Saturday, September 5, 2009

உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு


மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
முத்து முத்து கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே

(மாங்குயிலே)

தொட்டு தொட்டு விலக்கி வச்ச வெங்கலத்து செம்பு அத
தொட்டெடுத்து தலையில் வச்ச பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
கிட்ட வந்து கிலருதடி என்ன படு ஜோரு
கன்னுக்கழகா பொன்னு சிரிச்சா
பொன்னு மனச தொட்டு பரிச்ச
தன்னந்தனிய எண்ணி ரசிச்ச
கண்ணு வலை தான் விட்டு விரிச்ச
ஏரெடுத்து பாத்து எம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் எம்மா சேர்த்து என்னை சேர்த்து
முத்தையன் படிக்கும் முத்திரை கவிக்கு
நிச்சயம் பதிலு சொல்லனும் மயிலு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
முத்து முத்து கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே


உன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் எம்மா
கன்னி இவ முகத்த விட்டு வேரேதையும் அறியேன்
வங்கத்துல விலஞ்ச மஞ்சள் கிழங்கெடுத்து உரசி எம்மா
இங்கும் அங்கும் பூசி வரும் எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டு கிளியே
கொஞ்சி கிடப்போம் வாடி வெலியே
ஜாடை சொல்லிதான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்தில வாரேன் எம்மா சாமந்திபூ தாரேன்
கோவப்பட்டு பாத்த எம்மா வந்த வழி போரேன்
சந்தனம் கரச்சி பூசனும் எனக்கு
முத்தையன் கனக்கு மோத்தமும் உனக்கு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
முத்து முத்து கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே

No comments: