Wednesday, November 21, 2018

தெரியலடி புரியலடி  உன் இருவிழி  மனுஷன  இடுப்புல தூக்குதடி


சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி
ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி
பய கெடக்குறேன் தரையில பீசாகி.

சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி
நான்செவத்துல விட்டெறிஞ்ச காசகி
கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி.

கையும் காலும் உண்ண கண்டு ஒடாவில்லடி
ரா வந்தும்கூட கண்ணுறெண்டும் மூடவில்லாடி.

பாவி புள்ள என்ன நீயும் ஆடவிட்டடி
தாய் பாசத்தோடெ நெஞ்ச வந்து மோதிபுட்டடி.

தெரியலடி புரியலடி  உன் இருவிழி
மனுஷன  இடுப்புல தூக்குதடி

முன்னால நீ வந்தா இவன் முக்கா மொழம் பூவாகுரேன்
சொல்லாம நீ போன இவன் பல்லாங்குழி காயாகுறேன்.

அப்பிராணி உன்னப் பாத்து
அம்மி வெச்ச தேங்கா சில்லா நசுக்கிப் புட்டேன்.

மொத்தமா நீ என்ன சேர
நித்தம் நெனப்பு குள்ள கசங்கிப் புட்டேன்.

சொட்ட வாளா குட்டி நானும் சோறு திங்கல
நீ தொட்டுப் பேச ரெண்டு நாலா வீடு தாங்கல.

முத்தி மோதும் உன் நெனப்பு ரீலு சுத்தல
நீ எட்டிப் போவ சுத்தி போவென் காது குத்தல.

கத விடல கலங்கிடல
நா உன்ன விட ஒருத்திய இதுவர பாத்ததில்ல.

சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி
ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி
பய கெடக்குறேன் தரையில பீசாகி.

சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி
நா செவத்துல விட்டெறின்சா காசகி
கோடி புடிக்குறேன் நெனபுல மாசகி.

கட்டாந்தர ஒன்னாலதான் கம்மாக் கார நீராகுறேன்
செந்தாமற கண்ணாலா நான் பொங்காமலே சோராகுறேன்.

நொங்குபோல என்ன சீவும் கண்ணுக்குள்ள கட்டிபோட்ட அடிச்சுப்புட்ட
உச்சி வான நின்ன ஆல ஒரே ஒதட்டசைப் உலுக்கி புட்ட.

அல்லி ராணி என ஏந்தி ஆட்டி வைக்கிற
உன் அன்பில் என்ன சாவிக் கொத்தா மாட்டி வைக்கிற.

புள்ளிமான செக்கு மாடா மாத்தி வைக்கிற
நீ வெள்ளிகாச என்ன ஏனோ சேத்து வைக்கிற.

பழம்விடுற பழக்கிடுர
ஏ பகலையும் இரவையும் படையல் போட்டுப்புட்ட

சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி
ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி
பயக் கெடக்குறேன் தரையில பீசாகி.

சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி
நா செவத்துல விட்டெறின்சா காசகி
கோடி புடிக்குறேன் நெனபுல மாசகி.

No comments: