Thursday, January 17, 2019

வந்தத் துணையே வந்து அணையே அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே






சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே


இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதைய


சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே


இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதைய

சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே


இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதைய


முத்துமணியே பக்கத்துனையே

ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே


கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே

பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே

ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை

நாவார ருசித்தேனே தேனை தீர்ந்தேன் இன்று நானே

வந்தத் துணையே வந்து அணையே

அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே


சாமிக் கிட்ட ...


காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம்

பூவான எனை நீ சேரும்விதி மாறாத இறை வேதம்

பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்

வாழ்நாளின் சுகம் தான் இது போல் வாழும் வழி கேட்டேன்

வண்ணக் கனவே வட்ட நிலவே

என்ன என்ன இன்பம் தரும் வண்ணம் கொண்ட கற்பனையே

No comments: