Thursday, October 14, 2010

ஜாமத்தில் தூங்காத விழியின் சந்திப்பில் என்னென்ன லயம்


சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு
என்முன்னே யார் வந்தது தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது

கை என்றே சென்காந்தமலரை
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இணைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம் பொய் கொஞ்சம்
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு
என்முன்னே யார் வந்தது தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது


அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்திதேன் செந்தூர இதழ்களில்
சிந்தி தேன் பாய்கின்ற உறவை
சிந்தி தேன் பாய்கின்ற உறவை
அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்திதேன் செந்தூர இதழ்களில்
சிந்தி தேன் பாய்கின்ற உறவை
சிந்தி தேன் பாய்கின்ற உறவை

கொஞ்சம்தா ....
கொஞ்சத்தா .....
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு
என்முன்னே யார் வந்தது தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது

ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்
விழி தொட்டும்
ஜாமத்தில் தூங்காத விழியின்
சந்திப்பில் என்னென்ன லயம் தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு
என்முன்னே யார் வந்தது தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது

No comments: