Friday, April 24, 2015

காதல் உள்ளே வந்துவிட்டது எந்தன் நாணம் வெளியே சென்றுவிட்டது




தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா
தீவானா தீவானா நெஞ்சை பிழிந்தவன் நீதானா
என் வீட்டுக் கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து
தன் காதல் சொல்லும் மாயக்கண்ணனா
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா

வெள்ளிக்கிழமையில் வீட்டு தோட்டத்தில்
வால் முளைத்த சிட்டு ஒன்று வந்து விட்டதே
கீச்சு கீச்சென்று கூச்சல் போடுதே
நெஞ்சு கூட்டில் கூடுகட்ட மல்லு கட்டுதே
சும்மா அது கத்தி செல்லுமோ இல்லை
எம்மா நெஞ்சை கொத்தி செல்லுமோ
அன்னை தந்தையே ஆசை தோழியே
காணும்போது நாணம் வந்து கண்கள் கூசுதே
தூக்கம் விற்றுதான் காதல் வாங்கினாய்
என்று எந்தன் பெண்மை என்னை கேலி பேசுதே
ஐய்யோ இன்னும் என்னவாகுமோ
எந்தன் ஆடை நாளை கொள்ளை போகுமா

मिली एक अजनबी से
कोई आगे ना पीछे
तुम ही कहो ये कोई बात हे

தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா

காதல் என்னமே ஐய்யோ அசிங்கமே
என்று கண்கள் காது மூக்கு பொத்தி கொண்டவள்
காதல் காலடி ஓசை கேட்டதும்
வீடு வாசல் கதவு ஜன்னல் திறந்து கொண்டனள்
காதல் உள்ளே வந்துவிட்டது எந்தன்
நாணம் வெளியே சென்றுவிட்டது
தோழி ஒருத்தியே நேரில் நிறுத்தி நான்
காதலுற்றே சேதி சொல்ல நெஞ்சு முட்டுதே
ஆனால் நாவிலே ஆனா ஆவன்ன ரெண்டெழுத்து தவிரே
வேறு வார்தை இல்லயே
ஆசை வந்து தத்தளிக்கிறேன்  என் பாஷை மாற்றி உச்சரிக்கிறேன்

मिली एक अजनबी से
कोई आगे ना पीछे
तुम ही कहो ये कोई बात हे


தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா
தீவானா தீவானா நெஞ்சை பிழிந்தவன் நீதானா
என் வீட்டுக் கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து
தன் காதல் சொல்லும் மாயக்கண்ணனா
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா

1 comment:

kannan Seetha Raman said...

i am really missing ur side Boss.