Saturday, September 1, 2018

நீ என் கண்ணு போல இருக்கணும் என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும் அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்



இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே

இன்னும் பேச கூட தொடங்கலையே

நெஞ்சமும் கொஞ்சமும்  நிறையலையே 

இப்போ என்ன விட்டு போகதே என்ன விட்டு போகதே

இன்னும் பேச கூட தொடங்கலையே

நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே 

இப்போ மழை போல நீ வந்தால் கடல் போல நான் இருப்பேன்


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே


இதுவரைக்கும் தனியாக என் மனசை

அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே

எதிர்பாரா நேரத்துல இதயத்துல

வலையவிட்டு வலையவிட்டு வலையவிட்டாயே

நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல

வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையலை போல

உன் கண்ணுக்கேத்த அழகு இரு காத்திருடா கொஞ்சம்

உன்ன இப்படியே சேர்ந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்


இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன 

ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன 

ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே


கடல் மாதா ஆடையாக உயிரோடு

உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்

என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே

உன்னிடம் சொல்லவே தயங்குதே

இந்த உப்பு காத்து இனிக்குது

உன்னையும் என்னையும் இழுக்குதே

உன்னை இழுக்க என்னை இழுக்க

என் மனசு நெறையுமே

இந்த மீன் உடம்பு வாசன

என்ன நீ தொட்டதும் மணக்குதே

இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன்


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே


நீ என் கண்ணு போல இருக்கணும்

என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும்

அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்

நீ சொந்தமாக கிடைக்கணும்

நீ சொன்னதெல்லாம் நடக்கணும்

நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாகணும்

No comments: