Tuesday, October 4, 2011

காதல் தேன் நானோ காதல் மீன் நானோ விடை சொல்பவர் தான் யாரோ


யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ

வானவில் தானே நம் சொந்தங்கள்
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே அதில் வீணாக
விழாதே நீ விழாதே

யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ

No comments: