தனே தனே தனே தானேனா
தனே தனே தனே தானேனா
சிங்கக்குட்டி நான்தான்டி
உன்ன செல்லங்கொஞ்ச வாரேன்டி
சொல்ல சொல்ல கேட்காம வந்து
குப்பக்கொட்டப் போறேன்டி
அடங்கி நீ நடக்கனும்
ஆட்டம் போடாம
என்ன கலந்து தான் செவக்கனும்
கூச்சம் காட்டாம
மொற மாமன் தொடவேணும்
வா வட்டாம ஆ ஆ………
சிங்கக்குட்டி நீதானே ஒன்ன
செல்லங்கொஞ்ச வாறேனே
சொல்ல சொல்ல கேட்காம வந்து
குப்பக்கொட்டப் போறேனே
அடங்கி நீ நடக்கனும் ஆட்டம் போடாம
ஒன்னக் கலந்து நான் செவக்கனும்
கூச்சம் காட்டாம
இல போட்டும் பசியானேன் நீ ஊட்டாம……
கண்ண வச்சி நீ தான் என்ன கத்திரிக்கப்போற
மந்திரிச்ச ஆடா உயிர் சுத்துன சேர
அச்ச வெல்லப்பேச்சில் நீதான்
சுண்டக்காச்சுர………
எச்சுவைக்க ஏங்கித்தானே
வண்டி ஓட்டுற
நீ வர மாறுது பாத
உச்சு மூட மோதுது போத
வெலகாத………
சிங்கக்குட்டி சங்கக்குட்டி எங்கேயோ
சிங்கக்குட்டி நான் தான்டி
ஒன்ன செல்லங்கொஞ்ச வாறேனே
சொல்ல சொல்ல கேட்காம
அள்ள அள்ள கூடும்
நல்ல அன்புக்கில்ல தோல்வி
ஒட்டு மொத்தமாக தர ஒன்னும் இல்ல கேள்வி
சொத்து பத்து ஏதும் வேணாம்
சொக்கி போகுவேன்
பத்து சென்மம் போதாதம்மா
சொந்தம் நீளவே
கோடியிலே ஒரு ஆளு
மஞ்சத்தாளிய நீ இடும் நாளு திருநாளு (சிங்கக்குட்டி)
No comments:
Post a Comment