Saturday, January 24, 2009

ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் இதுதானா , தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா


மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா

பால் நிலா ராத்திரி பாவையொ மாதிரி
அழகு ஏராளம் அதிலும் தாரளம்
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா


ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் இதுதானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா
செந்நிறம் பசும் பொன்னிறம் தேவதை வம்சமோ
தேன் இடை விரல் தீண்டினால் சந்திரன் அம்ஸமோ
தொடங்க மெல்ல தொடங்க
வழங்க அள்ளி வழங்க
இந்த வார்த்தை தான் இன்ப கீதை தான் அம்மம்மா

தாக்கிட தக்ஜும்
ஜூம் ஜூம் ஜூம்
ஜூம் ஜூம் ஜூம்


விரகம் போலெ உயிரை வாட்டும் நரகம் வேறெது
சரச கலையை பழகி பார்த்தால் விரசம் கிடையாது
தேன் தரும் தங்க பாத்திரம் நீ தொட மாத்திரம்
ராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாஸ்திரம்
கவிதை கட்டில் கவிதை
எழுது அந்தி பொழுது
கொஞ்சம் பாடல் தான் கொஞ்சம் கூடல் தான் அம்மம்மா

மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா

No comments: