Sunday, April 5, 2015

பூச்செண்டு தந்தேனே நானும் இன்று காதல் கொண்டு





தஞ்சாவூர் ஜில்லகாரி கச்சேரிக்கு வாயேண்டி
முந்தானை  தோட்டக்காரி மொத்தமாக தாயெண்டி

போக்கிரி மச்சான் என்னை  புல்லறிக்க வைக்காதே
அங்கங்கே  தொட்டுத் தொட்டு  மின்சாரத்த பாய்ச்சாதே    

பொம்மாயி  பொம்மயி ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மை பொம்மை நீ சாவி கொடுத்தா ஆடும் பொம்மை

சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly
சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly

பாலை தேடியே பொல்லாத பூனை சுற்றுதே
என் மீசை குத்தாதே  உன் மேனி திட்டாதே
போதும் போதுமே கண்ணாடி வளையல் கத்துதே
என் ஆசை சொன்னாலே உன் ஆயுள் பத்தாதே
புயலாக வந்தாயே வேகம் கொண்டு
பூச்செண்டு  தந்தேனே நானும் இன்று காதல் கொண்டு

பொம்மாயி  பொம்மயி ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மை பொம்மை நீ சாவி கொடுத்தா ஆடும் பொம்மை

சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly
சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly


எங்கள் ஊரிலே நீ தானே இளைய தளபதி
உனை . ஆள வந்தேனே எனை நானே தந்தேனே
இதய ஊரிலே நீ தானே என்றும் அதிபதி
என் பாதை செல்வேனே அன்பாலே வெல்வேனே
நீ தந்த வெப்பத்தில் தூங்கவில்லை
உனை யாரும் வெல்லத்தான் ஊரில் இல்லை இல்லை இல்லை

பொம்மாயி  பொம்மயி ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மை பொம்மை நீ சாவி கொடுத்தா ஆடும் பொம்மை

சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly
சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly

 

No comments: