Wednesday, January 9, 2019

சொல்ல முடியாத காதலும் சொல்லில் அடங்காத நேசமும் எண்ண முடியாத ஆசையும் உன்னிடத்தில் தோன்றுதே






மாங்கல்யம் தந்துனானேனா

மம ஜீவன ஹெதுனா

கந்தே பாத்நாமிஸுபகே

த்ந்வாம் ஜீவ ஷரட சதாம்




வானே வானே வானே

நான் உன் மேகம் தானே

வானே வானே வானே

நான் உன் மேகம் தானே




என் அருகிலே கண் அருகிலே நீ வேண்டுமே

மண் அடியிலும் உன் அருகிலே நான் வேண்டுமே




சொல்ல முடியாத காதலும்

சொல்லில் அடங்காத நேசமும்

எண்ண முடியாத ஆசையும்

உன்னிடத்தில் தோன்றுதே




நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி




வானே வானே வானே

நான் உன் மேகம் தானே




இனியவளே உனது இரு விழி முன்

பழரச துவளை விழுந்த எறும்பு நிலை

எனது நிலை விலக விருப்பம் இல்லையே பூவே




அதிசயனே பிறந்து பல வருடம்

அறிந்தவை மறந்தவை எனது நினைவில் இன்று

உனது முகம் தவிர எதுவும் இல்லையே அன்பே


வேறு யாரும் வாழாத பெரு வாழ்வு இது

நினைத்தாலே மனம் இங்கும் மழை தூவுது




மழலையின் வாசம் போதுமே

தரையினில் வானம் போதுமே

ஒரு கனமே உன்னை பிரிந்தால்

உயிர் மலர் கற்று போகுமே




நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி




வானே வானே வானே

நான் உன் மேகம் தானே




என் அருகிலே கண் அருகிலே நீ வேண்டுமே

மண் அடியிலும் உன் அருகிலே நான் வேண்டுமே




சொல்ல முடியாத காதலும்

சொல்லில் அடங்காத நேசமும்

எண்ண முடியாத ஆசையும்

உன்னிடத்தில் தோன்றுதே




நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி

நீதானே பொஞ்சாதி

நானே உன் சரிபாதி







வானே…!

No comments: