மழை தூறல்கள் தேடல்கள் மண்ணை தொடும்
மன வேர் தேடும் தேடல்கள் பெண்ணை தொடும்
தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்
பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும்
விரல் கொண்டாடும் தேடல்கள் இசையை தரும் ,
விதை கொண்டாடும் தேடல்கள் விடியல் தரும்
தேடல் விடியல் தரும்

1 comment:

ers said...

உங்கள் தளத்தை http://india.nellaitamil.com/ திரட்டியில் இணைக்கலாம்.